நேருக்கு நேர் மோதிய ரயில்கள்

நேருக்கு நேர் மோதிய ரயில்கள்             தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்‌ளன.‌          குர்நூல் – செகந்திராபாத்…

மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு          கோவையில் அதிமுக கொடிக்கம்பம் விழுந்து சரிந்து விழுந்து அனுராதா என்ற பெண் விபத்துக்குள்ளாகியிருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார் இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், “கோவையில் அனுராதா என்பவர் விபத்துக்குள்ளானதற்கு அதிமுக கொடிக்…

வெங்காய விநியோகஸ்தர்களுக்கு வருமான வரித்துறையினர் சோதனை.

நாடு முழுவதும் வெங்காய விநியோகஸ்தர்களுக்கு சொந்தமான, 100க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை. டெல்லி, ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், மும்பை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

புறநகர் ரயிலும் – எக்ஸ்பிரஸ் ரயிலும் நேருக்கு நேர் மோதி விபத்து

ஐதராபாத் கச்சிகுடா ரயில் நிலையத்தில், 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் எதிரெதிரே வந்ததால் விபத்து. விபத்தில் ஒருவர் பலி, 20 பேர் காயம் என தகவல். தவறான சிக்னல் காரணமாக ஒரே தண்டவாளத்தில்,…

முக்கிய செய்திகள்

வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தின் தெற்கு மற்றும் வடக்கு உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம். மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு வெளியில் இருந்து ஆதரவு தர காங்கிரஸ் முடிவு என தகவல். கள்ளக்குறிச்சியில் வாகனத் தணிக்கையில்…

கடல்காற்று இல்லாததால் மாசு தங்கிவிட்டது

சென்னையில் சில நாட்களாக கடல்காற்று இல்லாததால் மாசு தங்கிவிட்டது.காற்று மாசு தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். காற்று மாசு தொடர்பாக சமூக வலைதளங்களில் ப‌ரப்ப‌ப்படும் தகவல்களை நம்பவேண்டாம் .

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் ஏ.பி சாஹி.ஆளுநர் பன்வரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்து வைத்தார்

மீண்டும் உயிர்பலி பத்தாம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்

நாகை மாவட்டம் சீர்காழி அருகே சித்தன்காத்திருப்பு பகுதியில் 15வயது சிறுமி அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார் சனிக்கிழமை பள்ளிக்குச் சென்ற சிறுமி மாலையில் வீடு திரும்பினார். பின்னர் வீட்டின் பின்புறம் காட்டுப் பகுதியில் இயற்கை உபாதைக்காக செல்ல சற்று…

மகாராஷ்டிரா அரசியலில் திருப்பம் பா.ஜ.க முக்கிய உறுப்பினர்கள் குழுக்கூட்டம் ஆட்சியமைக்கப்போவதில்லை!

மஹாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் அக்டோபர் 24ம் தேதி வெளியானது. பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிவசேனா சார்பில் முதல்வர் பதவி கேட்டு பிடிவாதம் செய்ததால் கூட்டணி அமைக்க முடியாத சூழல் உண்டாக, தேவந்திர பட்னவிஸ் இல்லத்தில்…

நட்பு

நட்பு———

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!