கலப்பட நெய்யில் 20 கோடி லட்டு: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

அமராவதி: திருப்​பதி தேவஸ்​தானத்​தில் கடந்த ஆட்​சி​யில் 60 லட்சம் லிட்​டர் நெய்​யில் கலப்​படம் செய்து 20 கோடி லட்டு பிரசாதங்​களை விநி​யோகம் செய்​த​தாக ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு குற்​றம்​சாட்​டி​னார். ஆந்​திர பேர​வை​யில் பட்​ஜெட் கூட்​டத்​தொடர் நடை​பெற்று வருகிறது. இதில் நேற்று காலை…

மார்ச் முதல் வாரத்தில் தொகுதிப் பங்கீடு பட்டியல் வெளியிட திமுக திட்டம்

கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டை முடித்து மார்ச் முதல் வாரத்தில் பட்டியலை வெளியிட திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இதையடுத்து மாநாடுகள், தேர்தல் அறிக்கை தயாரிப்பு, விருப்ப மனு விநியோகம் என…

இன்று முதல்வர் கன்னியாகுமரி வருகை

நாகர்கோவில்: கன்னியாகுமரிக்கு இன்று வருகை தரும் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், திரு​வள்​ளுவர் வெள்​ளி​விழா நினைவு வளைவை திறந்து வைக்​கிறார். முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் 2 நாள் நிகழ்ச்​சிகளில் பங்​கேற்​ப​தற்​காக இன்று மதி​யம் கன்னியாகுமரி வரு​கிறார். மாலை​யில் கன்னியாகுமரியில் திரு​வள்​ளுவர் சிலை 25-ம் ஆண்டு வெள்ளி விழா…

கோடை விடுமுறை ரயில்​ டிக்கெட் முன்பதிவு தொடங்கியது

சென்னை: கோடை விடுமுறையை முன்​னிட்​டு, விரைவு ரயில்​களில் டிக்​கெட் முன்​ப​திவு தொடங்​கி​யுள்​ளது. தென் மாவட்ட விரைவு ரயில்​களில் பயணி​கள் விறு​விறுப்​பாக முன்​ப​திவு செய்​கின்​றனர். நடப்பு கல்​வி​யாண்​டில் இறுதி தேர்​வு​கள் அடுத்த மாதத்​தில் தொடங்​கி, ஏப்​ரல் 2-வது வாரத்​தில் முடி​யும். அது​போல, கல்​லூரி மாணவர்​களின்…

மகாராஷ்டிராவில் ரூ.5 கோடி சுங்கக் கட்டணம் வாபஸ்

மும்பை: இந்த மாத தொடக்கத்தில் மும்பை- புனே அதிவேக நெடுஞ்சாலையில் (எக்ஸ்பிரஸ் வே) ஏற்பட்ட மிகப்பெரிய போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு, ரூ.5.16 கோடி சுங்கக் கட்டணம் திருப்பித்தரப்படும் என்று மகாராஷ்டிரா மாநில சாலை மேம்பாட்டுக் கழகத்தின்…

4-வது நாளாக சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மார்க்கத்தில் 44 ரயில் சேவை ரத்தானதால் பயணிகள் அவதி

சென்னை: எழும்​பூர் ரயில் நிலைய மறு சீரமைப்பு பணி​யின் ஒரு பகு​தி​யாக, 10, 11 ஆகிய நடைமேடைகளில் நடைமேம்​பால அடித்​தளப் பணி​கள் நடை​பெறுகின்​றன. இதனால், கடற்கரை – செங்​கல்​பட்டு தடத்​தில் பிப்​.20-ம் தேதி முதல் ஏப்​.5-ம் தேதி வரை 44 மின்​சார ரயில்​களின்…

போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் நவீன ரோபோடிக் அறுவை சிகிச்சை தொழில்நுட்பம் அறிமுகம்

சென்னை: ​போருரில் உள்ள ஸ்ரீராமச்​சந்​திரா மருத்​து​வ​மனை​யில் சிக்​கலான அறுவை சிகிச்​சைகளை மேற்​கொள்​வதற்​காக, நவீன ரோபோடிக் தொழில்​நுட்​பம் அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ள தாவது: ஸ்ரீராமச்​சந்​திரா உயர் கல்வி மற்​றும் ஆராய்ச்சி நிறு​வனத்​தின் வேந்​தர் வி.ஆர்​.வெங்​க​டாசலம், ‘டா வின்சி எக்​ஸ்ஐ அட்​வான்​ஸ்டு…

டெல்லி மாநாட்டில் கூகுள் சிஇஓ சுந்​தர் பிச்சை கருத்து

டெல்​லி​ ஏஐ மாநாட்​டின் 4-வது நாளில் இந்​திய வம்​சாவளியை சேர்ந்த கூகுள் தலை​மைச் செயல் அதி​காரி சுந்​தர் பிச்சை மாநாட்டில் பங்​கேற்​றார். அவர் பேசி​ய​தாவது: ஆந்​தி​ரா​வின் விசாகப்​பட்​டினத்​தில் கூகுள் சார்​பில் 15 பில்​லியன் டாலர் முதலீட்​டில் ஏஐ மையம் அமைக்​கப்பட உள்​ளது.…

பேரவை நிறைவு நாளில் முதல்வர் ஸ்டாலின் உரை

சென்னை: ‘‘உறுதியாகச் சொல்கிறேன். மீண்டும் வெல்வோம். மீண்டும் வந்து ஆட்சி அமைப்போம். மீண்டும் வந்து தமிழ் மக்களுக்கான திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்துவோம்’’ என்று தமிழ்நாடு சட்டப் பேரவையின் எட்டாவது கூட்டத் தொடரின் நிறைவு நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாடு…

 ‘பாக்ஸ் சிலிக்கா’ கூட்டமைப்பில் இணைந்தது இந்தியா!

புதுடெல்லி: இந்தியா ஏஐ தாக்க உச்சி மாநாட்டில், அமெரிக்கா தலைமையிலான பாக்ஸ் சிலிக்கா கூட்டமைப்பில் இந்தியா முறைப்படி இணைந்தது. இதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது. குறைக்கடத்தி உற்பத்தி முதல் செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பு வரை சிலிக்காண் அடுக்கைப் பாதுகாப்பதில் உறுதிபூண்டுள்ள நம்பகமான நாடுகளின்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!