நித்யானந்தா எங்கிருக்கிறார்? – டிசம்பர். 12க்குள் கர்நாடக அரசு மற்றும் காவல்துறை அறிக்கை அளிக்க அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு. 44முறையும் நித்யானந்தா ஆஜராகாததால் ராம்நகர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி லெனின் என்பவர் வழக்கு. நித்யானந்தா மீது…
Category: முக்கிய செய்திகள்
வருவாய் பிரிவு வீடுகளை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
சென்னை மகாகவி பாரதியார் நகரில், ரூ.129 கோடி மதிப்பிலான 510 குறைந்த வருவாய் பிரிவு வீடுகளை முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். சென்னை முகப்பேரில் உயர் வருவாய் பிரிவினருக்கான ரூ.12 கோடி மதிப்பிலான 40 வீடுகளையும் முதலமைச்சர்…
பாலியல் வன்கொடுமை வழக்குகள்:
பாலியல் வன்கொடுமை வழக்குகள்: விரைவு நீதிமன்றங்கள் அமைக்க 16 மாநிலங்கள் மட்டுமே நடவடிக்கை: புது தில்லி: பாலியல் வன்கொடுமை வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்துவதற்காக, நாடு முழுவதும் 1,023 விரைவு நீதிமன்றங்கள் அமைக்கும் மத்திய அரசின் திட்டத்தில் இதுவரை…
‘ரயில் முன்’ சிக்கிய பயணி.. ‘தன் உயிரையும்’ பொருட்படுத்தாமல் காவலர் செய்த காரியம்.. ‘நூலிழையில்’ தவிர்க்கப்பட்ட ‘பயங்கரம்’..
மும்பை ரயில் நிலையத்தில் தன் உயிரைப் பணயம் வைத்து காவலர் ஒருவர் பயணியை ரயில் மோதாமல் காப்பாற்றியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. மும்பை ரயில் நிலையத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது திடீரென ரயில் வருவதைப் பார்த்து பயணி…
கடுமையான தண்டனைகள்
பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் கொடுத்தால் தான், வருங்காலங்களில் பெண்கள் பாதுகாப்பாக எங்கும் செல்ல முடியும் – தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்
‘ஆரம்பித்த இடத்தில் முடிந்த கதை’…’என்கவுன்ட்டர்’ நடந்தது எப்படி’?…வெளியான பரபரப்பு தகவல்கள்!
பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் லாரி ஓட்டுனர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஏற்கனவே திட்டமிட்டு இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதனையடுத்து 4 பேருக்கும்…
தமிழக அரசின் சுற்றறிக்கையால் பரபரப்பு
தமிழக அரசு அலுவலர்கள், ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு? – தமிழக அரசின் சுற்றறிக்கையால் பரபரப்பு 50 வயது அல்லது 30 ஆண்டு பணி நிறைவு பெற்றிருந்தால் கட்டாய ஓய்வு அளிப்பது குறித்து ஆய்வு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அலுவலர்களுக்கு…
பொன் மாணிக்கவேலுக்கு அவமதிப்பு வழக்கு
பொன் மாணிக்கவேலுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தது, தமிழக அரசு – வழக்கு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது. அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை ஏற்பு. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஏடிஜிபியிடம் ஒப்படைக்க…
சபரிமலையில் மொபைல்போன்களுக்கு திடீர் தடை!
சபரிமலையில் மொபைல்போன்களுக்கு திடீர் தடை! சபரிமலை அய்யப்பன் கோவில் சந்நிதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பக்தர்கள் மொபைல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை அறிவித்துள்ள தேவசம் போர்டு பக்தர்கள் கோவிலுக்குள் மொபைல்போன் கொண்டு வர வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. சபரிமலை பிரசாதம் பக்தர்களுக்கு பத்தாம் தேதி…
முக்கிய செய்திகள்
வெங்காயம் விலை உயர்வை கட்டுப்படுத்த டெல்லியில் மத்திய அமைச்சர்கள் கூட்டம் தொடங்கியது: உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடக்கும் ஆலோசனையில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில், நாளை தீர்ப்பளிக்கிறது, உச்சநீதிமன்றம். திமுக தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நாளை…
