திருச்சி வழியாக கொல்லத்துக்கு சிறப்பு ரெயில் இயக்கம்

திருப்பதி, திருவண்ணாமலை, திருச்சி, மதுரை உள்பட பல்வேறு முக்கிய ரெயில் நிலையங்கள் வழியாக ரெயில் செல்லும். கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவில் சீசனையொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு திருச்சி வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. வண்டி…

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து திமுக கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணியை தேர்தல் ஆணையம்…

தேர்தலுக்கு சின்னம் ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் தவெக மனு

பொது சின்னம் பெறுவதற்கு சட்டசபை தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பாக தேர்தல் கமிஷனுக்கு விண்ணப்பிக்கலாம். தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்கும் வகையில், மக்கள் சந்திப்பை முன்னெடுத்து வந்த த.வெ.க.வுக்கு கரூர் நிகழ்வு தீரா வலியை ஏற்படுத்தி விட்டது. அந்த சோக நிகழ்வில்…

கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட நடிகர் அபிநய் காலமானார்

கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நடிகர் அபிநய் (வயது 44) காலமானார். நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானவர், அபிநய். அதனைத்தொடர்ந்து ஜங்ஷன், சிங்காரச் சென்னை, பொன்மேகலை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். விஜய்யின்…

வெளி மாநிலங்களுக்கு ஆம்னி பஸ்கள் இன்று முதல் இயக்கப்படாது

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி இடையே இன்று முதல் ஆம்னி பஸ்கள் ஓடாது என்று உரிமையாளர்கள் சங்கம் கூட்டாக அறிவித்துள்ளது. ஆம்னி பஸ்கள் பல்வேறு மாநில விதிமுறைகள் மற்றும் வரி சிக்கல்களால் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. இதனை கண்டித்து லக்சரி பஸ்…

சென்னை மாநகர போக்குவரத்துக்கழகத்துக்கு தேசிய விருது

தமிழ்நாடு அரசின் அரசின் முன்னெடுப்புகள் இந்தியாவிற்கே ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். மத்திய அரசின் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் சார்பில் நகர்ப்புற போக்குவரத்து திறன் விருது வழங்கும் நிகழ்ச்சி அரியானாவின் குருகிராம் பகுதியில் நடந்தது. இதில் நாட்டிலேயே…

மீண்டும் தீவிரம் அடையப் போகும் வடகிழக்கு பருவமழை

காவிரி டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு அதிகளவில் உள்ளது. வடகிழக்கு பருவமழை முதல் 2 சுற்று மழை கடந்த மாதம் இறுதி வரை பெய்த நிலையில், இம்மாத தொடக்கத்தில் இருந்து பருவமழை குறைந்து காணப்படுகிறது. இடையிடையே வெப்பச்சலன மழை…

திருச்செந்தூரில் 100 அடி தூரம் உள்வாங்கிய கடல்

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் முருகனின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகத் திகழ்கின்றது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் முருகனின் ஆறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடாகத் திகழ்கின்றது. இங்குள்ள கடலானது…

தமிழ்நாட்டில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்

‘ரோடு ஷோ’வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க சென்னையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது. கரூரில் த.வெ.க. சார்பில் நடந்த பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து அரசியல் கட்சிகள் மேற்கொள்ளும் ‘ரோடு ஷோ’ மற்றும் பிரசாரங்களுக்கு வழிகாட்டு…

கிண்டி கத்திப்பாரா பாலத்தின் மேல் 101 அடி உயரத்தில் கட்டுமான பணிகள்

கிண்டி கத்திப்பாரா பாலத்தின் மேல் 101 அடி உயரத்தில் புதிய தொழில்நுட்பத்துடன் மெட்ரோ ரெயில் பாதை கட்டமைப்பு பணிகள் நடந்துள்ளது. சென்னையில் 2-ம் கட்டமாக நடந்து வரும் 3 மெட்ரோ வழித்தடங்களில், மாதவரம்-சோழிங்கநல்லுார் இடையே 47 கி.மீ., தூரத்துக்கு 46 ரெயில்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!