ஐக்கிய நாடுகள் சபை 1993ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டு ஆண்டுதோறும் மே 15-ஆம் தேதி சர்வதேச குடும்ப தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. குடும்பங்களுக்கிடையே சமத்துவத்தை வளர்க்கவும், வீட்டு பொறுப்புகள், தொழில் வாய்ப்புகள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் குடும்பங்களின் பங்களிப்பை உணர்த்தவும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும், எந்த வயதினிலும், யாரும் குடும்பத்தை கைவிடாமல் ஆதரவளிக்க வேண்டும் என்பதை சர்வதேச குடும்ப தினம் வலியுறுத்துகிறது. பியரி கியூரி மனிதகுல மேம்பாட்டுக்கான பல சிறந்த கண்டுபிடிப்புகளை கண்டறிந்த பியரி கியூரி 1859ஆம் […]Read More
புர்ஜ் கலீஃபா துபாயில் உள்ள ஒரு வானளாவிய கட்டிடம் ஆகும். இதுவே உலகின் உயரமான கட்டிடமும் ஆகும். இது 163 மாடிகளைக் கொண்டது. 828 மீட்டர் அதாவது 2,716.5 அடி உயரமுள்ள இதன் கட்டுமானம் 2004, செப்டம்பர் 21 இல் ஆரம்பிக்கப்பட்டு, பணிகள் நிறைவடைந்து, 2010, ஜனவரி 4 ஆம் நாள் திறந்து வைக்கப்பட்டது. இந்த புர்ஜ் கலீஃபா கட்டிடம் உலகின் உயரமான நன்கொடைக் கட்டிடமாக இப்போது மாறியிருக்கிறது. எப்படி நிகழ்ந்தது இந்த மாற்றம்..? துபாய் நகரின் […]Read More
மார்க் ஒரு அமெரிக்கத் தொழில் தொழில் அதிபர் ஆவார். மார்க் எலியட் சுக்கர்பெர்க் (Mark Elliot Zuckerberg) பிறந்த தினம் இன்று (1984) இவரது முன்னோர்கள் பால்கெரிய நாட்டிலிருந்து அமெரிக்காவில் குடியேறியவர்கள் இவர் பிரபல சமூக பிணைப்பு வலைத்தளமான ஃபேஸ்புக்கின் இணை-நிறுவனர் ஆவார். மார்க் ஹார்வெர்டில் கல்வி பயின்று கொண்டிருக்கும் போது அவருடைய சக வகுப்புத்தோழர்களான டஸ்டின் மோஸ்கொவிட்ச், எடர்டோ சவெரின் மற்றும் கிரிஸ் ஹக்ஸ் ஆகியோருடன் இணைந்து ஃபேஸ்புக்கை உருவாக்கினார். மார்க் ஃபேஸ்புக்கின் CEOவாக பணியாற்றுகிறார். […]Read More
உலகத் தரத்துக்கு இந்தியத் திரைப்படங்களை உயர்த்திய இயக்குநர் மிருணாள் சென் (Mrinal Sen) 1923ஆம் ஆண்டு மே 14ஆம் தேதி வங்காள மாகாணத்தில் உள்ள ஃபரீத்பூரில் பிறந்தார். இவரது முதல் திரைப்படமான ராத் போர் வெற்றி அடையவில்லை. பிறகு, இரண்டாவதாக வந்த நீர் ஆகாஷெர் நீச்சே என்ற படம் தான் இவருக்கு புகழைப் பெற்றுத் தந்தது. மேலும் பைஷேஷ்ரவன், புவன் ஷோம் என்ற படங்கள் உலக அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தது. இவரது ஏக் தின் பிரதிதின், […]Read More
முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் பக்ருதின் அலி அகமது 1905ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி டெல்லியில் பிறந்தார். 1925ஆம் ஆண்டு லண்டனில் ஜவஹர்லால் நேருவை சந்தித்த இவர் இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தார். 1942ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றார். இரண்டு முறை அசாம் சட்டமன்றத்திற்காக காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். நடுவண் அமைச்சரவையில் பல முக்கிய பொறுப்புகளை வகித்த இவர் குறிப்பாக உணவு மற்றும் வேளாண்மைத் துறை, கூட்டுறவு, தொழிலாளர் நலத்துறை, கல்வித்துறை […]Read More
நாகையும்..நாகூரும் – வரலாற்றுக் காலம் 10,11 நூற்றாண்டு காலத்தில் நாகை. நாகை இயற்கை எழில் கொஞ்சும் ஓர் நகராக இருந்துள்ளமை நமக்கு வரலாற்றுச் செய்திகள் வழி தெரியவருகிறது. நாகை நகரத்தின் வரலாற்றை அறிந்தவர்கள் அந்த சிறப்புக்களை எல்லாம் இழந்து நிற்பதைப் பார்த்து கண்ணீர் வடிப்பார்கள். “பொன்னியின் செல்வன்” படித்தவர்களுக்கு நாகையின் சூடாமணி விகாரம் எனும் பௌத்த விகாரை நினைவிலே வருவதை தவிர்க்கவியலாது. இன்று நாகையின் நீதிமன்றம் இயங்கும் இடத்தில்தான் அந்நாளில் அந்த புகழ்பெற்ற சூடாமணி பெளத்த விஹாரம் […]Read More
சர்வதேச செவிலியர் தினம் மே 12ஆம் தேதி 1965ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது. இத்தினம் அர்ப்பணிப்புடனும், சேவை மனப்பான்மையுடனும் செவிலியர்கள், நம் சமூகத்திற்கு ஆற்றிவரும் சிறப்பான பங்களிப்பை நன்றியுடன் நினைவுக்கூற இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. மேலும், செவிலியர்கள் பின்பற்ற வேண்டிய நவீன நடைமுறைகளை உருவாக்கி தந்தவரான ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்தநாளை கொண்டாடும் வகையிலும் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது. ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் செவிலியர்களுக்கெல்லாம் முன்னுதாரணமாகத் திகழும் ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் (Florence Nightingale) 1820ஆம் ஆண்டு மே 12ஆம் தேதி இத்தாலியின் ஃப்ளோரன்ஸ் நகரில் […]Read More
தாய கட்டையி்ல் விழும் எண்களின் மகிமை! அரசர்களின் ராஜ தந்திர விளையாட்டு தாயம் உருட்டுதல் ஆகும் தாயம் உருட்டும் போது 1 (தாயம்), 5, 6, 12 விழுந்தால் கட்டையை தொடர்ந்து உருட்டுவது ஏன் தெரியுமா! தாயம் (1) சூரியனை குறிக்கும் சூரியனே பிரபஞ்சத்தின் ஆதாரம்! 5ம் எண் பஞ்ச பூதங்களை குறிக்கும் (நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், பூமி) 6ம் எண் மற்ற ஆறு கிரகங்களையும் (சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி) மற்றும் […]Read More
இந்திய அரசு 1998ஆம் ஆண்டு மே 11ஆம் தேதி ஆப்ரேஷன் சக்தி என்ற பெயரில் பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தியது. மொத்தம் ஐந்து அணுவெடிப்பு சோதனைகள் நடத்தப்பட்டன. அனைத்து சோதனையும் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. இதன்மூலம் உலகின் அணுஆயுத நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்தது. இதனை அங்கீகரிக்கும் விதமாக மே 11ஆம் தேதி தேசிய தொழில்நுட்ப தினமாக அறிவிக்கப்பட்டது. மேலும், அறிவியல் துறையில் சாதனை செய்தவர்களுக்கு ஊக்கப்படுத்தும் விதமாக இத்தினத்தில் விருதுகள் வழங்கப்படுகின்றன. சுத்தானந்த பாரதியார் கவியோகி, மகரிஷி […]Read More
மதுக்கடைகளை நிரந்தரமாக மூடுங்கள் முதல்வர் எடப்பாடியார் அவர்களே !. ஏழைத் தாய்மார்களின் சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம்… காலில் விழுந்துகூடக் கேட்கிறோம்… இது காலம் உங்களுக்குக் கொடுத்த அருமையான வாய்ப்பு !. அரசியல்ரீதியாக நீங்களே நினைத்துப் பார்த்திராத செல்வாக்குப் பெற்றுத் தரும் வாய்ப்பு !. இன்றிரவு, ஒரே ஒருமுறை, ஏழைத் தாய்மார்கள் வயிறெரிந்து அரற்றும் காணொலிகளைக் காணுங்கள்… குடிகாரர்களின் கையில் சிக்கிக் கூழாகும் அந்தக் கேட்பாரற்ற குரல்களைக் கொஞ்சம் கேளுங்கள் !. இந்த இரண்டு நாட்களில் குடிகாரர்களால் நிகழந்த […]Read More
- திரு பி.வி, வைத்தியலிங்கம் I R A S ( Former Advisor Finance .Railway Board, New Delhi]அவர்களின் சீறிப்பாயும் என் கவிச்சிந்தனைகள் என்ற நூல் வெளியீட்டு விழா
- சி.சு செல்லப்பா
- இனி பெங்களூரில் நெரிசல் வரியா? | தனுஜா ஜெயராமன்
- ரெஷிஷனா? ஐடி துறைக்கு முக்கிய எச்சரிக்கை – நெட்ஆப் சிஇஓ ஜார்ஜ்! | தனுஜா ஜெயராமன்
- சிறுதானியங்களால் என்ன நன்மைகள் தெரியுமா? | தனுஜா ஜெயராமன்
- விப்ரோ அதிரடி சம்பள உயர்வு… ஊழியர்கள் மகிழ்ச்சி! | தனுஜா ஜெயராமன்
- சதுரகிரியில் புரட்டாசி பௌர்ணமி குவியும் பக்தர்கள்! | தனுஜா ஜெயராமன்
- கர்நாடகாவில் இன்று பந்த்…
- “வாச்சாத்தி” வழக்கில் இன்று தீர்ப்பு..
- காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அவசர கூட்டம் இன்று நடக்கிறது…