கல்லீரலில் பிரச்சினையா? கவலை வேண்டாம்.. இதோ அற்புத பானம்!! கருவுற்ற கர்ப்பிணி பெண்கள் சத்தான, ஊட்டச்சத்து கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிட்டால்தான் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக வளரும். மேலும், கர்ப்பிணி பெண்கள் கொத்தமல்லியை உணவில் சேர்த்துக் கொண்டால் குழந்தைகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும். ஒவ்வொருவரும் கொத்தமல்லியை உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால், எலும்பு பிரச்சினை ஏற்படாது. பற்கள், நரம்பு, தசைகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது. கல்லீரலில் உள்ள கொழுப்பை நீக்கும். உடலில் உள்ள […]Read More
உடலில் சர்க்கரை அதிகரித்து விட்டதா?? மூன்றே நாளில் சர்க்கரை நோய்க்கு சவால் விடும் மருத்துவம்!! மனித உடலில் வயிற்றுப் பகுதியில் இருக்கும் கணையத்திலிருந்து உற்பத்தியாகும் இன்சுலின் மூலம் உடல் திசுக்கள் தங்களுக்குத் தேவையான குளுக்கோஸை ரத்தத்தில் இருந்து பெறுகின்றன. இதில் இன்சுலினின் அளவு குறையும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். அதையே, டயாபடீஸ் (சர்க்கரை நோய்) என்கிறோம். 40 வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகத் தங்களுக்குச் சர்க்கரை வியாதி இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம். மற்ற […]Read More
கடுக்காயின் மருத்துவ மகத்துவம் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கடுக்காய் கிட்டத்தட்ட 4000 ஆண்டுகளுக்கு முன்பே சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை நிரூபிக்கும் விதத்தில் பல்லாண்டுகளுக்கு முந்தைய சித்த மருத்துவ நூல்களில் கடுக்காய் பற்றிய மருத்துவ குறிப்புகள் ஏராளமாக உள்ளது. கடுக்காயானது கற்காடக சிங்கி, அமிர்தம் போன்ற பெயர்களாலும் அழைக்கபடுகிறது. கடுக்காய் மருத்துவ நன்மைகள் அதிகம் கொண்டது. கடுக்காய் மருத்துவ நன்மைகள் சித்த மருத்துவத்தில் கடுக்காய் கடுக்காய் ஏராளமான மருத்துவத் தன்மைகள் கொண்டது. கடுக்காயை வட மொழியில் […]Read More
“நொக்டூரியா என்றால் இரவில் சிறுநீர் கழித்தல் என்று பொருள். இது சிறுநீர்ப்பை பிரச்சனை அல்ல; மாறாக இதய செயலிழப்பின் அறிகுறி!.” ஷிவ்புரியின் பிரபல மருத்துவர் டாக்டர் பன்சால், நோக்டூரியா உண்மையில் இதயம் மற்றும் மூளைக்கான இரத்த ஓட்டத்தில் ஏற்படும் அடைப்புக்கான அறிகுறி என்று விளக்குகிறார். இரவில் அடிக்கடி எழுந்து சிறுநீர் கழிப்பதால் பெரியவர்கள் மற்றும் முதியவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். தூக்கம் கலைந்துவிடுமோ என்ற பயத்தில் வயதானவர்கள் இரவு உறங்கச் செல்லும் முன் தண்ணீர் அருந்துவதைத் தவிர்க்கிறார்கள். தண்ணீர் […]Read More
- தஞ்சாவூர் சித்திரக்குடி கிராமத்தில் சோழர் கால சிற்பங்கள் கண்டெடுப்பு..!
- கொரோனா தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் அறிவிப்பு..!
- ஃபஹத் ஃபாசிலின் ‘ஆவேஷம்’ திரைப்படம் ரூ.150 கோடி வசூல்..!
- ‛நெல்லை டூ அயோத்தி ராமர் கோவில்’ சுற்றுலா ரயில் அறிமுகம்..!
- அதிகாலையில் சென்னையில் திடீரென பெய்த சாரல் மழை..!
- வரலாற்றில் இன்று ( 08.05.2024)
- இன்றைய ராசி பலன்கள் ( மே 08 புதன்கிழமை 2024 )
- அனைத்து வாகனங்களுக்கும் ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ பாஸ் கட்டாயம்..!
- கோடையில் கண்களை பாதுகாக்க என்னென்ன செய்யலாம்..?
- முதலமைச்சரை சந்தித்தபின் மாணவர் சின்னத்துரை பேட்டி..!