500 ஆண்டுகால இந்திய சரித்திரத்தின் அயோத்தி “பாபர் மசூதி டூ ராமர் கோயில்” வரலாறு..!

அயோத்தியில் பாபர் மசூதி கட்டப்பட்டது தொடங்கி ராமர் கோயில் திறப்பு விழா வரை 500 ஆண்டுகால வரலாற்றை விரிவாக அலசுவோம். 1528: பாபர் மசூதி தோற்றம் கடந்த 1528 ஆம் ஆண்டு முகலாய பேரரசர் பாபரின் தளபதி மீர் பாகி, பாபர்…

சிற்பி அருண் யோகிராஜ் கலை நுணுக்கத்துடன் வடிவமைத்த ‘ராம் லல்லா’ (குழந்தை ராமர்) ராமர் சிலை

கர்நாடக மாநிலம் மைசூருவை சேர்ந்த புகழ்பெற்ற சிற்பி அருண் யோகிராஜ் கலை நுணுக்கத்துடன் வடிவமைத்த ‘ராம் லல்லா’ (குழந்தை ராமர்) ராமர் சிலை, ராமர் கோயில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது கேதார்நாத்தில் ஆதிசங்கராச்சாரியார், டெல்லியில் இந்தியா கேட் அருகே சுபாஷ் சந்திரபோஸ்…

அயோத்தி இராமர் பதிட்டை நாள் பாடல்| முனைவர் பொன்மணி சடகோபன் 

அயோத்தி இராமர் பதிட்டை நாள் பாடல் | முனைவர் பொன்மணி சடகோபன்  பாடல், இசை, குரல் & ஒளி வடிவம் முனைவர் பொன்மணி சடகோபன்

ராம் ராம் ஜெய் ஸ்ரீ ராம்

22.01.2024 அன்று அயோத்தியில் உள்ள ஸ்ரீராமர் ஆலயத்தில் குடமுழுக்கு எனும் கோலாகலமான திருவிழா: ராம் ராம் ஸ்ரீ ராம் ராம் ராம் ராம் ஜெய் ஸ்ரீ ராம் அயோத்தியை ஆண்ட மன்னன் ராஜாராமன் அன்னை மீது அன்பு வைத்த கோசலராமன் தந்தையின்…

வரலாற்றில் இன்று (20.01.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

புதுப் புது அர்த்தங்கள்

புதுப் புது அர்த்தங்கள் தமிழ் திரையுலகில் உச்சம் தொட்ட பாலச்சந்தரும், இளையராஜாவும் இணைந்து பணியாற்றிய கடைசி படம் – புதுப் புது அர்த்தங்கள். அதில் ஒரு பாடல் “கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே”  இனிமையான இப்பாடலை நாம் பலமுறை கேட்டு ரசித்திருப்போம், வரிகளை ஒலி வடிவில் கேட்ட படியே கடந்தும் சென்றிருப்போம். சரணத்தில், நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி , நெஞ்சம் எனும் வீணை பாடுமே கோடி என்று வரும் வரிகளை இப்படித் தான் உள்வாங்கி இருந்தேன். பல அற்புத பாடல்களைத் தந்த வாலி, கோடி என்றே இரண்டு வரிகளையும் முடித்திருப்பாரா அல்லது ஏதேனும் ஒரு வரி தோடி என்று முடிந்திருக்குமா என்ற வினாவிற்கு விடை தேட விழைந்தேன். விளைவு …….. இணைய தளத்தின் உதவியை நாடினேன். அவற்றில் ஒரு சில வலைத்தளங்கள், மேற்குறிப்பிட்டவற்றையே பாடல் வரிகளென கட்டியம் கூறின. இருப்பினும் நிறைவு ஏற்படவில்லை. பாடலை ஒலி வடிவில் ஓட விட்டு குறிப்பிட்ட இடம் வரும் போது, பலமுறை நிறுத்திக் கேட்டேன்.…

வரலாற்றில் இன்று ( 18.01.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

ஜோதி பாசு நினைவு நாள்

இந்த ஜனவரி 17 , 2010 மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வர் ஜோதி பாசு நினைவு நாள் இளம் வயதிலேயே கம்யூனிசத்தை தழுவிக் கொண்டவர் ஜோதிபாசு. இறுதி வரை தூய்மையான மார்க்சிஸ்ட்டாக விளங்கியவர். லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்ற பின்னர் இந்தியாவுக்கு…

பாரத ரத்னா எம்.ஜி.இராமச்சந்திரன் பிறந்த தினம் இன்று (ஜனவரி 17, 1917).

தொடர்ந்து மூன்று முறை தமிழகத்தில் வெற்றி பெற்று முதலமைச்சரான பாரத ரத்னா எம்.ஜி.இராமச்சந்திரன் பிறந்த தினம் இன்று (ஜனவரி 17, 1917).* எம்.ஜி.இராமச்சந்திரன் (Maruthur Gopalan Ramachandran) ஜனவரி 17, 1917ல் இலங்கையில் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டி என்ற இடத்தில் கோபாலன்…

“நான் ஏன் பிறந்தேன் – நாட்டுக்கு நலமென்ன புரிந்தேன்

ஜனவரி_17_2024 “நான் ஏன் பிறந்தேன் – நாட்டுக்கு நலமென்ன புரிந்தேன்என்று நாளும் பொழுதும் வாழும் வரையில்நினைத்திடு என் தோழாநினைத்து செயல்படு என் தோழா” ஆமாம், அழுத்தமாக, அதே நேரம் எளிமையாக, இனிமையாக தன் கருத்துக்களை பாடல்களால், காட்சிகளால், வசனங்களால் சொல்லி கோடிக்கணக்கான…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!