ராஜ.கண்ணப்பன். தமிழ்நாட்டு அரசியலுக்கு எஸ்.கண்ணப்பனாக அறிமுகமாகி, ஜெயலலிதா வின் முதல் அமைச்சரவையில் ஒரே சமயத்தில் பல முக்கியத்துவம் வாய்ந்த துறைகளுக்கு அமைச்சராக இருந்து, கட்சியிலும் ஆட்சியிலும் செல்வாக்குடன் திகழ்ந்தவர். திடீரென தனிக் கட்சி தொடங்கி திமுகவுக்கும் அதிமுகவுக்கும் மாறிமாறி பயணித்தவர். பல…
Category: அரசியல்
ரஷ்யா உக்ரைன்மேல் போர் தொடங்கியது ஏன்?
ரஷ்யா சோவியத் யூனியனாக இருந்து பல நாடுகளாக 1991ஆம் ஆண்டு கொரபச்சேவ் அதிபரால் பிரிக்கப்பட்டு பல நாடுகள் சுதந்திரம் பெற்றபோது தான் உக்ரைனும் சுதந்திரம் பெற்றது. அப்போதே அதற்கு ஒப்பந்தம் போடப்பட்டு தான் பிரிக்கப்பட்டது. இதற்கு அமெரிக்க ஐரோப்பிய நாடுகளும் கையெப்பமிட்டு…
சென்னையின் 3வது பெண் மேயராக ப்ரியா ராஜன் தேர்வு
வடசென்னை பகுதியான திரு.வி.க. நகரிலுள்ள 74வது வார்டில் வெற்றி பெற்றவர் ப்ரியா ராஜன். இவர் தாத்தா செங்கை சிவம். இவர் தி.மு.க.வின் மூத்த உறுப்பினர். பெரம்பூர் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்திருக்கிறார். 28 வயதாகும் ப்ரியா எம்.காம். பட்டதாரி. கணவர் பெயர் ராஜன்.…
கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டபோது ஓங்கி குரல்கொடுத்த மூக்கையா
கச்சத்தீவு இலங்கைக்கு என தீர்மானித்தபோது யார் அந்தப் பகுதிக்கு எம்.பி.யாக இருந்தார்? 1974 மற்றும் 1976ல் போடப்பட்ட ஒப்பந்தங்கள் மூலம் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. அப்போது ராமநாதபுரம் தொகுதியில் நாடாளுமன்ற உறுப் பினராக இருந்தவர் பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழ்நாட்டுத்…
தி.மு.க. அமோக வெற்றி… உண்மையான வெற்றியா?
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை மாநகராட்சிக்குத் தற்போது தேர்தல் நடைபெறுவதால் இந்தத் தேர்த லமிக முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. சட்டமன்றத்தில் போடும் திட்டங்கள் அடிமட்டத்துக்கும் போய் மக்கள் பயன்பெற வேண்டிய வழி முறை உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் நராட்சி…
நகராட்சித் தேர்தல் : அரசியல் கட்சிகளை விஞ்சும் சுயேட்சைகள்
சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கான ஓட்டுப் பதிவு நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலில் வரலாறு காணாத கடுமையான போட்டி நிலவியது. இதில் அரசியல் கட்சிகளுக்கு நிகராக சுயேட்சை வேட்பாளர் களும் களத்தில் உள்ளனர் என்பது வரவேற்கத்தக்கது. ஆறு…
வெற்றியைத் தீர்மானிக்கும் 5 லட்சம் புதிய வாக்காளர்கள்
சென்னையில் முதல்முறையாக ஓட்டுப்போடுவதற்கு 5 லட்சம் இளைஞர்கள், இளைஞிகள் தயாராக இருக்கிறார்கள். இவர்கள் தீர்மானிக்கும் வேட்பாளர்கள் தான் வெற்றி வாய்ப்பை பெறுவார்கள் என்கிற கணிப்பும் எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கு வருகிற 19ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.…
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்… எட்டு முனை போட்டி… பணப்பட்டுவாடா ஜோர்…
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற 19ஆம் தேதி நடைபெற உள்ளது. கடந்த 10 நாட்களாக நடந்துவந்த தீவிர தேர்தல் பிரசாரம் 17ஆம் தேதி மாலையுடன் நிறைவு பெற உள்ளது. தேர்தல் பிரசாரத்துக்கு இன்னும் இரண்டு நாட்களே அவகாசம் இருப்பதால் கட்சி வேட்பாளர்களும்…
உள்ளாட்சித் தேர்தலில் திட்டமிட்டு காய்நகர்த்தும் விஜய் மக்கள்இயக்கம்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடப் போவது உறுதியாகி இருக்கிறது. இதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டு தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் உற்சாகத்தோடு களத்தில் இறங்கிப் பணியாற்றி வருகிறார்கள். இந்த அளவுக்கு விஜய் மக்கள் இயக்கம் துணிச்சலோடு…
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் : 9 முனை போட்டி
சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. மொத்தம் 12838 வார்டு உறுப்பினர் பதவிகளை நிரப்ப பிப்ரவரி 19இல் வாக்குப்பதிவு நடைபெறும்…
