கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டை முடித்து மார்ச் முதல் வாரத்தில் பட்டியலை வெளியிட திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இதையடுத்து மாநாடுகள், தேர்தல் அறிக்கை தயாரிப்பு, விருப்ப மனு விநியோகம் என…
Category: நகரில் இன்று
இன்று முதல்வர் கன்னியாகுமரி வருகை
நாகர்கோவில்: கன்னியாகுமரிக்கு இன்று வருகை தரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், திருவள்ளுவர் வெள்ளிவிழா நினைவு வளைவை திறந்து வைக்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று மதியம் கன்னியாகுமரி வருகிறார். மாலையில் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை 25-ம் ஆண்டு வெள்ளி விழா…
கோடை விடுமுறை ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது
சென்னை: கோடை விடுமுறையை முன்னிட்டு, விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. தென் மாவட்ட விரைவு ரயில்களில் பயணிகள் விறுவிறுப்பாக முன்பதிவு செய்கின்றனர். நடப்பு கல்வியாண்டில் இறுதி தேர்வுகள் அடுத்த மாதத்தில் தொடங்கி, ஏப்ரல் 2-வது வாரத்தில் முடியும். அதுபோல, கல்லூரி மாணவர்களின்…
4-வது நாளாக சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மார்க்கத்தில் 44 ரயில் சேவை ரத்தானதால் பயணிகள் அவதி
சென்னை: எழும்பூர் ரயில் நிலைய மறு சீரமைப்பு பணியின் ஒரு பகுதியாக, 10, 11 ஆகிய நடைமேடைகளில் நடைமேம்பால அடித்தளப் பணிகள் நடைபெறுகின்றன. இதனால், கடற்கரை – செங்கல்பட்டு தடத்தில் பிப்.20-ம் தேதி முதல் ஏப்.5-ம் தேதி வரை 44 மின்சார ரயில்களின்…
போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் நவீன ரோபோடிக் அறுவை சிகிச்சை தொழில்நுட்பம் அறிமுகம்
சென்னை: போருரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் சிக்கலான அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதற்காக, நவீன ரோபோடிக் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ள தாவது: ஸ்ரீராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வேந்தர் வி.ஆர்.வெங்கடாசலம், ‘டா வின்சி எக்ஸ்ஐ அட்வான்ஸ்டு…
பேரவை நிறைவு நாளில் முதல்வர் ஸ்டாலின் உரை
சென்னை: ‘‘உறுதியாகச் சொல்கிறேன். மீண்டும் வெல்வோம். மீண்டும் வந்து ஆட்சி அமைப்போம். மீண்டும் வந்து தமிழ் மக்களுக்கான திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்துவோம்’’ என்று தமிழ்நாடு சட்டப் பேரவையின் எட்டாவது கூட்டத் தொடரின் நிறைவு நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாடு…
எம்எஸ்வி, திருச்சி லோகநாதன், ‘சீர்காழி பெயர் பலகைகளை முதல்வர் ஸ்டாலின் திறந்தார்
சென்னை: பின்னணி பாடகர்கள் திருச்சி லோகநாதன், சீர்காழி கோவிந்தராஜன், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோரின் பெயர்களை, அவர்கள் வசித்த தெருக்களுக்கு சூட்டி, அதன் பெயர் பலகைகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: பழம்பெரும் பின்னணிப் பாடகரும், தமிழக…
பிரதமர் மோடியுடன் சுந்தர் பிச்சை சந்திப்பு
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை, கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். டெல்லியில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தாக்க உச்சிமாநாடு கடந்த 16-ம் தேதி தொடங்கியது. வரும் 20-ம் தேதி வரை இந்த மாநாடு நடைபெற உள்ளது.…
மாநகராட்சி பட்ஜெட்டில் புதிய அறிவிப்பு
சென்னை: சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா, மாமன்ற கூட்டத்தில் முன்வைத்திருக்கிறார். இதில், மெரினா கடற்கரையில் ரோப் கார் சேவை உருவாக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது சென்னை மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் தொடங்கி, அண்ணா நினைவிடம் வரை இந்த ரோப்…
JEE முதல்கட்ட முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியானது..!
சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மைத் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டது. நாடு முழுவதும் 12 பேர் முழு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். நம்நாட்டில் ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர…
