வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி..!

3-வது சுற்று கோடை மழை தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது கோடை மழை பெய்ய தொடங்கி இருக்கிறது. கடந்த 3-ந்தேதி முதல் 2-வது சுற்று கோடை மழை பெய்து வரும் சூழலில், இடையில் சிறிய…

இறைச்சிக்கூடங்கள் மூடல் – சென்னை மாநகராட்சி உத்தரவு..!

மகாவீர் ஜெயந்தி வரும் வியாழக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. சமண மதத்தின் முக்கிய நிகழ்வுகளில் மகாவீர் ஜெயந்தியும் ஒன்று. இதனிடையே, இந்த ஆண்டு மகாவீர் ஜெயந்தி வரும் வியாழக்கிழமை (10.4.2025) கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், மகாவீர் ஜெயந்தியையொட்டி சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும்…

அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு எதிராக போராட்டம்..!

அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு எதிராக அந்நாட்டின் பல இடங்களில் போராட்டம் வெடித்து உள்ளது. டிரம்ப் அதிபராக பதவியேற்ற மூன்று மாதங்களுக்குள் நடந்த இந்தப் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அதிபராக டிரம்ப் பதவியேற்றதும், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியபவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தார்.…

நாளை வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு..!

தெற்கு வங்கக்கடலில், நாளை புதிதாக காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அதன் அறிக்கை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில்,…

`தக்காளி காய்ச்சல்’ டாக்டர்கள் எச்சரிக்கை..!

குழந்தைகளின் கை, கால், முகம் ஆகியவற்றை சுத்தமாக வைத்திருப்பதை பெற்றோர் உறுதிப்படுத்த வேண்டும் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். கை, கால் மற்றும் வாய் நோய் என்று அழைக்கப்படும் `தக்காளி காய்ச்சல்’ பெரும்பாலும் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையே அதிகம் தாக்குகிறது. குறிப்பாக,…

உதகையில் அரசு மருத்துவமனையை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்..!

சிம்லாவுக்கு அடுத்தபடியாக மலைபிரதேசத்தில் அமைக்கப்பட்ட 2-வது பெரிய மருத்துவமனை இதுவாகும். அனைத்து மாவட்டங்களுக்கும் நேரடியாக சென்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி புதிய திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து வருகிறார். அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பல்வேறு நிகழ்ச்சிகளில்…

பிரதமர் மோடி இன்று ராமேசுவரம் வருகை..!

ராமேசுவரம் – தாம்பரம் இடையேயான பாம்பன் எக்ஸ்பிரஸ் புதிய ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார். ராமநாதபுரம் மாவட்டத்தில் தனித் தீவாக இருந்த ராமேசுவரத்தை மண்டபத்துடன் இணைக்கும் வகையில் 1914-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பாம்பன் பகுதியில் 2,050 மீட்டர்…

பாம்பன் பாலத்தை நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி..!

பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் ரயில்வே பாலத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து, ராமேஸ்வரம் – தாம்பரம் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். ராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் ரயில்வே பாலத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி, தொடர்ந்து ராமேஸ்வரம் – தாம்பரம் இடையிலான…

இலங்கையின் உயரிய விருது வழங்கி இந்திய பிரதமர் மோடிக்கு கவுரவிப்பு..!

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம். இந்தியா மற்றும் இலங்கையின் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், இரு நாடுகளின் பகிரப்பட்ட கலாச்சார மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தை மேம்படுத்தவும் பிரதமர் மோடி மேற்கொண்ட…

தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்று ஊட்டி பயணம்..!

மருத்துவமனை திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார். தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரடியாக சென்று நலத்திட்ட பணிகளை களஆய்வு செய்து வருகிறார். மேலும் முடிவுற்ற வளர்ச்சிப் பணிகளை துவக்கி வைத்தும், புதிய…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!