டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு மூலம் ஆதார், பாஸ்போர்ட், வங்கிக் கணக்கு, டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றை ஒரே கார்டில் கொண்டுவர வாய்ப்பு ஏற்படும். 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பில் மொபைல் ஆப் பயன்படுத்தப்படும்.2021 மக்கள் தொகை கணக்கெடுப்பில் மொபைல் ஆப் பயன்படுத்தப்படும்.
Category: முக்கிய செய்திகள்
நித்யானந்தா மீண்டும் ஆசிரமத்தில் கொடுமை
நித்யானந்தா மீண்டும் ஆசிரமத்தில் கொடுமை நித்யானந்தாவின் ஆசிரமத்தில் அற்புத ஆற்றல்களை வெளிப்படுத்தும்படி சிறுவர், சிறுமிகள் அடித்துத் துன்புறுத்தப்படுவதாக அவரது முன்னாள் சிஷ்யை சாரா ஸ்டீபனி லாண்ட்ரி கூறியுள்ளார். கனடா நாட்டைச் சேர்ந்தவர் சாரா ஸ்டீபனி லாண்ட்ரி. இவர் நித்யானந்தாவின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு அவரது…
உடல் பாகங்களை மக்கள் விற்று வருவதாக அதிர்ச்சி
ஈரானில் வறுமை காரணமாக உடல் பாகங்களை மக்கள் விற்று வருவதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபட் டொனால்ட் ட்ரம்ப் ஈரான் உடனான அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து விலகியதிலிருந்தே பிரச்சினை ஆரம்பமாகிவிட்டது. ஏகப்பட்ட பொருளாதார தடைகளால் ஏற்கனவே சீர்குலைந்த ஈரான் மேலும்…
சூடு பிடித்தது
அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல்- சூடு பிடித்தது நாங்குநேரி மற்றும் விக்ரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. இதனை அடுத்து இந்த இரு தொகுதிகளிலும் தேர்தல்…
சுழியம் ஏன் தோன்றியது?
சுழியம் ஏன் தோன்றியது? கடல்கொண்ட தென்னாட்டில் நடைபெற்ற தமிழ்க் கழகப்புலவர் பேரவை முத்தமிழ் இலக்கியப் பாங்குக்கு அடிப்படையான எண்ணும் எழுத்துமாகிய இலக்கணப் பாகுபாடு சிந்தனையைத் தூண்டி தருக்கம் எனும் ஏரண எதிராடல்கலையை வளர்த்தது. முதற்பொருள் கருப்பொருள் தொடபான உரையாடல்கள் ஐம்பூதங்கள் கலந்த…
தமிழகத்தில் அதிமக ஆளும் கட்சி திமுக எதிர்கட்சி
நாங்நேரி தொகுதியை பாஜாகாவிற்கு ஒதுக்குவது பற்றிய முடிவை வெளியிட தலைமைக்குத்தான் அதிகாரம் உள்ளது. தலைமை யாரை போட்டியிட வைத்தாலும் பாராபட்சமின்றி அவர்களின் வெற்றிக்கு உழைத்து பயனும் அடைவோம். கமல்ஹாசன் ஊழலைப் பற்றி பேசுகிறார் அவர் படம் வெளியாகும் போது டிக்கெட் விற்பனை…
ரூ.2.45 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்ட்டது
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று பாடல் ஒன்றைக் கேட்டு இருப்போம் அப்படித்தான் மக்களின் தேவைகளில் ஒன்றாகிப்போன தங்கத்தின் விலையேற்றம் நடுத்தர மக்களின் மனதில் புளியைக் கரைக்க அந்த தங்கத்தின் மதிப்பு நாளுங்குநாள் கூடிக்கொண்டே போகிறது. அதன் எதிரொளியாக…
என்ஐஏ.சோதனை
நெல்லை வீரவநல்லூர் அருகே வெள்ளாங்குளியில் திவான் முஜிபீர் என்பவர் வீட்டில் நடந்த என்ஐஏ சோதனையில், 3 செல்போன்கள், 4 சிம்கார்டுகள், ஒரு மெமரி கார்டு பறிமுதல். அன்சருல்லா பயங்கரவாத இயக்கத்துடன் திவான் முஜிபீர் தொடர்பில் இருந்தது விசாரணையில் தெரிய வந்தது –…
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கு
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற டிஜிபிக்கு பரிந்துரை என தகவல் டிஜிபிக்கு தேனி சரக காவல் துணை தலைவர் கடிதம் எழுதியதாக தகவல். ஆள்மாறாட்டத்தில் சிக்கிய மாணவர் உதித் சூர்யா, மும்பையில் பதுங்கி இருப்பதாக தகவல்
ரூ.1160 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்:
ரூ.1160 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்: இந்திய எல்லை வழியாக தாய்லாந்துக்கு கடத்த முயன்ற போது கடலோர காவல் படையினர் அதிரடியாக பறிமுதல். இந்திய கடலோர கப்பல் படையின் ராஜ்வீர் கப்பல் மூலம் மடக்கி பிடித்து விசாரணை
