பரந்தூர் விமான நிலைய போராட்ட குழுவினரை தனியார் திருமண மண்டபத்தில் இன்று விஜய் சந்திக்கிறார். காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடந்த 900 நாட்களுக்கு மேலாக போராடி…
Category: முக்கிய செய்திகள்
இன்று முதல் அமலுக்கு வரும் இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம்..!
காஸாவில் போர் நிறுத்தம் மேற்கொள்வதற்காக இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பும் மேற்கொண்டுள்ள ஒப்பந்தம் இன்று முதல் அமலுக்கு வருவதாக கத்தார் வெளியுறவுத் துறை அமைச்சர் மஜித் அல்-அன்சாரி தெரிவித்துள்ளார். காஸாவிலிருந்து இஸ்ரேலுக்குள் கடந்த 2023 அக்டோபர் 7-ம் தேதி நுழைந்த ஹமாஸ் படையினர்,…
குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை..!
இரவு முழுவதும் பெய்த தொடர் மழையால் குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (19-01-2025) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ராமநாதபுரம்…
திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் கடல் அரிப்பு – அமைச்சர்கள் ஆய்வு..!
திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பை அமைச்சர்கள் இன்று நேரில் ஆய்வு செய்தனர். தமிழ்க் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து வழிபட்டுச் செல்கின்றனர்.…
வெடித்துச் சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவத்தின் ‘ஸ்டார்ஷிப்’ விண்கலம்..!
உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்ஷிப் ராக்கெட் மூலம் விண்கலங்களை அனுப்பி சோதனை செய்து வருகிறது. அந்த வகையில், புதிய மேம்படுத்தப்பட்ட விண்கலத்துடன் ஸ்டார்ஷிப் ராக்கெட் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து,…
22 ஆண்டுகளுக்கு பிறகு சிதம்பரம் நடராஜர் கோவிலில் தெப்ப உற்சவம்..!
ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு ரூ.2 கோடி 80 லட்சத்தில் குளம் சீரமைக்கப்பட்டது. உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக 9-வது நாள் தேரோட்டமும், 10-வது நாள்…
20-ந்தேதி முதல் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க இலவச தரிசனத்தில் செல்லலாம்..!
திருப்பதி ஏழுமலையானை 20-ந்தேதி தரிசிக்க பக்தர்கள் இலவச தரிசனத்தில் செல்லலாம், என தேவஸ்தான அதிகாரி தெரிவித்துள்ளார். திருமலை-திருப்பதி தேவஸ்தான மூத்த அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் திருமலையில் நடந்தது. கூட்டத்தில் தேவஸ்தான அதிகாரி ஷியாமளா ராவ் பங்கேற்றுப் பேசினார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 10…