கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் ‘போப் பிரான்சிஸ்’ காலமானார்..!

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் காலமானார். கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் (88) கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக பிரான்சிஸ் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு அவரின் நுரையீரலில் நிமோனியா பாதிப்பு  இருப்பது மருத்துவர்களால்…

10G இணைய சேவை சீனாவில் துவக்கம்..!

தொழில்நுட்ப வளர்ச்சியில் சீனா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை அந்நாடு உலகிற்கு அறிமுகப்படுத்தி வருகிறது. உலகின் முதல் 10ஜி இணைய சேவையை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. அந்நாட்டின் ஹுபே மாகாணம் சுனன் நகரில் 10ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 10ஜி மூலம்…

அன்னை இல்லம் யாருக்கு..?

நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் ஜப்தி உத்தரவை எதிர்த்து நடிகர் பிரபு வழக்கு தொடர்ந்திருந்தார், இதன் பிறகு பிரபு குடும்பத்திற்குள் பல்வேறு பிரச்னைகள் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்திருக்கிறது. இதுதொடர்பான முழு விவரங்களை இதில்…

மரங்களுக்கு மறுவாழ்வு; மாற்று இடத்தில் நடவு செய்யும் பணி துவக்கம்..!

திருச்சி, பஞ்சப்பூரில் காய், கனி மார்க்கெட் அமைக்க, பசுமை பூங்கா இடம் தேர்வு செய்யப்பட்டதால், அங்கிருந்த மரங்களை வேருடன் பிடுங்கி, வேறு இடத்தில் நடவு செய்யும் பணி துவங்கி உள்ளது. திருச்சி மாநகர மக்கள் பொழுது போக்குவதற்காக, 2013ல், திருச்சி -மதுரை…

அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் இந்தியா வந்தார்..!

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட மனைவி உஷாவுடன் இன்று (ஏப்ரல் 21) டில்லி வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவர்களை அதிகாரிகள் வரவேற்றனர். அமெரிக்கா துணை அதிபர் வான்ஸ் மற்றும் அவர் மனைவி உஷா ஆகியோர் இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக…

 செயற்கைகோள்களின் இரண்டாவது இணைப்பு வெற்றி..!

விண்வெளியில் செயற்கைக்கோள்களின் இரண்டாவது இணைப்பு வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். சர்வதேச விண்வெளி மையத்தைப் போல, வரும் 2035ம் ஆண்டுக்குள் தனி விண்வெளி மையத்தை அமைக்க இந்தியா முயற்சித்து வருகிறது. மேலும், ககன்யான் திட்டத்தின் மூலம்…

மாநகர போக்குவரத்து பணியாளர்களுக்கு இன்று முதல் பயோமெட்ரிக் வருகை பதிவு..!

பயோமெட்ரிக் மூலம் பதிவு செய்யும் ஊழியர்களின் வருகை மட்டுமே கணக்கில் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் பிரபு சங்கர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- “சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் தங்களின்…

மெட்ரோ ரெயில்கள் தாமதமாக இயக்கம்..!

பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை மாநகரில் பொது போக்குவரத்து சேவைகளில் மெட்ரோ ரயில் சேவை முக்கியத்துவம் பெற்றுள்ளது. தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த சேவையை பயன்படுத்தி தங்களது பயணங்களை எளிதாகவும் சௌகரியமாகவும் மேற்கொண்டு வருகின்றனர். வாகன…

தமிழ்நாடு சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது..!

சட்டசபையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் இன்று நடக்கிறது. தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 14-ந் தேதி பொது பட்ஜெட்டும், 15-ந் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, 17-ந் தேதி முதல்…

புறநகர் ஏ.சி.மின்சார ரயில் பயண கட்டண விவரம்..!

புறநகர் ஏ.சி. மின்சார ரெயிலில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.35-ம், அதிகபட்சமாக ரூ.105-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகரத்தோடு புறநகர் பகுதி மக்களை இணைக்கும் போக்குவரத்து சேவையில் மின்சார ரெயில் சேவை முக்கிய பங்காற்றுகிறது. போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் மின்சார ரெயிலின் சேவை இன்றியமையாதது.…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!