புளிச்ச தண்ணி” அல்லது “பழைய சாதம்” என்பது சமைத்த சாதத்தை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, புளிக்க வைக்கப்பட்ட உணவு. இது பாரம்பரியமாக பல தலைமுறையாக, குறிப்பாக கிராமப்புறங்களில், உட்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது, இதன் அசாத்தியமான சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி…
Category: தமிழ் நாடு
இன்றைய முக்கிய நிகழ்வுகள் (மே 23)
உலக ஆமைகள் தினம் : அழிவிலிருந்து காக்கும் ஒரு தினத்தின் முக்கியத்துவம்! ஆமைகள்… சுமார் 200 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பூமியில் வாழ்ந்து வரும் மிகப்பழமையான உயிரினங்கள் இவை. இயற்கையின் அற்புதமான படைப்புகளில் ஒன்றான ஆமைகள், அவற்றின் சிறப்புமிக்க கவச…
வரலாற்றில் இன்று ( மே 23)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
