சென்னை மற்றும் வேலூர் மார்க்கெட்டுகளுக்கு அதிக அளவில் சித்தூர் மாவட்டத்தில் இருந்து தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது. தொடர்ந்து தக்காளி வரத்து அதிகரித்து வருவதால் தக்காளி விலைகள் கணிசமாக குறைய வாய்ப்பு உள்ளது என வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர். தக்காளி கடந்த வாரங்களில் அதிகபட்ச விலையாக கிலோ ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது பொது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் தற்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கியதால் தக்காளி விலையும் ஓரளவு குறைய தொடங்கியுள்ளது. […]Read More
அசத்தும் சூப்பர் ஸ்டாரின் ஆன்மீகப் புகைப்படங்கள்…!
நேற்று முந்தைய தினம் ரஜினி இமையமலைக்கு செல்லும் செய்திகள் புகைப்படத்துடன் வெளியாகி பரபரப்பினை கிளறியது. கடந்த சில ஆண்டுகளாக இமயமலைக்கு செல்லாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு தான் அங்கு செல்ல நேரம் வந்துள்ளது என்றார் ரஜினி. ஒரு புறம் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனம் பெற்று அமெரிக்கா முதல் அமைஞ்சகரை வரை பட்டையை கிளப்புகிறது. மறுபுறம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஆன்மிக படங்களும் ரசிகர்களிடையே பேசுபொருளாகி வருகிறது. எப்போதும் எளிமையை கடைபிடிப்பவர் தலைவர். அங்கு […]Read More
தற்போது உலக பேட்மிட்டன் கூட்டமைப்பு உலக பாட்மிண்டன் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தொடரில் இறுதிச்சுற்று வரை முன்னேறிய இந்தியாவைச் சேர்ந்த ஹெச். எஸ்.பிரனேய் தரவரிசை பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளார். இந்தியாவுடைய முன்னணி பாட்மிண்டன் வீராங்கனையாக உள்ளவர் பிவி சிந்து . இவர் ஏற்கனவே இந்தியாவிற்காக ஒலிம்பிக்கில் விளையாடி இரண்டு பதக்கங்களை வென்றுள்ளார். உலக பாட்மிண்டன் தரவரிசையில் இந்தியாவைச் சேர்ந்த முன்னணி பாட்மிண்டன் வீராங்கனையான பிவி சிந்து 15 வது இடத்திற்கு முன்னேறி […]Read More
ஆடி அமாவாசை திருவிழாவிற்காக 6 நாட்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு
ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி 6 நாட்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு விருதுநகர் மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வார்கள். இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதேபோல இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை திருவிழா விமரிசையாக நடைபெறும். சதுரகிரி மலையேற ஆடி அமாவாசை உகந்த […]Read More
மதுபானம் வாங்க ஐடி கார்டு கட்டாயம்… ஐகோர்ட் கிளை அதிரடி!
மது விற்பனை நேரம் குறைக்கப்பட வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தை பிற்பகல் 2 முதல் இரவு 8 மணி வரை குறைத்து அரசு அறிவிக்கவேண்டும். இதை மத்திய அரசு, மாநில அரசுக்கு உத்தரவிட்டு கண்காணிக்க வேண்டும் என்று ஏற்கனவே மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில் இந்த உத்தரவை 8 மாத காலமாக அமல்படுத்தவில்லை என்றும், இதற்குக் காரணமான அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க என்றும் கே.கே. […]Read More
.இந்தியாவுக்கும், பங்களா தேஷ்ஷுக்கும் தேசீய கீதங்களை என்றோ அளித்தவரும், இருண்ட கண்டமென இந்தியா கருதப்பட்ட காலகட்டத்திலேயே – 1913 – நோபல் பரிசு பெற்றவரும், அக்காலத்திலேயே உலகம் போற்றிய கவிஞரும், இலக்கிய கர்த்தாவும், கவின்கலை (aesthetics)/நுண்கலை ரசிகமணியுமான, தனது எழுபது வயதில் உலகம் போற்றும் ஓவியரும் ஆன ‘குருதேவ்’ ரவீந்தரநாத் தாகூர் அவர்கள் அமரரான தினம், ஆகஸ்ட் 7, 1941. தாகூர்.. கவிதை, கட்டுரை, நாவல், சிறுகதை, நாடகம் போன்ற அனைத்து எழுத்துலகப் படைப்பாளி. நாட்டுப்பற்று, பெண்ணியம், […]Read More
நிலவின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்த சந்திராயன்-3 விண்கலத்திலிருந்து எடுக்கப்பட்ட நிலவின் முதல் வீடியோவை வெளியிட்டது இஸ்ரோ. கடந்த ஜூலை 14-ஆம் தேதி நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வததற்காக, இஸ்ரோ விஞ்ஞானிகளால் சந்திரயான்-3 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. புறப்பட்ட 16வது நிமிடத்தில் சந்திரயான் 3 புவியின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன் 3 பூமியைச் சுற்றி தனது சுற்றுப்பாதையை படிப்படியாக அதிகரித்து நிலவை நெருங்கி வந்தது. இஸ்ரோவின் கட்டுப்பாட்டு […]Read More
ஃபிரடெரிக் ஏங்கல்ஸ் 28 நவம்பர் 1820 – 5 ஆகஸ்ட் 1895) ஒரு ஜெர்மன் தத்துவவாதி, வரலாற்றாசிரியர், கம்யூனிஸ்ட், சமூக விஞ்ஞானி, சமூகவியலாளர், பத்திரிகையாளர், அரசியல் ஆர்வலர் மற்றும் தொழிலதிபர் ஆவார். இவரது தந்தை இங்கிலாந்தின் சால்ஃபோர்டில் உள்ள பெரிய ஜவுளி தொழிற்சாலைகளின் உரிமையாளராகவும், பிரஸ்ஸியாவின் பார்மென் (இப்போது வுப்பர்டல், ஜெர்மனி) உரிமையாளராகவும் இருந்தார். கார்ல்ஸ் மார்க்ஸுடன் சேர்ந்து மார்க்சிச கோட்பாடு என்று அழைக்கப்படும் ஏங்கல்ஸ் உருவாக்கப்பட்டது, மேலும் 1845 ஆம் ஆண்டில் அவர் இங்கிலாந்தில் தொழிலாள […]Read More
சீனாவை மிரளவைத்த இந்தியா., ரிஷிகேஷியில் மலையை குடைந்து 105 கிமீ சுரங்க பாதை..!
115 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுரங்கப்பாதையிலேயே பயணம் செய்தால் எப்படி இருக்கும்.. யோசித்து பாருங்கள்.. நினைத்து பார்க்கவே பிரம்மிப்பாக இருக்கிறதா,. அப்படி ஒரு விஷயத்தை இந்தியா செய்திருக்கிறது. ரிஷிகேஷியில் தான் இப்படியான அதிசயம் நடந்து வருகிறது. உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் இந்தியாவின் முக்கியமான ஆன்மீக நகரம், மிகவும்புகழ் பெற்ற இந்த நகரில் இருந்து கர்ணபிரயாக் பகுதியை இணைக்கும் வகையில் ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது இமயமலை நகரமான ரிஷிகேஷ்-கர்ணபிரயாக் ரயில் பாதைத் திட்டம் என்பது பிரதமர் நரேந்திர […]Read More
மோடி 3வது முறை பிரதமராக வேண்டும்- சந்திரபாபு நாயுடு..!
இந்தியாவை உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாற்ற மீண்டும் மோடி பிரதமராக வேண்டும் என ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே புதலாபட்டில் நடைபெற்ற தெலுங்கு தேசம் கட்சி பொதுக்கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு கூறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பினை கிளறியிள்ளது. மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு மூன்றாவது வாய்ப்பை வழங்க வேண்டும் என்கிறார் சந்திரபாபு நாயுடு. அந்த பொது கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு மேலும் பேசியதாவது….”ஆந்திராவில் மீண்டும் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியமைக்க வேண்டும் என்று […]Read More
- வாட்சப் மூலம் இனி மின் கட்டணம் செலுத்தலாம் – மின்சார வாரியம்..!
- தவெக – மகளிர் அணிக்கு தனி அலுவலகம் திறப்பு..!
- வரலாற்றில் இன்று ( 18.05.2024)
- இன்றைய ராசி பலன்கள் ( மே 18 சனிக்கிழமை 2024 )
- மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.8,500, 10 கிலோ இலவச ரேஷன் ராகுல்காந்தி வாக்குறுதி..!
- விரைவில் தவெக சார்பில் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா..!
- “சூர்யா 44” படத்தில் இணைந்த பூஜா ஹெக்டே..!
- முடிவுக்கு வரும் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலார்கள் வாழ்க்கை…!
- காவிரி ஆற்றில் நீர்வரத்து 3000 கனஅடியாக உயர்வு..!
- வரலாற்றில் இன்று ( 17.05.2024)