பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்துகொண்ட பெண் என்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஹைதராபாத் சனாத்நகர் பகுதியை சேர்ந்த பூர்ணிமா(22) என்னும் பெண் என்ஜினியர் திருமணமான 11…
Category: நகரில் இன்று
உயர்நீதிமன்ற மதுரை கிளை.
மாநில நெடுஞ்சாலைகளில், 1 கி.மீ.க்கு ஒரு சுங்கவரி வசூல் மையம் அமைத்து வசூலிப்பீர்களா? – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி. மதுரையில் 27 கி.மீ. தூரத்திற்குள், 3 சுங்கச்சாவடிகள் அமைக்க வழங்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய கோரிய வழக்கை ஜனவரி…
பெட்ரோல் விலை
பெட்ரோல் விலையில் மாற்றமில்லாத, 4வது நாள்! சென்னையில் பெட்ரோல் – டீசல் விலை மாற்றம் ஏதும் இன்றி, பெட்ரோல் லிட்டர் ரூ.77.91க்கும், டீசல் ரூ.69.53க்கும் விற்பனை.
கொடைக்கானலில் அரசு சார்பில் மீன் பண்ணை அமைக்க தடை
கொடைக்கானலில் அரசு சார்பில் மீன் பண்ணை அமைக்க தடை மதுரை: கொடைக்கானலில் மீன் பண்ணை அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கவுஞ்சியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழக அரசு சார்பில்…
பெட்ரோல், டீசல் விலை
3வது நாளாக விலை மாற்றமில்லை! சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி, ஒரு லிட்டர் ரூ.77.91 ஆகவும், ஒரு லிட்டர் ரூ.69.53 ஆகவும் உள்ளது.
‘எனக்கு சென்னை பிடிக்கல’…;’பேச்சால் மயக்கிய வாலிபர்’…’மெரினா’வில் சிறுமிக்கு நடந்த கொடூரம்!
‘எனக்கு சென்னை பிடிக்கல’…’பேச்சால் மயக்கிய வாலிபர்’…’மெரினா’வில் சிறுமிக்கு நடந்த கொடூரம்! சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து விருத்தாசலம் வழியாகச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலுக்காக வாலிபர் ஒருவரும், சிறுமி ஒருவரும் காத்துக் கொண்டிருந்தார்கள். சற்று பயந்த நிலையில் சிறுமி இருந்ததால் அதனை…
தொடரும் கனமழை; 5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
தொடரும் கனமழை; 5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம், சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் கடலூரில் விருத்தாசலம் தவிர்த்து மற்ற பகுதிகளின் பள்ளிகளுக்கு, விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை, முறையே…
பெட்ரோல், டீசல் விலை
இரண்டாவது நாளாக விலை மாற்றமின்றி… சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி, ஒரு லிட்டர் ரூ.77.91 ஆகவும், ஒரு லிட்டர் ரூ.69.53 ஆகவும் உள்ளது.
மாணவன் எடுத்த விபரீத முடிவு!
‘தோட்டத்திற்கு போன பெற்றோர்’… ‘தனியாக இருந்த 10- வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு’… ‘சிக்கிய உருக்கமான கடிதம்’! தன்னிடம் டியூசன் படிக்க வராததால் ஆசிரியர் கண்டித்ததாக கூறி, கடிதம் எழுதி வைத்துவிட்டு, 10-ம் வகுப்பு மாணவர் தற்கொலை…
17 பேர் உடல்களை வாங்க மறுத்து சாலை மறியல்
17 பேர் உடல்களை வாங்க மறுத்து சாலை மறியல்: போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு கோவை: மேட்டுப்பாளையத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 17 பேரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மறியல் – போலீசார் தடியடி…
