சைதாப்பேட்டை பெட்ரோல் பங்க் மேற்கூரை விபத்து! அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு! | தனுஜா
சைதாப்பேட்டை பெட்ரோல் பங்க் மேற்கூரை விபத்து நடந்த இடத்தில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சம்பவ இடத்தில் நேரில் பார்வையிட்டார். நேற்று சென்னை புறநகரில் மாலை 6 மணி முதல் ஆயிரம் விளக்கு, திநகர், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் உள்ளிட்டப் பகுதிகளில் கனமழை பெய்தது. கனமழை காரணமாக பொதுமக்கள் சைதாப்பேட்டையில் இருக்கும் பெட்ரோல் பங்க் ஒன்றில் இருசக்கர வாகன ஓட்டிகள் என பலர் மழைக்காக ஒதுங்கி இருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக, பெட்ரோல் […]Read More