அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க முடிவு

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க முடிவுசென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கான சாத்திய கூறுகளை ஆய்வு செய்ய 5 அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அமைச்சர்கள் குழுவின் பரிந்துரையின் பேரில், பல்கலை…

முக்கிய செய்திகள்

காஷ்மீரில் கடந்த ஆண்டு 802 கல்லெறி சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு 544ஆக பதிவாகியுள்ளது, இதில் 190 சம்பவங்கள் ஆக.5ம் தேதிக்கு மேல் நடந்துள்ளது – மத்திய உள்துறை அமைச்சகம்.எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது!அமைச்சர் வேலுமணிக்கு எதிரான டெண்டர்…

10கையெறி குண்டுகள் சென்னைக்கு ரயிலில் பார்சலில்

ராணுவத்தில் பயன்படுத்தப்படும் 10கையெறி குண்டுகள் சென்னைக்கு ரயிலில் பார்சலில் வந்தது கண்டுபிடிப்பு  மகாராஷ்டிராவில் நாக்பூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு சங்கமித்ரா ரயிலில் ஒரு பார்சல் வந்தது ;பல நாட்களாக கிடந்ததால் பார்சல் யானைகவுனியில் உள்ள ரயில்வே கிடங்குக்கு அனுப்பப்பட்டது.

ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை

தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை ரூ.1,338 கோடி மற்றும் ஐஜிஎஸ்டி ரூ.4,500 கோடியை வழங்க வலியுறுத்துவோம். தமிழக வணிகர்கள் மற்றும் சிறு தொழில்துறையினரின் கோரிக்கைகளை ஜிஎஸ்டி கூட்டத்தில் வலியுறுத்தவுள்ளோம் குடியுரிமை விவகாரத்தில் திமுக அனைத்துக்கட்சி கூட்டம் நடத்துவது சாத்தான்…

போலியோ சொட்டு மருந்து: 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகாம்கள் அமைக்க முடிவு

இளம்பிள்ளை வாதம் எனப்படும் போலியோ நோய் ஒழிப்பு !!   தமிழகத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகாம்களில், குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்க சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.    இளம்பிள்ளை வாதம் எனப்படும் போலியோ நோயை ஒழிப்பதற்காக, 1994-இல் இருந்து…

சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

   நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின்  (சிபிஎஸ்இ) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேற்று (டிச.17) வெளியிட்டுள்ளது.     அதில், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான…

வரலாற்றில் இன்று – 18.12.2019

நா.பார்த்தசாரதி தமிழ் எழுத்தாளர் நா.பார்த்தசாரதி 1932ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்திலுள்ள நரிகுடி என்னும் சிற்றூரில் பிறந்தார். இவர் தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களை கொண்டுள்ளார். இவர்…

வந்துவிட்டது “Anti Rape Gun”..!

காமவெறியர்களை பிடிக்க வந்துவிட்டது “Anti Rape Gun”..! பட்டனை அழுத்தினால் “டமால்” தான்…! நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக நடக்கும் சம்பவங்களை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கையை அரசு எடுத்து வந்தாலும், அதற்காக…

​கைதானார் புறாகார்த்திக் வியூகம் அ​மைத்த ​போலீசார்

சென்னை, அனகாபுத்தூர் லட்சுமி நகர் மெயின் ரோட்டைச் சேர்ந்த சத்யவாணி (57) என்பவர், கடந்த 18.11.2019-ல் சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். சிகிச்​சை காரணமாக `நான் என் மகள் வீட்டில் கடந்த ஒரு மாதமாகத் தங்கியுள்ளேன். எனது…

பாலியல் வன்கொடுமை – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் டெல்லி சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு. பாஜக முன்னாள் எம்எல்ஏ குல்தீப் செங்கார் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு. உ.பி. மாநிலத்தில்,2017-ல் நடந்த சம்பவம் தொடர்பாக குல்தீப் உள்பட 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.  உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!