நடப்பு ஒலிம்பிக் சாம்பியனும் இந்திய ஈட்டி எறிதல் விளையாட்டு வீரர் நீரஜ் சோப்ரா இறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார். ஹங்கேரியில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஈட்டியெறிதல் இறுதிப்போட்டிக்கு இந்தியாவைச் சேர்ந்த நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா முன்னேறி உள்ளார். ஆடவர் ஈட்டியெறிதல் தகுதிச் சுற்று புடாபெஸ்ட் நகரில் நடைபெற்றது.இதில், தனது முதல் முயற்சியிலேயே 88 புள்ளி 77 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியெறிந்து முதல் வீரராக இறுதிப்போட்டிக்கு நீரஜ் சோப்ரா முன்னேறினார். இதன்மூலம், அடுத்த […]Read More
ஆகஸ்ட் 23ம் தேதி இனி தேசிய விண்வெளி நாளாக கொண்டாடப்படும்… பிரதமர் மோடி!
பிரதமர் மோடி விஞ்ஞானிகளை பாராட்டுவதற்காக இன்று காலை இஸ்ரோ சென்றிருந்தார். இஸ்ரோ மையம் சென்ற அவரை, இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் விஞ்ஞானிகள் வரவேற்றனர். சந்திரயான் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல், சந்திரயான் 3 மாதிரியை நினைவுப் பரிசாக வழங்கினார். பின்னர், இஸ்ரோ தலைவர் படம்பிடிக்கப்பட்ட நிலவின் போட்டோக்களை வழங்கினார். பின்னர் சந்திரயான் 3 விண்கலம் நிலவில் கால் பதித்தது குறித்து, இஸ்ரோ தலைவர் சோம்நாத் விளக்கமாக பிரதமர் மோடிக்கு எடுத்துக் கூறினார். பிரதமர் மோடி விஞ்ஞானிகளுக்கு […]Read More
மதுரையில் சுற்றுலா செல்ல நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரயிலின் சிறப்பு முன்பதிவு பெட்டியில் திடீரென ஏற்பட்ட தீயில் 9 பேர் பலியாகி உள்ளனர். இந்த ரயிலில் 90 வடமாநில பயணிகள் பயணித்துள்ளனர். மதுரை ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரெயில் பெட்டியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் வந்துள்ளது. முதலில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், தற்போது எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தீ விபத்து ஏற்பட்ட ரெயில் பெட்டி, சுற்றுலா ரெயிலின் ஒரு […]Read More
முதல்வரின் காலை உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவுகள் பட்டியல் என்னென்ன தெரியுமா?
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலமாக தமிழகத்தில் 1.14 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு காலையில் சூடான மற்றும் சத்தான உணவு வழங்கப்படுகிறது. அதாவது பள்ளி மாணவர்களுக்கு உப்புமா, கோதுமை ரவா, வெண்பொங்கல், கிச்சடி ஆகியவை காலை சிற்றுண்டியாக வழங்கப்படுகிறது. தமிழகத்தில் அரசு தொடக்க பள்ளிகளில் […]Read More
தனியிசை (ஆல்பம்), ராப் பாடல்களை வெளியிட்டு பிரபலம் அடைந்தவர் ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி. பின்னர், இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர் எனப் பன்முகத் தன்மையோடு தமிழ் படங்களில் நடித்தும் இயக்கியும் வருகிறார். அவர் படித்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். டாக்டர் பட்டம்கோவையிலுள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் மேலாண்மைப் பிரிவில் ‘இசைத் தொழில் முனைவோர்’ (Musical Entrepreneurship) என்பதை மையமாக வைத்து ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டு வந்தார். பல புதிய தனியிசைக் கலைஞர்களைத் திரைப்படத் […]Read More
பான் கார்ட் வங்கி கணக்குடன் இணைக்காவிட்டால் என்ன ஆகும் தெரியுமா? | தனுஜா
மத்திய நிதியமைச்சகம் பல முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு ஜூன் 30 2023 இல் ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியது. அப்படி செய்யவில்லையெனில் அது செயல் இழந்து விடும் என எச்சரித்தது. அதன் பிறகு பான் கார்டை பயன்படுத்த முடியாது, அதற்கு அபராதம் செலுத்த வேண்டும். பான் கார்டு செயல்படாவிட்டால் அதை மீண்டும் புதுப்பிக்க முடியும். அதற்கு ஆதாரை பயன்படுத்தி ரூ.1000 அபராதம் செலுத்த வேண்டும். பான் ஆதார் இணைப்புக்கு விண்ணப்பித்திருந்தால் […]Read More
உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரை பிராண்ட் அம்பாசிட்டராக ஒப்பந்தம் செய்த நிறுவனம்!
உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரை வளைத்து பிடித்து பிராண்ட் அம்பாசிட்டராக ஒப்பந்தம் செய்த ப்ரபல நிறுவனத்தை பற்றி தெரியுமா? உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான ரஃபேல் நடால் நாட்டின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ்-ன் பிராண்ட் அம்பாசிட்டராக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். டென்னிஸ் விளையாட்டின் கிங் மேக்கராக இருக்கிறார் ரஃபேல் நடால். இந்தியாவிலும் ரஃபேல் நடால்-க்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இதுக்குறித்து ரஃபேல் நடால் தனது டிவிட்டரில் “இன்போசிஸ் குழுமத்தின் […]Read More
காலை உணவு திட்டம்! திருக்குவளையில் முதல்வர் துவக்கம்! | தனுஜா ஜெயராமன்
நாகை மாவட்டம் திருக்குவளையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை இன்று காலை தொடங்கி தொடங்கி வைத்தார். காலை உணவு திட்ட விரிவாக்கத்தால் 31 ஆயிரம் அரசு பள்ளியில் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை உணவு திட்டத்தை துவங்கி வைத்து சிறப்புரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை நான் சாப்பிட்டு விட்டேன். திருக்குவளையில் உதித்த சூரியன் […]Read More
ஜப்பானில் உள்ள புகுஷிமா அணுஉலை நிலையத்தில் நிலநடுக்கம் காரணமாக அணுக்கசிவு ஏற்பட்டது. இதனை கட்டுப்படுத்த கடல் நீர் மற்றும் போரிக் அமில ரசாயனத்தை ஜப்பான் பயன்படுத்தியது. கதிர்வீச்சை தடுக்க கடல் நீர் பயன்படுத்தப்பட்டது சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், ஜப்பான் தனது முயற்சியில் வெற்றிபெற்றது. அணுக்கசிவை கட்டுப்படுத்த பயன்படுத்த கடலில் நீர், கதிரியக்க கழிவு நீராக மாறியது. அந்த நீரை சுத்திகரித்து பசிபிக் கடலில் விட ஜப்பான் முயற்சி மேற்கொண்டது. இதற்கான சுத்திகரித்து அவற்றை பேரல்களில் […]Read More
சூரிய ஒளி கூட செல்லாத இடத்தில் கால் வைத்த சந்திரயான் 3 விக்ரம்
நிலவின் தென் பகுதிக்கு செல்வது தொடர்ந்து சவாலான விஷயமாகவே இருந்த நிலையில், உலகின் எந்த நாடும் நிலவின் தென் பகுதிக்கு செல்லாத நிலையில்.. இந்தியாவின் சந்திரயான் 3 திட்டம் நிலவில் கெத்தாக கால் பதித்து உள்ளது! நாசா, ஐரோப்பா ஆகிய நாடுகளும், சீனா போன்ற நாடுகளும் கூட நிலவின் தென் பகுதிக்கு சென்றது இல்லை. நிலவின் தென் பகுதிக்கு செல்லும் நாடுகளின் முயற்சியும் கூட தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்தது. நிலவின் தென் துருவத்தை நெருங்க முயன்ற […]Read More
- மலையாள திரையுலகில் அறிமுகமாகும் எஸ்.ஜே.சூர்யா..!
- அடுத்த 5 நாட்களுக்கு வட தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசும் | வானிலை ஆய்வு மையம்..!
- உதகை மண்டல வனப்பகுதியில் காட்டுத் தீ..!
- அமெரிக்க காவலரால் இந்தியர் சுட்டுக்கொலை..!
- நீட் தேர்வு : மாணவர்களுக்கான தேர்வு மையம் குறித்த விவரம் வெளியீடு..!
- பொதுமக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை..! | உமாகாந்தன்
- தமிழ் நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு..!
- வரலாற்றில் இன்று ( 26.04.2024 )
- இன்றைய ராசி பலன்கள் ( 26 ஏப்ரல் வெள்ளிக்கிழமை 2024 )
- ‘2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கும்’ – சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு..!