எதிர்க்கட்சிகள் இட்டுக்கட்டி அவதூறுகளை பரப்பி வருகின்றன என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல். கூடிக்…
Category: முக்கிய செய்திகள்
பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது..!
பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட 23 பேரில் 22 பேர் வருகை தந்துள்ளனர். பாமகவில் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையே நீடித்து வந்த பனிப்போர் நேற்று பகிரங்கமாக வெடித்தது. அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது…
6ஆவது நாளாக குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை..!
தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. கேரளாவில் தென் மேற்கு பருவமழை தொடங்கி தீவிரமாக பெய்து வருகிறது. தமிழகத்திலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் சாரல் மழை…
த.வெ.க. சார்பில் கல்வி விருது வழங்கும் விழா தொடங்கியது..!
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா மாமல்லபுரத்தில் இன்று நடைபெறுகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கல்வி ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில் கடந்த 2 ஆண்டுகளாக 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த…
குமரி கடற்கரையில் ஒதுங்கிய கன்டெய்னர்..!
கொச்சியில் சரக்கு கப்பல் கடலில் மூழ்கிய நிலையில் குளச்சல் அருகே வாணியக்குடி கடற்கரையில் கன்டெய்னர் கரை ஒதுங்கியது. கேரள மாநிலம் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கொச்சி துறைமுகத்திற்கு புறப்பட்ட லைபீரியா நாட்டு சரக்கு கப்பல் கடந்த 24-ந் தேதி ஆழ்கடலில் மூழ்கியது.…
நடிகர் ராஜேஷின் கடைசி நிமிடங்கள்..!
நடிகர் ராஜேஷ் நேற்று காலை உடல்நல குறைபாட்டால் காலமானார். சினிமா துறையில் பல திறமைகளோடு சிறந்து விளங்கிய நடிகர் ராஜேஷ் நேற்று காலை உடல்நல குறைபாட்டால் காலமானார். அவருடைய மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இந்நிலையில், மறைந்த நடிகர் ராஜேஷின்…
கட்சி நிர்வாகிகளுக்கு அன்புமணி ராமதாஸ் அழைப்பு..!
பாமக தலைவர் ராமதாஸ் – அன்புமணி இடையே மோதல் உச்சத்தை தொட்டுள்ள நிலையில், இன்று ஆலோசனை நடைபெறுகிறது. அன்புமணி ராமதாஸ் குறித்து ராமதாஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில், அன்புமணி ராமதாஸ் கட்சி நிர்வாகிகளை சந்திக்க திட்டமிட்டிருப்பதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அதன்படி,…
வார்டு வாரியாக சிறப்பு குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு – மேயர் பிரியா தகவல்..!
சிறப்பு வகுப்பறைகளை ஏற்படுத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என்று மேயர் பிரியா தெரிவித்தார். சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட அலுவலக கூட்டரங்கில் மே மாதத்திற்கான மாதாந்திர மன்றக்கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடந்தது. அப்போது, 72-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சரவணன்…
வருகிற 7-ந்தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் – அரசு தலைமை காஜி அறிவிப்பு..!
நபி இப்ராகீம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் ‘தியாகத் திருநாள்‘ என்றும் அழைக்கப்படுகிறது. இஸ்லாமிய ஐம்பெரும் கடமைகளில் ஒன்று புனித ஹஜ் பயணம் ஆகும். புனித மெக்காவுக்குச் சென்று வர சக்தியுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் வாழ்நாளில் ஒருமுறையாவது ஹஜ்…
ஊட்டியில் சுற்றுலா தலங்கள் மூடல்..!
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்துவரும்நிலையில், இன்று (வியாழக்கிழமை), நாளை (வெள்ளிக்கிழமை) என மேலும் 2 நாட்கள் அதிகனமழைக்கான “ரெட் அலர்ட்” விடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஊட்டி அரசு தாவரவியல்…
