ஊழல் அரக்கன் | ஆர்னிகா நாசர்

விஞ்ஞான சிறுகதை தொடர் – 1 கிபி 2044ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி காலை பத்துமணி…. பிரதமர் அலுவலகம். பிரதமர் ஞாழல் நறுவீ தன்னுடைய இருக்கையில் மிடுக்காக அமர்ந்திருந்தாள். இந்திரா காந்திக்கு பின் ஒரு பெண் பிரதமர். வயது…

திராவிடப் பூங்கா – ஆர்னிகா நாசர்

10.05.2020 கட்சி தலைமையகம் மாலை 3,00மணி அன்னை பண்பு மாளிகை முதலமைச்சர் மழப்பாடி மயில்சாமியும் துணை முதலமைச்சர் எஸ்.பி.வைரசெல்வமும் மற்ற அமைச்சர்களும் கூடியிருந்தனர். “ஜெய் ஸ்ரீராம்! மயில்சாமி அண்ணே… பப்ளிக்ல யாரை பார்த்தாலும் ஒரு மாதிரி ஈன்னு இளிச்சு கும்புடுறீங்களாம் கொஞ்சம்…

வசந்த கால நதி | ஆர்னிகா நாசர்

வேளச்சேரி, விளிம்புநிலை மக்கள்கட்சி தலைவரின் பங்களா. கட்சித்தலைவர் மகேந்திர வர்மனுக்காக இயக்குநர் ஆனந்த் கேமரூனும் உதவி இயக்குநர் ஆஸ்கார் ராமும் கதைவசனகர்த்தா ஹர்ஷவர்தனும் இசை அமைப்பாளர் கீர்த்திராஜாவும் ஒளிப்பதிவாளர் நாதமுனியும் காத்திருந்தனர். கைகூப்பி வணங்கியபடி வெளிப்பட்டார் மகேந்திரவர்மன் வயது 48. கோரைமுடி…

இருக்கு ஆனா இல்லை | உமா அபர்ணா

ஏப்ரல் 24 லாரி வேகமாக குடியாத்தம் தாண்டிச் சென்று கொண்டு இருந்தது. டிரைவரிடம் இரண்டு கொட்டாவிகள் வெளிப்பட்டதும் அவர் எங்கே தூங்கிவிடுவாரோ என்ற பயம் ஒருமுறை நெஞ்சைக் கவ்வ அதுவரையில் மெளன விரதம் காத்திருந்த என் இதழ்கள் சட்டென அதை முறித்துக்…

மிஸ்டர் பிச்சைக்காரர் | ஆர்னிகா நாசர்

சென்னை மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் கோயில். விலையுயர்ந்த ஆடி காரிலிருந்து இறங்கினாள் மத்திய அமைச்சர் அதியமானின் மனைவி அன்னப்பூரணி. பட்டுப்புடவை சரசரக்க கோயிலுக்குள் நடந்தாள். அவளுடன் அர்ச்சனைத் தட்டை தூக்கிக் கொண்டு தொடர்ந்தாள் பணிப்பெண். கோயில் வாசலில் இருந்த பிச்சைக்காரர்கள் அனைவரும் கோரஸாய்…

கண்ணதாசன் மன்னிக்க… | ஆர்னிகா நாசர்

“டேய் நரம்பா!” கனத்த குரலில் தம்பியை அழைத்தான் டைரக்டர் ஐங்கரன். “என்னை அப்படி கூப்பிடாதேன்னு எத்னி தடவை சொல்றது?… சோடாப்புட்டி சோடாப்புட்டி… தமிழின் டாப்டென் நடிகர்களில் ஒருவன்நான். ‘தி கிரேட் லிங்கா’ ன்னு கூப்பிடு!” “சரி விட்ரா லிங்கா. நீயும் நானும்…

மெஹா பாஸ் ‘5’ | ஆர்னிகா நாசர்

வரவேற்பறையில் அஜய்டிவியின் நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஹரிஹரசுதன் தன் உதவியாளர் இருவருடன் அமர்ந்திருந்தார். உள்ளிருந்து “ஏய்! ஓய்! நாங்க தமிழன்டா… டாய்! டூய்! ஹௌஹேய்! ஆஹா! ஹிர் ஹிர்! நர நர! கிழிச்சிருவேன் தைச்சிருவேன்!” என உச்சஸ்தாயின் பல மாடுலேஷன்களில் ஒரு கீச்சுக்குரல்…

அந்தாதிக் கதைகள் – 7 | பிரபு பாலா

தோழிகள் “எங்க நட்பை சாவுல கூட யாராலயும் பிரிக்க முடியாதுன்னு சொல்லாம சொல்லிட்டா எங்க அபி.” கிளம்பும் போது வினிதா ஆஸ்பத்திரி உயர படுக்கையிலிருந்து சொன்னது இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அரசு பஸ் இரைச்சலாக இருந்தது. கூட்டம் பிதுங்கியது. லாக்டவுன் இடையில்…

நகைச்சுவை சிறுகதைப் போட்டி | 3ம் பரிசுக் கதை!

(கண்)காட்சிப் பிழை! சாய்ரேணு 1.1 ஒரு முன்னுரை “ஹலோ, போலீஸ் கமிஷனர் பேசறேன். யாரு டிஎஸ்பியா பேசறது?” ‘டிஸ்பி மொபைல் ஃபோனில் டிஎஸ்பி தான் பேசுவார், எஸ்பிபியா பாடுவார்?” என்று மனதிற்குள் அலுத்துக் கொண்ட டிஎஸ்பி “எஸ் சார்” என்றார் பவ்யமாக.…

கல்லூரி வாசல் சிறுகதை | கோகுல்

காலை பத்து மணி. வாசலில் ஹாரன் சப்தம், காதை கிழித்தது. சுரேஷ், வீட்டினுள் இருந்து எட்டிப் பார்த்தான். ஹரி, பைக்கில் இருந்தவாறே கேட்டான், “என்னடா இன்னும் ரெடியாகலையா?” “இதோ ரெண்டே நிமிஷம்னா, வந்துடுறேன்!” சுரேஷ், பதில் சொல்லிக்கொண்டே வெளியே வந்து, வீட்டைப்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!