அமெரிக்காவுக்கு தூத்துக்குடியிலிருந்து கப்பலில் 101 காற்றாலை இறக்கைகள் ஏற்றுமதி..!

தூத்துக்குடியில் இருந்து அமெரிக்காவுக்கு கப்பலில் 101 காற்றாலை இறக்கைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. தூத்தக்குடி வ.உ.சி. துறைமுகம் காற்றாலை இறக்கைகளை கையாளுவதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. காற்றாலை இறக்கைகளை கையாளுவதற்கு வசதியாக எந்திரங்கள், இடவசதி உள்ளிட்டவை இருப்பதால், ஆண்டுதோறும் வ.உ.சி. துறைமுகத்தில் காற்றாலை…

சென்னையில்கனமழை‘மின்சாரம் பாய்ந்து தூய்மைப் பணியாளர் உயிரிழந்த விபரீதம்’..!

நள்ளிரவு முதல் சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் வருகிற 25-ந் தேதி ஒடிசா, மேற்கு வங்காள கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு…

முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் வரும் 26-ந் தேதி விரிவாக்கம்..!

காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு முழுவதும் நகர்புறப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 3 லட்சத்து 5 ஆயிரம்…

மதுரையில் இன்று த.வெ.க.இரண்டாம் மாநில மாநாடு..!

மாநாட்டு மேடையின் உச்சியில் “வாகை சூடும் வரலாறு திரும்புகிறது” என்று குறிப்பிட்டு அண்ணா, எம்.ஜி.ஆர்., விஜய் படங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இதனால், அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் வியூகங்களை வகுத்து, தீவிர…

சென்னையில் செல்லப்பிராணிகளின் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி எச்சரிக்கை..!

நாய்களை மக்கள் கூடும் பொது இடங்களில் முகமூடி இன்றி திரியவிட்டாலோ, அழைத்து சென்றாலோ உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- பெருநகர சென்னை மாநகராட்சியில் வளர்ப்பு நாய்கள் பொது மக்களை தாக்கும் சம்பவங்கள் குறித்த…

இன்று சென்னையில் 9 வார்டுகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்..!

காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை முகாம்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- “பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் இன்று (21.08.2025) 9 வார்டுகளில்…

தமிழ்நாட்டில் 3,665 காவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியீடு..!

காவல்துறை பணிக்கு காத்திருப்பவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. தமிழ்நாடு காவல்துறையில் உள்ள இரண்டாம் நிலை காவலர்கள், காவல் சார்பு ஆய்வாளர் பதவிகள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் போட்டித் தேர்வு, உடற்தகுதி தேர்வு ஆகியவை நடத்தப்பட்டு நிரப்பப்படுகிறது. கடந்த…

மேட்டூர் அணை ஒரே ஆண்டில் 5 முறை நிரம்பி  சாதனை..!

அணை குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் சிலவற்றை தெரிந்து கொள்வோம். டெல்டா மாவட்ட விவசாயிகளின் உயிர்நாடியாக விளங்கும் மேட்டூர் அணை, நாட்டுக்காக அர்பணிக்கப்பட்டு 91 ஆண்டுகள் நிறைவு பெற்று 92வது ஆண்டில் இன்று (ஆகஸ்ட் 21) அடியெடுத்து வைக்கிறது. இந்நாளில் அணை குறித்த…

மாநாட்டில் தவெக வின் புதிய பாடல் வெளியாகிறது..!

‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது’ என்ற தீமில் தவெகவின் புதிய தீம் பாடல் இன்று வெளியிடப்படுகிறது. 2026 சட்டமன்ற தேர்தல்தான் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் சந்திக்கும் முதல் தேர்தல் ஆகும். எனவே முதல் தேர்தலிலேயே முத்திரை பதிக்க அக்கட்சி தீவிர…

தனியாருக்கு  தூய்மைப்பணியை வழங்க தடையில்லை: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு..!

தூய்மைப்பணியை தனியாருக்கு வழங்க தடையில்லை என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களின் தூய்மைப்பணி தனியாருக்கு வழங்கப்பட்டதை எதிர்த்து, சென்னை ரிப்பன் மாளிகை முன்பு தூய்மைப்பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 13-வது நாளாக…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!