தமிழ்நாட்டில் மேலும் 17 கிராம பசுமைக் காடுகள் உருவாக்கம்..!

தமிழகத்தில் மேலும் 17 கிராம பசுமைக் காடுகள் (மரகத பூஞ்சோலைகள்) உருவாக்கப்படவுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் 100 மரகதப்பூஞ்சோலைகள் (கிராம மரப் பூங்காக்கள்) உருவாக்குதல் என்ற திட்டம் 2022-23-ம் ஆண்டில் சட்டமன்றத்தில் வனத்துறை அமைச்சரால் அறிவிப்பாக வெளியிடப்பட்டது.…

இனி ஆர்.ஆர்.பி. மூலம் அனைத்து தேர்வுகளும் நடத்தப்படும்’ – ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு..!!

வினாத்தாள் கசிவு எதிரொலியாக அணைத்து பதவி உயர்வுக்கான தேர்வுகளும் ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தின் முகல்சராய் பகுதியில், கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்தில், தலைமை லோகோ பைலட் பதவிக்கு, துறை ரீதியான தேர்வு…

“தூக்கமின்மையே காரணம்” பின்னணி பாடகி கல்பனா விளக்கம்..!

தூக்கமின்மை காரணமாக அதிக அளவில் தூக்க மாத்திரைகளை உட்கொண்டேன், தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை என்று பாடகி கல்பனா விளக்கம் அளித்துள்ளார். தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபல பின்னணி பாடகியாக திகழும் கல்பனா ஹைதராபாதில் உள்ள தனது வீட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை தற்கொலைக்கு முயன்றதாக…

ஜப்தி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் – ராம்குமார்

வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த், அவருடைய மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் சினிமா தயாரிப்பு…

மத்திய அரசுக்கு விஜய் கண்டனம்..!

நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடு குறித்து விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நம் அரசியல் சாசனத்தின் 84ஆவது சட்டத் திருத்தத்தின்படி நாடாளுமன்றத் தொகுதிகளின்…

முதலமைச்சர் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது..!

தொகுதி மறுசீரமைப்பு எனும் சக்தி நம்முன் தொடங்கி கொண்டிருக்கிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இந்தியாவில் அதிகரித்துள்ள மக்கள்தொகைக்கு ஏற்ப அடுத்த ஆண்டு (2026) நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட இருக்கின்றன. இது மக்கள்தொகை உயர்வை கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழகத்திற்கு பாதிப்பை…

மீனவர்களுக்கான நிவாரணத் தொகை உயர்த்தி மு.க.ஸ்டாலின் உத்தரவு..!

இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகு உரிமையாளர்களுக்கான நிவாரணத் தொகையை ரூ.8 லட்சமாக உயர்த்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படும் நிகழ்வு குறித்தும், அவர்களது படகுகள்…

நாளை அனைத்துக் கட்சி கூட்டத்தில் தவெக பங்கேற்பு..!

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக நாளை ( 5-ம் தேதி) அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு அதிமுக, பாஜக, தவெக, உள்ளிட்ட 45 கட்சிகளுக்கு அழைப்பு…

கரும்பின் கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.3,151 ஆக தமிழ்நாடு அரசு நிர்ணயம்..!

கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.3,151 ஆக நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 2024-25ம் ஆண்டு பருவத்திற்கு கரும்புக்கான கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ.3,151 நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. அதில், 9.50 சதவீதம் அல்லது அதற்கு…

தவெக சார்பில் மார்ச் 7ல் இஃப்தார் நிகழ்ச்சி..!

ரமலான் நோன்பினை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் புனித மாதமாக கருதப்படுவது நோன்பு மாதமான ரமலான் மாதமாகும். முஸ்லிம்களின் புனித நூலான குர்ஆன் இந்த மாதத்தில் தான் அருளப்பட்டது…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!