சென்னை மாநகராட்சி வாகன நிறுத்துமிடங்களில் எவ்விதக் கட்டணமுமின்றி வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாகன நிறுத்தக் கட்டண வசூல் பணியானது தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கழகத்தின் மூலம்…
Category: முக்கிய செய்திகள்
பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு..!
பணி நிரந்தரம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பணி நிரந்தரம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்கள் கடந்த 12 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று சென்னையில் பேரணியாக சென்று…
இன்று மாவட்ட செயலாளர்களுடன் விஜய் ஆலோசனை..!
உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலியை விஜய் அறிமுகம் செய்கிறார். சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள த.வெ.க. வியூகம் அமைத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஆகஸ்டு 25-ந்தேதி மதுரையில் கட்சியின் 2-வது மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம்,…
தூத்துக்குடி விமான நிலையம்: 28-ந் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்..!
புதுப்பிக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமர் மோடி 28-ந் தேதி திறந்து வைக்கிறார். தென்னகத்தின் தொழில்நகரமாக உருவாகி உள்ள தூத்துக்குடியில், 1992-ம் ஆண்டு விமான நிலையம் திறக்கப்பட்டு, ஏப்ரல் மாதம் 13-ம்தேதி தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு முதல் முறையாக வாயுதூத் விமானம்…
3-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது..!
அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர்…
கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!
கன்னியாகுமரியில் அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகை…
கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு இன்றும் ரெட் அலர்ட்..!
கேரள, கர்நாடகா மற்றும் லட்சத்தீவு மீனவர்கள் 22-ந்தேதி வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விட்டுள்ளது. நாட்டில் நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழையானது, 16 ஆண்டுகளில் இல்லாத வகையில் கேரளாவில் முன்கூட்டியே…
கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து உடல்நல குறைவால் காலமானார்..!
கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து உடல்நல குறைவால் இன்று காலமானார். தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி மற்றும் பத்மாவதி தம்பதியருக்கு மூத்த மகனாக பிறந்தவர் மு.க. முத்து. இந்நிலையில், கடந்த சில நாட்களாக கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த…
ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி..!
அரியலூரில் வருகிற 27-ந் தேதி நடைபெறும் ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார். அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் வரும் 27ம் தேதி நடைபெற உள்ள ராஜேந்திர சோழனின் 1000ம் ஆண்டு நினைவு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர…
மாவட்ட செயலாளர்களுடன் விஜய் நாளை ஆலோசனை..!
மாநாடு மற்றும் உறுப்பினர் சேர்க்கை குறித்து மாவட்ட செயலாளர்களுடன் விஜய் கலந்துரையாட இருக்கிறார் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள த.வெ.க. வியூகம் அமைத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஆகஸ்டு 25-ந்தேதி மதுரையில் கட்சியின் 2-வது மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில்…
