இன்றைய முக்கிய நிகழ்வுகள் (05.01.2025)

ஐரோப்பாவில் ‘பெரும் உறைபனி’ தொடங்கிய நாள் ‘பெரும் உறைபனி’ என்றும், ‘பெரும் குளிர்காலம்’ என்றும் குறிப்பிடப்படும், ஐரோப்பாவில் 500 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் குளிர்காலம் இந்நாளின் இரவில் தொடங்கிய நாள். ஐரோப்பாவில் நிலவிய ஸ்வீடியப் பேரரசின் செல்வாக்கிற்கெதிராக, ரஷ்யா தலைமையில்…

வரலாற்றில் இன்று (05.01.2025)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

‘பெஞ்சல்’ புயலை இயற்கை பேரிடராக அறிவித்தது தமிழ்நாடு அரசு..!

பெஞ்சல் புயலை தீவிரமான இயற்கை பேரிடராக தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதன் மூலம், சீரமைப்பு பணிக்கு, பேரிடர் நிதியுடன் மற்ற நிதிகளையும் பயன்படுத்த முடியும். கடந்த ஆண்டு நவ., மாதம் வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல், அம்மாதம் 30ம் தேதி…

பொங்கல் பண்டிகைக்கு 6 நாட்கள் தொடர் விடுமுறை..!

பொங்கல் பண்டிகைக்கு 14-ந்தேதி முதல் 6 நாட்கள் தொடர்ந்து விடுமுறை விடப்படுகிறது என தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகை 14-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஏற்கனவே 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், 17-ந்தேதியும் விடுமுறை…

கடற்கரை-தாம்பரம் மின்சார ரெயில் சேவை நாளை ரத்து..!

பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை-தாம்பரம் மின்சார ரெயில் சேவை நாளை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மக்களின் முக்கிய போக்குவரத்து சேவையாக மின்சார ரெயில் மற்றும் மெட்ரோ ரெயில் சேவை இருந்து வருகிறது. இதனிடையே, பராமரிப்பு பணிகள் காரணமாக முழுமையாகவோ…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு..!

திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோயில், ராமநாதபுரம் மற்றும் திருச்சிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கலையொட்டி சென்னையில் இருந்து பலரும் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகி வரும் நிலையில் சிறப்பு ரயில்கள் தொடர்பான அறிவிக்கை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அதில் திருநெல்வேலி,…

கடும் பனிப்பொழிவில் காஷ்மீர்..!

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்நிலையில், கடும் பனிப்பொழிவு காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகரில்…

விஞ்ஞானி ஆர்.சிதம்பரம் காலமானார்..!

இந்தியாவின் புகழ்பெற்ற அணு விஞ்ஞானி டாக்டர் ராஜகோபால சிதம்பரம் இன்று காலமானார். மூத்த அணு விஞ்ஞானி ராஜகோபால சிதம்பரம் இன்று காலமானார். அவருக்கு வயது 88. உடல்நலக்குறைவு காரணமாக, மும்பையில் உள்ள ஜஸ்லோக் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சிதம்பரம், இன்று அதிகாலை…

பட்டாசு ஆலையில் வெடிவிபத்து..!

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். விருதுநகர் அருகே கோட்டூர் பகுதியில் பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அப்பைநாயக்கன்பட்டி கிராமத்தில் இயங்கிவரும் பட்டாசு ஆலையில் இன்று திடீரென வெடிவிபத்து…

2025-ம் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சியில் தொடங்கியது..!

2025ஆம் ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இன்று தொடங்கியது.  புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் இன்று காலை தொடங்கி நடைபெற்று… 2025ஆம் ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!