தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு..!

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 40 வது கூட்டம் நேற்று (மே.22) டெல்லியில் நடைபெற்றது. காவிரி நீர் மேலாண்மை ஆணைய அலுவலகத்தில் ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹால்தர் தலைமையில் இந்த…

திருமதி.கனிமொழி அவர்களின் குழு ரஷிய வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் இன்று சந்திப்பு..!

திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான எம்.பி.க்கள் குழுவினர் நேற்று ரஷியா சென்றனர். காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் இந்தியா-பாகிஸ்தான் இடையே 4 நாட்கள் நடந்த சண்டை…

நாளை தொடங்குகிறது ஏற்காட்டில் கோடை விழா..!

கோடை விழா, மலர் கண்காட்சியையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் 48-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 29-ந் தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகிறது.…

தமிழ்நாட்டில் 9 அம்ரித் பாரத் ரெயில் நிலையங்கள் திறந்து வைத்தார் பிரதமர் மோடி..!

பசுமைப் பாதுகாப்புத் திட்டங்களுடன் ரெயில் நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன. ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ், 508 ரெயில் நிலையங்களை, 24,470 கோடி ரூபாயில் மேம்படுத்தும் பணிகள் ஓராண்டாக நடந்து வருகின்றன. தெற்கு ரெயில்வேயில், 40க்கும் மேற்பட்ட ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில்,…

மாலை 4 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு..!

தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகர்நாடக – கோவா கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது.…

29-ந்தேதி முதல் கலைஞர் மகளிர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு..!

கலைஞர் மகளிர் உதவித்தொகை பெறாமல் இருக்கும் விடுபட்ட பெண்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பாக, 29-ந்தேதி முதல் விண்ணப்பம் செய்வதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது. தமிழகத்தில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந்தேதி…

ஆபரேஷன் சிந்தூர்: உலக நாடுகளுக்கு கனிமொழி தலைமையிலான குழு இன்று பயணம்..!

கனிமொழி எம்.பி. தலைமையிலான குழு இன்று ரஷியா புறப்பட்டு செல்கிறது. பாகிஸ்தான் மீதான தாக்குதல் நடவடிக்கை முடிவுக்கு வந்தாலும், பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது. பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத விவகாரத்தில், உலக நாடுகளின் ஆதரவை திரட்ட அனைத்துக்கட்சி குழுக்களை…

வரத்துக் குறைவால் கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை உயர்வு..!

அண்டை மாநிலங்களில் ஏற்பட்டுள்ள மழையின் பாதிப்பால், கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை சற்று அதிகரித்துள்ளது.  சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களாக இருக்கக்கூடிய கேரளா கர்நாடகா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில்…

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 8 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு..!

காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் கர்நாடகா மாநிலம், மைசூர், மாண்டியா மாவட்டங்கள், சாம்ராஜ் நகர் ஆகிய பகுதிகளில் கடந்த இரு தினங்களாக…

குற்றாலம் அருவியில் குளிக்க தடை..!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. தென்மேற்கு பருவமழை பல்வேறு மாநிலங்களில் தீவிரமடைந்து வருகிறது. கர்நாடகாவின் பெங்களூருவில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் கனமழை காரணமாக அங்கு பெரும்பாலான இடங்களில் வெள்ளபாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்றும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!