மெரினா கடற்கரையில் கவர்னர் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்றினார்

உழைப்பாளர் சிலை அருகில் குடியரசு தின விழா கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது. நாட்டின் 77-வது குடியரசு தினவிழா இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. தமிழக அரசு சார்பில் மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா கோலாகலமாக நடைபெற்றது. அதற்காக…

முதல் வெற்றி அத்தியாயம் தொடக்கம் – விஜய்

தேர்தல் ஆணையம் நமக்கு விசில் சின்னத்தை ஒதுக்கியதற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இது தவெகவின் முதல் வெற்றியாக…

மூன்றாம் பாலினத்திற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த முகாம்

ரிப்பன் கட்டிடம் உள்ளிட்ட 5 இடங்களில் மூன்றாம் பாலினத்திற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த முகாம் நடைபெற்றது. பெருநகர சென்னை மாநகராட்சியில் 5 இடங்களில் மூன்றாம் பாலினத்திற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த முகாம் இன்று நடைபெற்றது. இது…

இன்று பிரதமர் மோடி தமிழகம் வருகை

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம்,…

உரத்த சிந்தனையின் 20 வது பாரதி உலா நிகழ்ச்சி

திருச்சி M.A.M School of Engineering, மற்றும் A. M. Polytechnic College மாணவர்கள் பங்கேற்க,Executive Chairman திரு. பீர் முகமது தலைமையில் 21.1.26 அன்று நடைபெற்றது. முனைவர் திருமதி. லில்லி பிளாரன்ஸ் வரவேற்புரை வழங்கினார். உரத்தசிந்தனை அமைப்பின் தலைவர் திருமதி.…

பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்குவது நிறுத்தம்

புனரமைப்பு பணி காரணமாக பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்குவது நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- பிராட்வே பேருந்து முனையம் மறுசீரமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு பணிகள் நடைபெற இருப்பதால், 24.01.2026 முதல் பிராட்வே…

26-ந்தேதி முதல் த.வெ.க. தேர்தல் பிரசார குழு சுற்றுப்பயணம் தொடக்கம்

10 நாட்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் த.வெ.க. தேர்தல் பிரசார குழுவின் சுற்றுப்பயணம் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன. அந்த வகையில், விஜய் தலைமையிலான தமிழக…

அதிகரிக்கும் சிக்குன் குனியா பாதிப்பு

தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே சிக்குன் குனியாவின் தாக்கம் மீண்டும் ஏற்பட்டுள்ளது. தற்போது சென்னை, விழுப்புரம், செங்கல்பட்டு, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் சிக்குன் குனியா பாதிப்பு அதிகரித்துள்ளது.…

கூட்டணியை இறுதி செய்ய பா.ஜ.க. தீவிரம்

தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறோம் என டிடிவி தினகரன் அதிரடியாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் நடந்து வரும் தி.மு.க. தலைமையிலான ஆட்சியின் பதவிக்காலம் மே மாதம் 10-ந்தேதியுடன் முடிவடைய உள்ளது. அதனால், அதற்குள் சட்டசபை தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். சட்டசபை தேர்தலுக்கு…

இன்றுடன்  49-வது சென்னை புத்தக கண்காட்சி நிறைவு

இந்த ஆண்டு நுழைவு கட்டணம் இல்லாமல் அனைவருக்கும் இலவச அனுமதி வழங்கப்பட்டது வரவேற்பை பெற்றுள்து. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 49-வது சென்னை புத்தக கண்காட்சியை கடந்த 8-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் 1,000 அரங்குகள் அமைக்கப்பட்டு,…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!