தமிழகம், கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று ‘தளபதி மக்கள் இயக்கத்’தின் சமூக நலப்பணி நாள் என்று அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு திட்டம் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு நேற்று முதல் ஏழை, எளிய முதியோர்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் நவதானியங்கள் வழங்கும் திட்டத்தினை முதற்கட்டமாக அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்ஸி N. ஆனந்து (Ex.MLA) பெரம்பலூர் மாவட்டத்தில் தொடங்கிவைத்தார். மேலும் இதனை தொடர்ந்து அனைத்து மாநில, மாவட்டங்களில் உள்ள மாநிலத் […]Read More
தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ ‘எஸ்தல் எண்டர்டெய்னர்’ நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் திரைப்படம் ‘அழகிய கண்ணே’. இத்திரைப்படத்தை இயக் குநர் சீனு ராமசாமியின் துணை இயக்குநர் R.விஜயகுமார் இயக்குகிறார்.லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். மக்கள் செல்வன் விஜய்சேதுபதி மற்றும் இயக்குநர் பிரபு சாலமன் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார்கள். பல திருப்பங்கள் கொண்ட ஒரு இளைஞனின் காதல் கதையை மையமாகக் கொண்ட இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சிங்கம்புலி, இயக்குநர் ராஜ் கபூர், […]Read More
வாங்கம்மா… வாங்க! வாங்கைய்யா…வாங்க! சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடக்கும் 45ஆவது புத்தகக் கண்காட்சி யில் சுற்றுலா! ஆயிரத்தைத் தொடும் ஸ்டால்கள்! அங்கு ஒரு எட்டு எட்டினேன். ஒரே வலத்தில் முழுமைப்படுத்தமுடியாமல் அசதி… அயர்ச்சி! அதனால் பலமுறை! ஒரு கமர்சியல் அல்லது கலைக் கண்காட்சி அளவிற்கு… அங்கு வசீகரம்! யம்மாடி…. இத்தனை பதிப்பகங்களா… என்கிற பிரமிப்பு! இந்தப் பிரம்மாண்டத் துக்கு ‘பபாசி’யை நிச்சயம் பாராட்டியேயாகணும்! தினமலர்… குமுதம், விகடன், நக்கீரன் என பிரபல பத்திரிகைகள் ஆரம்பித்து மணிமேகலை, […]Read More
19 வருடங்களுக்குப் பிறகு சுந்தர் சி – யுவன்சங்கர் ராஜா கூட்டணி சேரும்
‘அரண்மனை -3’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சுந்தர் சி இயக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது! ஜனரஞ்சகத் திரைப்படங்களை இயக்குவதில் திறமை வாய்ந்தவர் சுந்தர் சி. சமீபத்தில் இவர் இயக்கிய அரண்மனை-3 திரைப்படம் மாபெரும் வெற்றியடைந் தது. அரண்மனை-3 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சுந்தர் சி. இயக்கம் புதிய படத்தை அவ்னி சினி மேக்ஸ் தயாரிப்பு நிறுவனம் பென்ஸ் மீடியா தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார்கள். அவ்னி சினி மேக்ஸ் தயாரிக்கும் 6வது படமான இத்திரைப்படத்தில் ஜீவா, […]Read More
சமூகப் பொருளாதார வளர்ச்சி நிபுணருமான லட்சுமி சந்த் ஜெயின் 1925ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி ராஜஸ்தானில் பிறந்தார். இவர் வெள்ளையனே வெளியேறு போன்ற சுதந்திர போராட்டத்தில் கலந்துக் கொண்டவர். மேலும் இந்தியத் திட்டக்குழு உறுப்பினர் உள்ளிட்ட முக்கியமான பொறுப்புகளை வகித்துள்ளார். இந்திய கூட்டுறவு யூனியன் நிறுவப்படுவதற்கும் அதன் கொள்கைகளை கைவினைப் பொருள்கள் தொழில்களுக்குப் பயன்படுத்துவதற்கும் உதவினார். 1966ஆம் ஆண்டு நுகர்வோர் சங்கிலித் தொடர் கூட்டுறவு விற்பனை நிலையங்களை ஆரம்பித்து நகரங்களில் பொருள்கள் நியாய விலையில் கிடைக்க […]Read More
சர்வதேச கன உலோக தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 12ஆம் தேதி உலகளவில் கொண்டாடப்படுகிறது. இத்தினத்தில் சிறந்த மற்றும் மிகப்பெரிய கன உலோகங்களினால் வாசிக்கப்பட்ட ஆல்பங்கள் வெளியிடப்படுகிறது. வீடுகள், வேலை செய்யும் இடம், கார் ஆகியவற்றிலும் இச்சிறந்த இசையைப் பயன்படுத்த வலியுறுத்துகின்றனர். இத்தினம் ஐயர்ன் மேத்யூ என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. சர்வதேச கரலாக்கட்டை தினம் டிசம்பர் 12ஆம் தேதி சர்வதேச கரலாக்கட்டை தினம் கொண்டாடப்படுகிறது. தமிழரின் உடற்பயிற்சி கலையான கரலாக்கட்டையை உலகம் முழுவதும் கொண்டு செல்வது மற்றும் கரலாக்கட்டையை […]Read More
இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம், அமைதி மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளில் சிறப்பானவர்களை தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் டிசம்பர் 10ஆம் தேதி நோபல் பரிசு வழங்கப்படுகிறது. உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் பரிசு நோபல் பரிசாகும். சுவீடன் நாட்டு விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் அவர்களால் 1895ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 1901ஆம் ஆண்டிலிருந்து இப்பரிசு வழங்கப்படுகிறது. ஆல்பிரட் நோபல் நினைவு நாளான டிசம்பர் 10ஆம் தேதியில் நோபல் பரிசு விழா நடைபெறுகிறது. சர்வதேச விலங்குகள் உரிமைகள் தினம் சர்வதேச விலங்குகள் உரிமைகள் […]Read More
அமெரிக்காவின் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவி வகித்து வருகிறார். கமலா ஹாரிஸின் தந்தை ஜமைக்கா நாட்டை சேர்ந்தவர். தாய் ஷியாமலா கோபாலன் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர். அவரது உறவினர்கள் சென்னையில் வசிக்கிறார்கள். இவர்களின் பூர்விகம் தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம். கமலா ஹாரிஸின் தாயார் புற்றுநோய் குறித்த ஆராய்ச்சியாளர் மற்றும் சிவில் உரிமை ஆர்வலர். கமலாவின் பெற்றோர் விவாகரத்து பெற்றப்பின், அவரின் தாயாரால் வளர்கப்பட்ட கமலா ஹாரிஸ், இந்திய பாரம்பரியத்துடன் இணைந்தே […]Read More
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பலகாரங்கள் செய்ய பயன்படும் பொருட்களின் விலையும் இப்போது இருந்தே உயர தொடங்கியுள்ளது. இதில் சமையல் எண்ணெய் மட்டும் கடுமையாக உயர்ந்துள்ளது. பாமாயில் (1 லிட்டர்) ரூ.120லிருந்து ரூ.128, சன்பிளவர் ஆயில் ரூ.132லிருந்து ரூ.140 ஆக விலை அதிகரித்துள்ளது. கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் மட்டும் அதே விலையில் இருந்து வருகிறது. துவரம் பருப்பு (1 கிலோ) ரூ.92லிருந்து ரூ.105, உளுந்தம் பருப்பு ரூ.98லிருந்து ரூ.120, கடலைப்பருப்பு ரூ.65லிருந்து ரூ.70, […]Read More
விஜயதசமி நாளன்று கோவில்களை திறக்க வாய்ப்புள்ளதா என அரசிடம் ஹைகோர்ட் கேள்வி. அரசின் கருத்தை தெரிவிக்குமாறு தலைமை வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர். விஜயதசமி நாளில் கோவில்களை திறக்க அனுமதிக்க வேண்டுமென ஹைகோர்ட்டில் மனு. மனு மீதான விசாரணையை பிற்பகல் 1.30மணிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.Read More
- கோமேதகக் கோட்டை | 17 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு
- தலம்தோறும் தலைவன் | 15 | ஜி.ஏ.பிரபா
- கால், அரை, முக்கால், முழுசு! | 17 | காலச்சக்கரம் நரசிம்மா
- தமிழ் சினிமாவின் முதல் கதாநாயகி ‘சினிமா ராணி’ டி.பி.ராஜலஷ்மி
- தம்பதிகள் இணைபிரியாமல் இருக்க ‘அசூன்ய சயன விரதம்’
- எம்சாண்ட் மணலில் கட்டப்படும் கட்டடங்கள் உறுதியாக இருக்குமா?
- மது குடித்து தெருவோரம் மயங்கிக் கிடந்த 3 அரசுப் பள்ளி மாணவிகள்
- ஆன்லைன் சூதாட்டம்- தடை செய்ய ஏன் தாமதம்? – தமிழருவி மணியன்
- பாரதியார் ஏன் பூணூலை கழற்றினார்
- கோமேதகக் கோட்டை | 16 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு