சென்னைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகள், கட்சி மாநாட்டுக்கு வரும் பிற மாவட்டத்தினர், தமிழகச் சுற்றுலாவுக்கு வரும் பிற மாநில மக்கள் என எல்லாரும் தவறாமல் வருகை தரும் இடம் மெரினா கடற்கரை. குறிப்பாக குழந்தைகள் நாள் முழுவதும் மெரினா கடற்கரையில் குளித்தாலும் ஆசை தீராமல் மீண்டும் மீண்டும் நீராடிக் களிக்கும் இடம் மெரினா கடற்கரை. சூரிய உதயம் மற்றும் சூரியன் மறையும்போது கடற்கரையுடன் நடைபயிற்சி செய்வது எல்லாருக்கும் ஓர் […]Read More
சென்னையில் பிரபல நடிகை ஒருவருக்குத் திருமணம் ஆகி நான்கு மாதங்களில் இரட்டைக் குழந்தைகள் பிறந்ததும், அவை வாடகைத்தாய் மூலம் பிறந்ததாகவும் சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது’ என்று தொடங்கி, ‘தமிழ்நாடு மருத்துவம் மற்றும் ஊரகத்துறை நலப்பணிகள் துறை’, ஒரு அறிக்கையை வெளியிட்டு உள்ளது. அதில், ‘குறிப்பிட்ட நடிகை சட்ட விதிகள் அனைத்தையும் மதித்தே வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றிருக்கிறார். குறிப்பாக 2016ம் ஆண்டே திருமணம் செய்து அதற்கான பதிவை அளித்துள்ளார்’ என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதே நேரம், […]Read More
வழக்கறிஞர் சிகரம் செந்தில்நாதன் அவர்களின் 80ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ‘சிகரம் செந்தில்நாதன் பாதை, பயணம், படைப்புலகம்’ என்கிற தலைப்பில் சிறப்பு மலர் சென்னை எழும்பூரில் உள்ள அரங்கில் வருகிற28-10-2022 அன்று வெளியாக இருக்கிறது. கட்டுரைகள், புதினங்கள், திறனாய்வு நூல்கள், சமய நூல்கள் என்று பல துறைகளிலும் தனக்கென்று தனி முத்திரையைப் பதித்தவர் செந்தில்நாதன். 1967- ல் ‘தமிழ்ச் சிறுகதைகள்- ஒரு மதிப்பீடு’ என்ற விமர்சன நூல்தான் இவருடைய முதல் படைப்பு. 1970- ல் வழக்குரைஞராகப் பதிவு செய்து 1974இல் வழக்குரைஞர் தொழிலைத் தனியாகத் தொடங்கி […]Read More
நூல் எழுதி வெளியிடுவதே கடினமாக இருந்த காலத்தில் இருந்து தற்போது நூல் வெளியிடுவது எளிதாகிப்போனது. நூல் எழுதினாலும் அங்கீகரிக்க அமைப்புகள் அரிதாக இருந்த காலத்தில் தற்போது எழுத்தாளர்களையும் அரிய படைப்பாளர்களையும் செயல்பாட்டாளர்களையும் அங்கீகரிக்கும் அமைப்புகள் உருவாகிவிட்டன. அப்படி படைப்பாளர்களை ஆண்டு முழுவதும் தெரிவு செய்து அவர்களுக்கு சிறந்த பரிசுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறது படைப்பு அமைப்பு. அந்தப் படைப்புக் குழுமத்தின் ஏழாவது ஆண்டு விழா இன்று (15-10-2022) சென்னை தியாகராய நகரில் உள்ள சர் பிட்டி தியாராயர் […]Read More
தேசிய அஞ்சல் வாரத்தை முன்னிட்டு “பள்ளி மாணவர்கள் பாஸ்போர்ட் பெற என்ன செய்ய வேண்டும்?” என்ற கேள்வியோடு பாஸ்போர்ட் அதிகாரியை மாணவர்கள் சந்தித்தார்கள். பாஸ்போர்ட் பெறுவதற்கு முன்பு மதுரை வரை செல்ல வேண்டும். இப்போது உங்கள் ஊரான தேவகோட்டையில் பாஸ்போர்ட் அலுவலகம் அமைந்துள்ளது சிறப்பு ஆகும். பாஸ்போர்ட் தேவைப்படுபவர்கள் முதலில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பிறகு விண்ணப்பித்த கடிதத்தோடு, ஒரிஜினல் சான்றிதழ்களைக் கொண்டுவர வேண்டும். இவ்வாறு கொண்டுவரும்போது சான்றிதழின் நகலை யும், அந்த நகலில் சான்றிதழ் உண்மைத்தன்மை […]Read More
கேரளாவைச் சேர்ந்த 70 வயதான பழங்குடியினப் பெண் நஞ்சம்மா லண்டன் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு லண்டன் லிவர்பூல் நகரத் தெருக்களில் உற்சாகமாக வலம் வந்த காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது. கேரள மாநிலம் அட்டப்பாடி மலைக்கிராமத்தைச் சேர்ந்த பாடகி நஞ்சம்மா, ‘அய்யப்பனும் கோஷியும்’ திரைப்படத்திற்காகத் தேசிய விருது பெற்றவர். பழங்குடி இனத்தைச் சேர்ந்தவரான நஞ்சம்மா கிராமியப் பாடல்கள் பாடுவதில் வல்லவர். அவர் பாடிய பாடல்களைக் கேட்ட கேரளத் திரை உலகினர் நஞ்சம்மாவிற்கு ‘அய்யப்பனும் கோஷியும்’ என்ற […]Read More
சோதனை அடிப்படையில் மும்பை, டெல்லி, கொல்கத்தா, வாரணாசி ஆகிய நான்கு நகரங்களில் இன்று (5-10-2022) முதல் ஜியோ 5ஜி சேவை தொடங்கியுள்ளது. ஐந்தாம் தலைமுறை தொலைத்தொடர்பு சேவையான 5ஜி நெட்வொர்க் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 1-ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி இந்தச் சேவையைத் தொடங்கி வைத்தார். இந்த நிலையில் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் தசரா பண்டிகையை முன் னிட்டு இந்தியாவின் நான்கு நகரங்களில் இன்று முதல் 5ஜி […]Read More
நடிகர் விஜய்யின் உத்தரவின்படி, அகில இந்திய தலைமை தளபதி மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்து தலைமையில் அதிகாரபூர்வ இணைய பக்கங்கள் தொடக்கவிழா சென்னையில் நடைபெற்றது. 2-10-22 அன்று அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் பல்வேறு மாவட்ட தலைவர்கள், அணித் தலைவர்கள் முன்னிலையில் அனைத்து மாநிலம், மாவட்டம் மற்றும் வெளிநாடுகளுக்கான அதிகாரபூர்வமான இணையதள பக்கங்களின் தொடக்க விழா நடைபெற்றது, மேலும் இவ்விழாவில் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு மதிய விருந்து வழங்கப்பட்டது. ஜூலை […]Read More
புதுடெல்லியில் “குளோபல் எம்பயர் ஈவென்ட்ஸ்” என்ற அமைப்பின் சார்பில் “ஐகான்ஸ் ஆப் ஆசியா 2022” விருது வழங்கும் விழா அண்மை யில் டெல்லி துவாரகாவில் உள்ள “ரேடிஸ்ஸன் ப்ளூ” ஹோட்டலில் சிறந்த முறையில் நடந்தது. இந்த விழாவில் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த அசன் முஹம்மதுவுக்கு “சிறந்த மென்பொருள் கட்டுமானப் பொறியாளர் 2022” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்தப் பிரிவில் போட்டியிட்ட ஆசிய கண்டத்திலுள்ள பல்வேறு முன்னணி மென்பொருள் நிறுவனங்களைச் சேர்ந்த 38 நபர்களில் சிறந்த நபராக அசன் […]Read More
தமிழகத்தில் சிறுவர், சிறுமியர்களுக்கு எதிரான குற்றங்கள் இந்த ஆண்டு 40 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது என்கிற செய்தி தமிழக மக்கள் அனை வரையும் பகீரிட வைக்கிறது. இந்த எண்ணிக்கை இந்தியாவிலேயே நான்கா வது இடமாகும். இதை தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) சமீபத் திய தரவுகள் உறுதி செய்துள்ளது. பெருநகரங்களைப் பொறுத்தவரை தற்கொலைகளில் சென்னை 2வது இடத்தில் இருக்கிறது. சமீபத்தில் தமிழகத்தில் சிறுவர், சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வருகின்றன. தமிழகத்தில் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் 39.8 […]Read More
- நோயாளிகளைப் பாதுகாக்கும் சிறந்த ஆன்மாக்கள்!
- 19 மடாதிபதிகளும் ஒரு இந்தியத் தலைவரும்
- வீர சாவர்கர் கதையை நாடகமாக்கிய எழுத்தாளர் பி.எஸ். ராமையா
- மனைவியைச் சிலையாக வடித்து மகிழும் கணவன்கள்
- குழந்தைகளிடம் பேட்டரி பொம்மைகள் தவிர்க்கவும்
- ‘மாஸ்டர்’ படத்துக்கு விஜய்க்கு சிறந்த நடிகர் விருது
- ஐ.பி.எல். போட்டிகளைக் காண பயணச்சீட்டு பெறவேண்டும்
- பர்ஹானா திரைப்படத்தை பாராட்டிய நடிகர் சிவகுமார்!
- முழங்கைகள் இல்லாமல் தேர்வெழுதி வென்ற மாணவன்
- உஷார்… 36 மருந்துகள் தரமற்றவை