சென்னை: பழைய ஓய்வூதியத் திட்டம் உள்பட 21 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஆக்டோ- ஜியோ கூட்டமைப்பு சார்பில் சென்னையில் நேற்று நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற 500-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி ஜாக்டோ-…
Category: அண்மை செய்திகள்
பங்குச் சந்தையில் எழுச்சி: ஒரே நாளில் ரூ.13 லட்சம் கோடி லாபம்
மும்பை: இந்தியா மீதான அமெரிக்க வரி குறைக்கப்பட்டதன் எதிரொலியாக பங்குச் சந்தை நேற்று எழுச்சியடைந்தது. இதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.13 லட்சம் கோடி லாபம் கிடைத்தது. வரலாறு காணாத வகையில் சென்செக்ஸ் 4,200 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகமானது. கடந்த ஞாயிற்றுக்கிழமை…
தலைமைத் தேர்தல் ஆணையர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – மம்தா பானர்ஜி தகவல்
புதுடெல்லி: ‘‘தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டு உள்ளோம்’’ என்று மேற்குவங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர…
நாளை மத்திய பட்ஜெட் தாக்கல்
2026-27 நிதியாண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கை ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 1) தாக்கல் செய்யப்படவுள்ளது. இதற்கு முன்பு வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமையில் சில முறை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், நாடு சுதந்திரம் அடைந்தது முதல் ஞாயிற்றுக்கிழமையில் நிதிநிலை தாக்கல்…
மராட்டிய துணை முதல்-மந்திரி அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழப்பு
விமானத்தில் பயணித்த அனைவரும் விபத்தில் உயிரிழந்ததாக விமானத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது. மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் நடைபெற இருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக, அந்த மாநிலத்தின் துணை முதல்-மந்திரி அஜித் பவார் சிறிய ரக தனி விமானத்தில் சென்று கொண்டிருந்தார்.…
