சென்னை: சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.3,400 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து நிதித்துறை செயலர் உதயசந்திரன் வெளியிட்ட அரசாணை விவரம்: சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு ஒய்வூதியம் ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3,400 ஆக உயர்த்தப்படும்.…
Category: அரசியல்
வரலாற்றில் இன்று ( பிப்ரவரி 27)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
“கேரளம்” என பெயர் மாற்ற கேரளா மாநிலத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
புதுடெல்லி: கேரள மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என்று மாற்றுவதற்கு, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. கேரள மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. முன்னதாக கேரளா என்ற மாநிலத்தின் பெயரை, ‘கேரளம்’ என்று மாற்றப்படும் என்று மாநில…
ஜூன் 12-ல் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடக்கம் | போட்டி அட்டவணை
துபாய்: ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 12 முதல் ஜூலை 5 வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் நடைபெறுகிறது. இம்முறை 12 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் 1-ல்…
