வந்தே பாரத் ரெயிலின் பெட்டிகளை அதிகரிக்க திட்டம்..!

சென்னை எழும்பூர்-நெல்லை வந்தே பாரத் ரெயிலின் பெட்டிகளை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வந்தே பாரத் ரெயில்கள் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதிவேக பயணம், விமான சேவைக்கு இணையான கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வந்தே பாரத் ரெயில்களில்…

ஆம்பூர் கலவர வழக்கு: 161 பேர் விடுதலை..!

தமிழகத்தை உலுக்கிய ஆம்பூர் கலவர வழக்கில் இருந்து 161 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி பவித்ரா (வயது 25). இவர் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் 24-ந் தேதி…

தோழர் நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த நடிகர் சிவகார்த்திகேயன்..!

நடிகர் சிவகார்த்திகேயன், அயலான் பட இயக்குனர் ரவிக்குமார் இருவரும் மருத்துவமனைக்குச் சென்று நல்லக்கண்ணுவின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா. நல்லகண்ணு, கடந்த 22-ம் தேதி வீட்டில் தவறி கீழே விழுந்ததில் தலையில் காயம்…

சேலம் வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கம்..!

கூட்ட நெரிசலை தவிர்க்க சேலம் வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- ரெயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் முக்கிய வழித்தடங்களில் ரெயில்வே நிர்வாகம் சிறப்பு ரெயில்களை இயக்கி வருகிறது. அந்த…

நாளை வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா கொடியேற்றம் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. நாகை மாவட்டம் வேளாங் கண்ணியில் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழாவையொட்டி பேராலய ஆண்டு திருவிழா…

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்..!

விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக நாடு முழுவதும் உள்ள முக்கிய நீர்நிலைகளில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்து மதத்தில் முழுமுதற் கடவுளாக போற்றப்படும் விநாயகப் பெருமான், ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி தினத்தில் அவதரித்ததாக கூறப்படுகிறது. ஆண்டுதோறும் இந்நாளையே விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம்.…

வெகு விரைவில் பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரெயில் சேவை..!

மின்சாரம், காற்றழுத்தம், அவசர காலங்களில் பயன்படுத்தப்படும் பிரேக் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் மதிப்பீடு செய்யப்பட்டது. சென்னையில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு இடத்திற்கு செல்வதற்கு மெட்ரோ ரெயில் சேவை மிகவும் கை கொடுத்து வருகிறது.மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து…

உருவானது வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி..!

சென்னையில் இன்று நகரில் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஒரிசா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி யுள்ளது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து,…

விடுமுறை நாட்கள்; ஆம்னி பஸ்களின் கட்டணம் இரண்டு மடங்கு அதிகரிப்பு..!

சென்னையிலிருந்து திருச்சி செல்ல அதிகபட்சமாக ரூ.4 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. சென்னை, பெங்களூரு உள்ளிட்ட ஊர்களில் கல்வி, பணி நிமித்தமாக தங்கி இருப்பவர்கள் விடுமுறையையொட்டி சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். அந்த வகையில் நாளை மறுநாள் (27-ந்தேதி) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.…

நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்..!

பஞ்சாப் மாநில முதல்-மந்திரி பகவந்த் மான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 15.9.2022 அன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை மதுரை, ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவை பரிமாறி…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!