சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு புதிய கட்டணம்: இன்று முதல் அமல்..!

கோவை மதுக்கரை சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு இன்று (01-08-2025) முதல் புதிய கட்டணம் அமல்படுத்தப்படுகிறது. கோவையை அடுத்த நீலாம்பூரில் இருந்து மதுக்கரை வரையிலான 27 கிலோமீட்டர் தூர கோவை பைபாஸ் சாலையை எல் அண்டு டி நிறுவனத்திடம் இருந்து தேசிய நெடுஞ்சாலைத்துறை ஏற்றுக்…

தலைமை செயலகத்தில் பணிகளை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்..!

உடல் நலன் சீரானதை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.…

பவானிசாகர் மேட்டூர், அணைகளிலிருந்து தண்ணீர் திறப்பு..!

மேட்டூர் அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டு உள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டங்களில், புள்ளம்பாடி வாய்க்கால் மூலம் 22 ஆயிரத்து 114 ஏக்கர் நிலங்களும், திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில்,…

நடப்பாண்டில் சென்னை விமான நிலையம் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

சென்னை விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து தினந்தோறும் சுமார் 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு விமானங்கள், 400-க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விமான பயணிகளின் எண்ணிக்கையும் கடந்த சில…

விரைவில் ராமேசுவரம்-இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை..!

ரூ.118 கோடியில் கப்பல் போக்குவரத்து தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு கூறினார். ராமேசுவரம் மீன்பிடி துறைமுக அலுவலகம் அருகே துறைமுக கடல்சார் வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த பழைய துறைமுக அலுவலகம் இடிக்கப்பட்டு ரூ.4…

கிராமப்புறங்களில் தொழில் செய்பவர்களுக்கு ‘லைசென்ஸ்’ கட்டாயம் – தமிழக அரசு உத்தரவு..!

இது டீக்கடை முதல் அனைவருக்கும் பொருந்தும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு, தமிழ்நாடு கிராம பஞ்சாயத்து வணிகம் அல்லது தொழில் உரிமம் (லைசென்ஸ்) வழங்குவதற்கான விதிகள்-2025 என்ற சட்டத்தை கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் கொண்டு வந்து நிறைவேற்றியது. அதற்கு…

தூத்துக்குடியில் கப்பல் கட்டுமான தளம் – மத்திய அரசு திட்டம்..!

தூத்துக்குடியை முக்கிய கப்பல் கட்டும் மையமாக உருவாக்க அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. பிரதமர் மோடி விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை கடந்த 3 தினங்களுக்கு முன்பு திறந்து வைத்தார். அதன் மூலம் இனி தூத்துக்குடியில் பெரிய ரக விமானம்…

போன்பே கூகுள்பே, பயன்படுத்துறீங்களா..?

இந்தக் காலத்தில், மக்களிடையே யுபிஐ எனப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. ஸ்மார்ட்போன்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்ட இந்தக் காலத்தில், மக்களிடையே யுபிஐ எனப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனையும் அதிகரித்துள்ளது. கையில் ஒரு பைசா பணம் இல்லாமல் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை தற்போது சென்று…

சென்னையில் மாணவ-மாணவிகள், மகளிருக்கு சிறப்பு பேருந்து சேவைகள்..!

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 27 பணிமனைகளில் இருந்து தினசரி 3,233 பேருந்துகள் இயக்கப்படுகிறது. எந்திர மயமான சென்னை மாநகரில் பேருந்து போக்குவரத்து, மின்சார ரெயில் போக்குவரத்து, மெட்ரோ ரெயில் போக்குவரத்து என உள்ளூர் போக்குவரத்து வசதிகள் இருந்தாலும் பெரும்பாலான…

ஆடிப்பூரம் எப்போது? ஏன் கொண்டாடப்படுகிறது?

ஆடிப்பூரம் எப்போது? ஏன் கொண்டாடப்படுகிறது? இத்தனை சிறப்புகளா!அம்மனுக்கு வளையல் சாற்றப்படும் சிறப்பு பூஜை ஆடி மாதம் என்றாலே மிகுந்த ஆன்மீக மனம் கொண்ட மாதமாக உள்ளது. ஆடி மாதம் அம்மனுக்கு மிகவும் உகந்த நாள் ஆகும். ஒவ்வொரு மாதத்திலும் பூரம் நட்சத்திரம்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!