இன்று ஒரே நாளில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு..!

காலை 9 மணிக்கு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு முடிவும், மதியம் 2 மணிக்கு பிளஸ்-1 பொதுத் தேர்வு முடிவும் வெளியாகிறது. தமிழ்நாட்டில் 8 லட்சத்து 21 ஆயிரம் மாணவர்கள் எழுதிய பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 8-ந் தேதி வெளியிடப்பட்டன.…

‘காதர் மொகிதீன்’ இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவராக தேர்வு: முதலமைச்சர் வாழ்த்து..!

காதர் மொகிதீனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவராக காதர் மொகிதீன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவராக தேர்வான…

கூவாகம் : 2025 கூத்தாண்டவர் கோயில் திருவிழா..!

இந்தியாவிலேயே முதன்முறையாக, கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் கூத்தாண்டவர் கோயில் திருவிழா, கோயில் வளாகத்திற்கு அருகில் முதன்முறையாகத் தொடங்கி, பக்தர்களிடமிருந்து பெரும் ஆதரவைப் பெற்றது. இந்த நிகழ்வில், திருமதி கூத்தாண்டவர் டிரான்ஸ்* குயின் போட்டியை BORN2WIN சமூக நல…

18-ந்தேதி விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட்..!

வருகிற 18-ந்தேதி பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். துருவ செயற்கைக்கோள் ஏவுதள வாகனம் (PSLV-C61) மூலம் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் RISAT-1B இன் பெரிய ஏவுதலுக்காக இந்தியா தயாராகி வருகிறது. இதன்படி இந்திய விண்வெளி…

சென்டிரல்- சூலூர்பேட்டை இடையே 21 மின்சார ரெயில்கள் ரத்து..!

பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை சென்டிரல்-கூடூர் வழித்தடத்தில் உள்ள பொன்னேரி-கவரப்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று (வியாழக்கிழமை) மற்றும் 17-ந்…

உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி அமர்வில் ‘வக்பு சட்ட திருத்த மசோதா’ இன்று விசாரணை..!

வக்ஃப் திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்கள், தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வருகின்றன. மத்திய அரசு பதிலளித்த நிலையில், தவெக பதிலுரை தாக்கல் செய்துள்ளது. வக்ஃப் திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்கள், புதிய தலைமை நீதிபதி தலைமையிலான…

ஊட்டியில் 127-வது மலர் கண்காட்சி: முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்..!

ஊட்டி தாவரவியல் பூங்காவில் புகழ் பெற்ற 127-வது மலர் கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலை, இயற்கை வளம் மிகுந்த வனப்பகுதிகள் மற்றும் சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க தமிழகத்தின் பிற மாவட்டங்கள்,…

ஜனாதிபதி திரவுபதி முர்மு அவர்களுடன் உடன் முப்படை தளபதிகள் சந்திப்பு..!

ஆபரேஷன் சிந்தூர்’ திட்டம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, டில்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை அவரது இல்லத்தில் முப்படை தளபதிகள் மற்றும் முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் சந்தித்து பேசினர். பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ‘ஆபரேஷன்…

‘சமுத்ரயான்’ திட்டம் 2026-ல் தொடங்கும் என அறிவிப்பு..!

‘சமுத்ரயான்’ திட்டம் மூலம் 3 விஞ்ஞானிகள் ‘மத்ஸ்யா’ நீர்மூழ்கி ஆய்வு வாகனத்தில் செல்ல உள்ளனர். ஆழ்கடலில் இதுவரை கண்டறியப்படாத கனிமங்கள் போன்ற ஆழ்கடல் வளங்களை ஆய்வு செய்வதற்கு மனிதர்களை கடலில் 6,000 மீட்டர் ஆழத்துக்கு அனுப்பும் சமுத்ராயன் திட்டம் கடந்த 2021-ம்…

இன்று சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் வைகாசி மாத பூஜைக்காக இன்று மாலை நடை திறக்கப்படுகிறது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகள் மட்டும் ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் ஐந்து நாட்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில்,…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!