உலகளாவிய தமிழ்ப் பள்ளியின் 5ஆம் ஆண்டுவிழா 3-மே-2026 – ஞாயிற்றுக்கிழமை

உலகளாவிய தமிழ்ப் பள்ளியின் 5ஆம் ஆண்டுவிழா 3-மே-2026 – ஞாயிற்றுக்கிழமை **-*-**********-********** உலகளாவிய தமிழ்ப் பள்ளியின் 5ஆம் ஆண்டுவிழா 3-மே-2026 – ஞாயிற்றுக்கிழமை அன்று இலண்டன் மாநகரில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில், பள்ளியின் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் எங்கள் ஆசிரியர்கள்…

குஜராத் வந்து சேர்ந்தது ‘ஷிவாலிக்’ சரக்கு கப்பல்

அகமதாபாத்: சுமார் 40,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்துக்கு திங்கட்கிழமை மாலை சரக்கு கப்பலான ‘ஷிவாலிக்’ வந்து சேர்ந்தது. கடந்த சனிக்கிழமை அன்று ஹார்முஸ் ஜலசந்தியை இந்தக் கப்பல் பாதுகாப்பாக கடந்திருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, இந்த…

5 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல்

சென்னை: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் பாது​காப்பு பணி​யில் 50 கம்பெனி துணை ராணுவப் படைகள் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளன என தலைமைத் தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் தெரி​வித்​துள்​ளார். மேலும், மனு​தாக்​கலுக்​கான அவகாசத்​தில் 3 நாட்​கள் விடு​முறை என்​ப​தால் 5 நாட்​கள் மட்​டுமே வேட்​புமனு தாக்​கல்…

24 பேருக்கு சாகித்ய அகாடமி விருது

புதுடெல்லி: ‘தமிழ் சிறுகதைகளின் தடங்​கள்’ என்ற நூலுக்​காக எழுத்​தாளர் ச.தமிழ்ச்செல்​வனுக்கு 2025-ம் ஆண்​டுக்​கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்​கப்​பட்டுள்​ளது. கடந்த 1954-ம் ஆண்​டில் மத்​திய அரசு சார்​பில் சாகித்ய அகாடமி நிறு​வப்​பட்​டது. இந்த அமைப்பு சார்​பில் இந்​தி​யா​வின் அதி​காரப்​பூர்​வ​மான 24 மொழிகளில்…

தவெக நிர்வாகிகளுடன் விஜய் தீவிர ஆலோசனை

சென்னை: டெல்​லி​யில் இருந்து நேற்று சென்னை திரும்​பிய தவெக தலை​வர் விஜய், கட்​சி​யின் உயர்​மட்ட நிர்​வாகிளு​டன் தீவிர ஆலோ​சனை நடத்​தி​னார். தேஜ கூட்​ட​ணி​யில் தவெக இணை​யப்​போவ​தாக எழும் யூகங்​களுக்கு மத்​தி​யில் விஜய் விரை​வில் ஒரு முக்​கிய அறி​விப்பை வெளி​யிட உள்​ள​தாக​வும் தகவல்​கள் வெளி​யாகி​உள்ளன.…

தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் சென்னை டிஇஓ ஆலோசனை

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக சென்னை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் (டிஇஓ) ஜெ.குமரகுருபரன் நேற்று ஆலோசனை நடத்தினார். சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் எதிர்வரும் 2026 சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில்…

அனில் அம்பானியின் சொத்துகள் முடக்கம்

புதுடெல்லி: தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனம் (ஆர்எச்எப்எல்), ரிலையன்ஸ் வர்த்தக நிதி நிறுவனம் (ஆர்சிஎப்எல்) ஆகியவை ரூ.11,000 கோடிக்கு மேல் கடன் பெற்று திருப்பிச் செலுத்தவில்லை என யெஸ் வங்கி, இந்திய யூனியன் வங்கி, மகாராஷ்டிரா வங்கி…

ஐ.நா. பாதுகாப்பு கவுன்​சிலில் இந்தியா ஆதரவு

நியூ​யார்க்: வளை​குடா நாடு​கள் மீதான ஈரானின் தாக்குதலுக்கு கண்​டனம் தெரி​வித்து ஐ.நா. பாது​காப்பு கவுன்​சிலில் கொண்​டு​வரப்​பட்ட தீர்​மானத்தை இந்தியா வழிமொழிந்​தது. அமெரிக்கா​வும் இஸ்​ரேலும் இணைந்து கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி ஈரான் மீது தாக்​குதல் நடத்த தொடங்​கின. இதற்கு பதிலடி கொடுக்கும் வகை​யில்…

டி20 உலகக் கோப்பை சாம்பியன் இந்தியாவின் தருணங்கள்

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தி டி20 கோப்பையை 3-வது முறையாகக் கைப்பற்றியது. இதன் மூலம்…

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு

ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிசக்தி விலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வீட்டு உபயோகத்துக்கான…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!