ராஜ.கண்ணப்பன். தமிழ்நாட்டு அரசியலுக்கு எஸ்.கண்ணப்பனாக அறிமுகமாகி, ஜெயலலிதா வின் முதல் அமைச்சரவையில் ஒரே சமயத்தில் பல முக்கியத்துவம் வாய்ந்த துறைகளுக்கு அமைச்சராக இருந்து, கட்சியிலும் ஆட்சியிலும் செல்வாக்குடன் திகழ்ந்தவர். திடீரென தனிக் கட்சி தொடங்கி திமுகவுக்கும் அதிமுகவுக்கும் மாறிமாறி பயணித்தவர். பல தேர்தல் சர்ச்சை களுடன் தொடர்புடையவர். சொத்துக்குவிப்பு வழக்குக்காக நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறி இறங்கியவர். சமீபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் துறை மாற்றத்துக்கு உள்ளாகியிருக்கும் ராஜ. கண்ணப்பனின் கடந்த கால அரசியலை அலசு கிறது இந்தச் சிறப்புத் […]Read More
ரஷ்யா சோவியத் யூனியனாக இருந்து பல நாடுகளாக 1991ஆம் ஆண்டு கொரபச்சேவ் அதிபரால் பிரிக்கப்பட்டு பல நாடுகள் சுதந்திரம் பெற்றபோது தான் உக்ரைனும் சுதந்திரம் பெற்றது. அப்போதே அதற்கு ஒப்பந்தம் போடப்பட்டு தான் பிரிக்கப்பட்டது. இதற்கு அமெரிக்க ஐரோப்பிய நாடுகளும் கையெப்பமிட்டு உள்ளன. உக்ரைன், 1991ஆம் ஆண்டு சோவியத் யூனியனிலிருந்து சுதந்திரம் பெற்று தனிநாடானது முதலே ரஷ்யாவிற்கு உக்ரைன் ஐரோப்பிய யூனியனிடம் நேட்டோ அமைப்பிடமும் சேர்ந்துவிடாமல் பார்த்துக்கொண்டது. அதுதான் மின்ஸ் ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தின்படி உக்ரைன், தனிநாடாக […]Read More
வடசென்னை பகுதியான திரு.வி.க. நகரிலுள்ள 74வது வார்டில் வெற்றி பெற்றவர் ப்ரியா ராஜன். இவர் தாத்தா செங்கை சிவம். இவர் தி.மு.க.வின் மூத்த உறுப்பினர். பெரம்பூர் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்திருக்கிறார். 28 வயதாகும் ப்ரியா எம்.காம். பட்டதாரி. கணவர் பெயர் ராஜன். சென்னை மேயர் தொகுதி பட்டியலினத்தைச் சேர்ந்தவருக்கு ஒதுக்கியிருந் தது. இந்தத் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ. தாயகம் கவி. கௌத்தூர் தொகுதி வார்டில் வென்ற நந்தினிதான் சென்னை மேயராகத் தேர்ந்தெடுக்க விருந்தார். அது முதல்வர் தொகுதி […]Read More
கச்சத்தீவு இலங்கைக்கு என தீர்மானித்தபோது யார் அந்தப் பகுதிக்கு எம்.பி.யாக இருந்தார்? 1974 மற்றும் 1976ல் போடப்பட்ட ஒப்பந்தங்கள் மூலம் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. அப்போது ராமநாதபுரம் தொகுதியில் நாடாளுமன்ற உறுப் பினராக இருந்தவர் பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர் மூக்கையா தேவர். 1971ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்படுவது தொடர்பான விவாதத்தின் போது நாடாளுமன்றத்தில் கடும் சீற்றத்துடன் அதற்கு எதிராகக் குரல் எழுப்பி னார். வரலாற்று […]Read More
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை மாநகராட்சிக்குத் தற்போது தேர்தல் நடைபெறுவதால் இந்தத் தேர்த லமிக முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. சட்டமன்றத்தில் போடும் திட்டங்கள் அடிமட்டத்துக்கும் போய் மக்கள் பயன்பெற வேண்டிய வழி முறை உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் நராட்சி மாநக ராட்சி ஒன்றிய அமைப்பாளர்களால் நடைமுறைப்படுத்த முடியும். பெருநகரத்திற்கான வளர்ச்சிகளை மேற்கொள்வதற்கு இந்தத் தேர்தல் ஒரு வாய்ப்பாக அமையும் என்பதால் இந்தத் தேர்தல் முக்கியத்துவம் பெறுகிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி […]Read More
சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கான ஓட்டுப் பதிவு நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலில் வரலாறு காணாத கடுமையான போட்டி நிலவியது. இதில் அரசியல் கட்சிகளுக்கு நிகராக சுயேட்சை வேட்பாளர் களும் களத்தில் உள்ளனர் என்பது வரவேற்கத்தக்கது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை மாநகராட்சிக்குத் தற்போது தேர்தல் நடைபெறுவதால் வாக்காளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். பெருநகரத்திற் கான வளர்ச்சிகளை மேற்கொள்வதற்கு இநத் தேர்தல் ஒரு வாய்ப்பாக அமைந் துள்ளது. ஆளுங்கட்சியான தி.மு.க. கூட்டணி கட்சிகள் 200 […]Read More
சென்னையில் முதல்முறையாக ஓட்டுப்போடுவதற்கு 5 லட்சம் இளைஞர்கள், இளைஞிகள் தயாராக இருக்கிறார்கள். இவர்கள் தீர்மானிக்கும் வேட்பாளர்கள் தான் வெற்றி வாய்ப்பை பெறுவார்கள் என்கிற கணிப்பும் எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கு வருகிற 19ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் சென்னை மாநகராட்சியில் 61 லட்சம் வாக்காளர்கள் ஓட்டுப் போட்டு கவுன்சிலர்களைத் தேர்ந்தெடுக்க உள்ளனர். இவர்களில் 5 லட்சம் இளை ஞர்கள் முதல்முறையாக ஓட்டுப் போடுவதற்குத் தயாராக உள்ளனர். ஏற் கெனவே நகர்ப்புற […]Read More
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற 19ஆம் தேதி நடைபெற உள்ளது. கடந்த 10 நாட்களாக நடந்துவந்த தீவிர தேர்தல் பிரசாரம் 17ஆம் தேதி மாலையுடன் நிறைவு பெற உள்ளது. தேர்தல் பிரசாரத்துக்கு இன்னும் இரண்டு நாட்களே அவகாசம் இருப்பதால் கட்சி வேட்பாளர்களும் சுயேட்சை வேட்பாளர்களும் பிரசாரத்தை தீவிரப் படுத்தி உள்ளனர். இந்தத் தடவை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு எட்டு முனை போட்டி நிலவுகிறது. தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பாரதிய ஜனதா, பா.ம.க., […]Read More
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடப் போவது உறுதியாகி இருக்கிறது. இதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டு தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் உற்சாகத்தோடு களத்தில் இறங்கிப் பணியாற்றி வருகிறார்கள். இந்த அளவுக்கு விஜய் மக்கள் இயக்கம் துணிச்சலோடு களம் இறங்கக் காரணம் புஸ்ஸீ ஆனந்த் கொடுத்த வழிகட்டுதலும் திட்டமிடுதலும்தான் என்கிறார்கள் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சிலர். புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸில் எம்.எல்.ஏ. ஆகி சிறந்த அரசியல் அனுபவம் உள்ள புஸ்ஸீ ஆனந்தை […]Read More
சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. மொத்தம் 12838 வார்டு உறுப்பினர் பதவிகளை நிரப்ப பிப்ரவரி 19இல் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், பிப்ரவரி 22இல் முடிவுகள் அறிவிக் கப்பட உள்ளன. தி.மு.க. கூட்டணியில் இதுவரை அதில் எவ்வித மாற்றமும் இல்லை. கடந்த 2019 மக்களவை தேர்தல் சமயத்தில் உருவாக்கப்பட்ட கூட்டணியே சட்ட சபைத் தேர்தல், 9 […]Read More
- Cat Live Casino 💰 Offers free spin 💰 Great Customer Support.
- Install Cat app 💰 Bonuses for new players 💰 Jackpot Slots & Games
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 5)
- வரலாற்றில் இன்று (பிப்ரவரி 05)
- இன்றைய ராசி பலன்கள் ( பிப்ரவரி 05 புதன்கிழமை 2025 )
- Mostbet: O Site Oficial Da Líder Em Apostas Esportivas
- என்னை மாற்றிய காதலே
- ᐈ Игровой Автомат Burning Hot Играть Онлайн Бесплатно Egt
- Mostbet: O Site Oficial Da Líder Em Apostas Esportivas