சென்னைக்கு 390 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்..!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு 390 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு பகுதி காற்​றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்​பெற்று, மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதி​யில் ஆந்திர…

காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தற்போதைய நிலை என்ன?

காற்​றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்று தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு பகுதி காற்​றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்​பெற்று, மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதி​யில் ஆந்திர…

திருப்பாவை பாடல் 5

திருப்பாவை பாடல் 5 மாயனை மன்னு வடமதுரை மைந்தனைதூய பெருநீர் யமுனைத் துறைவனைஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைதாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைதூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுதுவாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கபோய பிழையும் புகுதருவான் நின்றனவும்தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய் பொருள்வியப்புக்குரிய…

மழையால் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகள் நாளை நடத்த உத்தரவு..!

அரையாண்டு தேர்வை நாளை (சனிக்கிழமை) நடத்த வேண்டும் என்று பள்ளிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அனைத்து விதமான பள்ளிகளிலும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு…

இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புதுச்சேரிக்கு கிழக்கே நிலைகொண்டியிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு திசையில் வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர…

மெரினாவில் உணவுத் திருவிழா..!

சென்னை மெரினா கடற்கரையில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் சார்பில் உணவுத் திருவிழா டிசம்பர் 20ம் தேதி முதல் 24 வரை நடைபெற உள்ளது. இதனை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்க உள்ளார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார…

ஆந்திரா நோக்கி நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!

காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் வடகடலோர மாவட்டங்களில் மழைக்கு வாயப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய வட தமிழக கடற்கரையில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவி வருகிறது.…

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு..!

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய வட தமிழக கடற்கரையில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவி…

திருவெம்பாவை 3

திருவெம்பாவை 3 முத்தன்ன வெண்ணகையாய் முன்வந்து எதிரெழுந்தென்அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித்தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்பத்துடையீர் ஈசன் பழவடியீர் பாங்குடையீர்புத்தடியோம் புன்மை தீர்த்து ஆட்கொண்டால் பொல்லாதோஎத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோசித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனைஇத்தனையும் வேண்டும் எமக்கு…

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு..!

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு மேலும் ரூ.400 கோடி விடுவித்து தமிழ்நாடு அரசு ஆணை வழங்கியுள்ளது. கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு மேலும் ரூ.400 கோடி விடுவித்து தமிழ்நாடு அரசு ஆணை வழங்கியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- கலைஞரின்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!