‘தட்கல் டிக்கெட்’ முன்பதிவு நேரத்தில் மாற்றம்..!
இந்திய ரயில்வே சாமானிய மக்களுக்கும் தங்களுடைய பயண தேவைகளைப் பூர்த்தி செய்வதில் மிகப்பெரிய பங்காற்றி வருகிறது. குறைந்த டிக்கெட் கட்டணம் மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதற்கான முக்கிய காரணமாக உள்ளது. ரயில் பயணம் மேற்கொள்ள விரும்பும் பயணிகள் அதற்கு முன்னதாகவே டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். ஆனால் சில நேரங்களில் அவசரமாக பயணம் செய்ய வேண்டிய சூழல் ஏற்படலாம். இத்தகைய சூழ்நிலைகளில் பயணிகள் வசதியுடன் பயணம் செய்ய தட்கல் டிக்கெட்டை பெறலாம். தற்போது தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கான […]Read More