சென்னையில் எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு மழை? வானிலை ஆய்வு மையம் பட்டியல் தமிழ்நாடு மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக…
Category: முக்கிய செய்திகள்
இன்றைய முக்கிய செய்திகள்
தமிழக காவல்துறையின் சார்பு ஆய்வாளர் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு.தேர்வர்கள் tnusrbonline.org இணையதளத்தில் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.காவல்துறையினருக்கு வரும் 11ம் தேதியும், பொது விண்ணப்பதாரர்களுக்கு 12ம் தேதியும் எஸ்.ஐ. தேர்வு நடைபெறுகிறது. முப்படைகளின் தலைமைத் தளபதியாக பிபின் ராவத் நியமனம். முப்படைகளுக்கும் ஒரே…
ஆதார் – பான் கார்ட் இணைப்புக்கு டிச.31-ம் தேதி தான் இறுதி நாள்!
மத்திய நேரடி வரி வாரியம செப்டம்பர் 30ம் தேதிக்குள் ஆதார் தகவல்களுடன் பான் கார்ட் தகவல்களை இணைக்க வேண்டும் என்று கூறியிருந்தது. பிறகு அதற்கான காலக்கெடு டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. பான் அட்டை தகவல்களை இணைக்காமல் விட்டால் வருமான வரியை…
வைரலாகும் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடியோ
ஒரு உயிரைக் காப்பாற்றிய நிறைவு – வைரலாகும் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடியோ ஒரு உயிரைக் காப்பாற்றிய நிறைவு உயிருக்குப் போராடுபவர்களை படம் பிடிக்கும் நாகரீகத்தை விட்டொழித்து ஓடிச்சென்று உதவிக்கரம் நீட்டுங்கள் என்ற அமைச்சர் விஜயபாஸ்கரின் டுவிட்டர் பதிவு வைரலாகி வருகிறது.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி…
எஸ்எஸ்சி ஒருங்கிணைந்த பட்டதாரி (2018)
எஸ்எஸ்சி ஒருங்கிணைந்த பட்டதாரி (2018) தேர்வின் காலி பணியிடம் பட்டியல் வெளியீடு மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம் (எஸ்.எஸ்.சி) 2020-21 கல்வி அமர்வுக்கான அதிகாரப்பூர்வ கால அட்டவனையை வெளியிட்டிருந்தது. இந்த தேர்வு அட்டவணை அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கின்றன. 2018ம் ஆண்டிற்கான எஸ்எஸ்சி ஒருங்கிணைந்த பட்டதாரி…
தோண்டும் வருமான வரி அதிகாரிகள்!
தி.மு.க., பிரமுகர் உள்பட மூவர் எங்கே? கோவையில் செல்லாத பழைய, 1000 ரூபாய் நோட்டுக்கள் பண்டல், பண்டலாக பறிமுதல் செய்யப்பட்ட, தி.மு.க., பிரமுகரின் பங்களாவில், பாதாள அறைகள் உள்ளனவா என, வருமான வரி அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். கோவை, சொக்கம்புதுாரைச்…
கள்ள ஓட்டு சர்ச்சை: மதுரை அருகே வாக்குப்பதிவு தற்காலிக நிறுத்தம்
மதுரையில் திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, செல்லப் பட்டி, சேடப்பட்டி, திருமங்கலம், கல்லுப்பட்டி, கல்லிக்குட்டி ஆகிய 7 ஒன்றியங்களில் திங்கள்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், சேடப்பட்டி ஒன்றியம் அய்யம்பட்டி ஊராட்சியில் வாக்குச் சீட்டில் தேர்தல் அதிகாரிகள்…
வரலாற்றில் இன்று – 30.12.2019 – பிரகாஷ் வீர் சாஸ்திரி
தலைசிறந்த சமஸ்கிருத அறிஞர், பேச்சாளர், ஆரிய சமாஜ தலைவரான பண்டிட் பிரகாஷ் வீர் சாஸ்திரி 1923ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிறந்தார். இவர் ‘என்னைவிட சிறந்த பேச்சாளர்’ என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாயிடம் பாராட்டு பெற்றவர். சுவாமி…
இன்றைய முக்கிய செய்திகள்
குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெசன்ட் நகரில் கோலம் வரைந்து போராடிய, 6 பெண்கள் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு தூய்மையான எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்க சென்னை தரமணியில் ஆற்றல் சேமிப்புத் தீர்வு மையம் அமைக்கப்படும் – மத்திய அமைச்சர்…
சசிகலாவின் தீவிர விசுவாசி திடீர் மரணம்
அதிர்ச்சியில் மன்னார்குடி கும்பல்..! சசிகலா இளவரசி ஆகியோர் உரிமையாளர்களாக கொண்டதுதான் மிடாஸ் நிறுவனம். ஜெயலலிதா ஆட்சியின் போது மிடாஸ் மதுபான ஆலைக்கு வருமானம் கோடிக்கணக்கில் குவிந்தது. ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளுக்கு இந்த மிடாஸ் ஆலையிருந்துதானே மதுபானங்கள்…
