திமுகவில் அடுத்த கத்தி இவருக்குத்தான்!! பல்லாவரத்தில் சட்டத்திற்கு புறம்பாக 41 பேருக்கு நிலம் ஒதுக்கிய குற்றச்சாட்டின் கீழ் 2016ல் ஜெகத்ரட்சகன் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு, பொதுநல வழக்கின் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதையடுத்து அவர் மீது சிபிசிஐடி வழக்குப்…
Category: முக்கிய செய்திகள்
பெரியார் கடைசியாக பேசியது என்ன
பெரியார் கடைசியாக பேசியது என்ன? பெரியாரின் செயல்பாடுகளும் கொள்கைகளும் எழுத்துகளாகப் பதிவாகியிருக்கின்றன. ஆனால், தனி மனிதராக பெரியார் எப்படிப்பட்டவர் என அவருடன் நீண்ட காலம் பழகியவரும் திராவிடர் கழகத்தின் தற்போதைய தலைவருமான கி. வீரமணி பகிர்ந்துகொண்டார். பெரியார் கோபப்படுவாரா, புத்தகங்களை எப்படித்…
ஆதிச்ச நல்லூர் நிலை என்ன
ஆதிச்ச நல்லூர் நிலை என்ன? தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய தொல்லியல் துறையால் அகழ்வாய்வு செய்யப்பட்ட ஆதிச்சநல்லூர் கிராமத்தில் இருந்து பல முதுமக்கள் தாழிகள் மற்றும் மண்டைஓடுகள் கண்டெடுக்கப்பட்டு ஒரு தசாப்தத்திற்கு பிறகும் கண்டுபிடிப்புகள் உள்ளூரில் காட்சிப்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பத்தாண்டுகளுக்கு…
சுபஸ்ரீ மரணம் – டிஜிட்டல் பேனர் நிறுவனம் மீது நடவடிக்கை
சுபஸ்ரீ மரணம் தொடர்பாக டிஜிட்டல் பேனர் நிறுவனம் மீது சென்னை மாநகராட்சி எடுத்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேனர் தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு. நீதிபதி சத்யநாராயணன் தலைமையிலான அமர்வில் நாளை விசாரணைக்கு வருகிறது அனுமதியின்றி டிஜிட்டல் பேனர்…
சமூக வலைத்தளங்களால் – பாதிப்பு
சமூக வலைத்தளங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை சரிசெய்ய வேண்டியது அரசின் கடமை: உச்சநீதிமன்றம் டெல்லி: சமூக வலைத்தளங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை சரிசெய்ய வேண்டியது அரசின் கடமை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் பொய், போலிச் செய்திகள் எல்லா இடங்களிலும் நடப்பதாக உச்சநீதிமன்றம்…
எம்பிபிஎஸ் கவுன்சிலிங் ரத்து செய்ய மறுப்பு
மதுரை: எம்.பி.பி.எஸ்., கவுன்சிலிங்கில் வெளிமாநிலத்தவர்கள் 26 பேர் சேர்க்கையில் சந்தேகம் தெரிவித்தும், கவுன்சிலிங்கை ரத்து செய்யக்கோரியும் சோம்நாத், நேயா மற்றும் ஸ்ரீலயா ஆகியோர் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். …
டெல்லியில் ஷாலிமார்பாக் – ஹெராயின் பறிமுதல்
டெல்லியில் ஷாலிமார்பாக் என்ற இடத்தில் 10 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் டெல்லி: டெல்லியில் ஷாலிமார்பாக் என்ற இடத்தில் இருந்து 10 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் ரூ..40 கோடி ஹெராயின் வைத்திருந்த 3 பேரை டெல்லி…
நீட் ஆள்மாறாட்ட வழக்கில் – முன்ஜாமின்
நீட் ஆள்மாறாட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மாணவர் உதித்சூர்யாவுக்கு முன்ஜாமின் தர அரசு தரப்பு எதிர்ப்பு மதுரை: நீட் ஆள்மாறாட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மாணவர் உதித்சூர்யாவுக்கு முன்ஜாமின் தர அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முன்ஜாமின் கோரி மாணவர் உதித்சூர்யா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்…
உலக மூதலீட்டாளர் மாநாடு மூலம் எத்தனை நிறுவனங்கள் – தமிழக அரசு அறிக்கை தர உத்தரவு
சென்னை: உலக மூதலீட்டாளர் மாநாடு மூலம் எத்தனை நிறுவனங்கள் தொடங்கப்பட்டு உள்ளன என்பது பற்றி அறிக்கை தர உத்தரவிடப்பட்டுள்ளது. ஒருவாரத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் தமிழகத்துக்கு வந்துள்ள முதலீடு…
பாகிஸ்தான் மிகவும் ஆபத்தான நாடு
பாகிஸ்தான் மிகவும் ஆபத்தான நாடு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வெளியுறவு கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். காஷ்மீர் விவகாரம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு இம்ரான் கான் பதிலளித்து பேசுகையில்: பிரதமர் நரேந்திர…