போலீசாரிடம் வாரண்ட் கேட்டதால் நடத்துனரை சரமாரியாக தாக்கிய காவலர்கள்.

நெல்லையிலிருந்து நாகர்கோவிலுக்கு கைதிகளை அழைத்துச் சென்ற ஆயுதப்படை காவலர்களை அரசு பேருந்து நடத்துனர் டிக்கெட் எடுக்க சொன்னதால் ஆத்திரம். போலீசாரிடம் வாரண்ட் கேட்டதால் நடத்துனரை சரமாரியாக தாக்கிய காவலர்கள். நடத்துனரை தாக்கிய ஆயுதப்படை போலீசாரை கைது செய்தது, சட்டம் ஒழுங்கு போலீஸ்.…

பழமையான மொழியை கொண்ட மாநிலம் தமிழகம்

உலகத்திலேயே மிகவும் பழமையான மொழியை கொண்ட மாநிலம் தமிழகம்: பிரதமர் மோடி பேச்சு சென்னை: உலகத்திலேயே மிகவும் பழமையான மொழியை கொண்ட மாநிலம் தமிழகம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சென்னை ஐ.ஐ.டி.யை உலகமே உற்று நோக்கும் கல்விச்சாலை இது என்று…

காவலர்கள் பஸ்ஸில் பயணம் செய்தால், நடத்துனரிடம் வாரண்ட்

காவலர்கள் மாத சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்கள்.  அவர்கள் பஸ்ஸில் பயணம் செய்தால், நடத்துனரிடம் வாரண்ட்டை கொடுத்து டிக்கட் எடுத்துக் கொள்ள வேண்டும். வாரண்ட் இல்லை எனில் தனது சொந்த பணத்தில் டிக்கட் எடுக்க வேண்டும். ஓசி பயணத்தை அனுமதிப்பதே ஒடத்துனர்கள் தான். இனி…

களம் விரைவு செய்திகள்.

பேனர் விபத்தில் பலியான சுபஸ்ரீ.. கனடா செல்வதற்கான தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி சென்னை: சென்னையில் பேனர் விழுந்து பலியான சுபஸ்ரீ கனடா செல்வதற்கான தகுதித் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். சென்னையில் சுபஸ்ரீ பேனர் விழுந்து பைக் விபத்தில்…

குற்றாலம் மெயினருவியில் வெள்ளப்பெருக்கு

குற்றாலம் மெயினருவியில் வெள்ளப்பெருக்கு தென்காசி: குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் காலம் நிறைவடைந்த பிறகும் சாரல் நன்றாக பெய்வதும், அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுவதுமாக உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் மழையினால் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது

அரசுப்பேருந்து நடத்துனரை தாக்கிய காவலர்கள்

அரசுப்பேருந்து நடத்துனரை தாக்கிய காவலர்கள் நெல்லையிலிருந்து நாகர்கோவிலுக்கு கைதிகளை அழைத்துச் சென்ற ஆயுதப்படை காவலர்கள். அரசு பேருந்து நடத்துனர் டிக்கெட் எடுக்க சொன்னதால் ஆத்திரம். போலீசாரிடம் வாரண்ட் கேட்டதால் நடத்துனரை சரமாரியாக தாக்கிய காவலர்கள். நடத்துனரை தாக்கிய ஆயுதப்படை போலீசாரை கைது…

ரத்த தானம் புனிதமான செயல் – முதலமைச்சர் பழனிசாமி

ரத்தம் உயிரின் நாடி என்பதால், ரத்த தானம் செய்வது விலைமதிப்பற்ற மனித உயிரை காப்பாற்றும் புனிதமான செயல் – முதலமைச்சர் பழனிசாமி நடப்பாண்டில் தன்னார்வ ரத்த தானத்தில், தமிழகம் 100 விழுக்காடு இலக்கை எட்டிட, பொதுமக்கள் ரத்த தானம் செய்ய முன்வர…

ஏடிஎம்-மில் பணம் எடுக்கப் போறீங்களா? இதோ புதிய விதிமுறைகள்!

வங்கிகளுக்குச் சென்று பணம் எடுப்பதைக் காட்டிலும் நாம் அதிகமுறை ஏடிஎம்களில்தான் பணம் எடுக்கிறோம். இந்நிலையில் ஒவ்வொரு வங்கிகளும் ஏடிஎம்களில் ஒரு மாதத்திற்கு இத்தனை முறைதான் பணம் எடுக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் வைத்துள்ளன. அதேசமயம் பணம் அல்லாது பிற பரிவர்த்தனைகளுக்கும் கட்டுப்பாடுகள்…

தண்ணீர் பிரச்சனை தொடர்பாக ஆலோசனை முதலமைச்சர் பழனிசாமி மற்றும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

தண்ணீர் பிரச்சனை தொடர்பாக ஆலோசனை நடத்தினோம் – திருவனந்தபுரத்தில் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூட்டாக பேட்டி. இரு மாநிலத்தவர்களும் வேறுபாடு இல்லாமல் சகோதரர்களாக உள்ளனர் – பினராயி விஜயன். இரு மாநில முதன்மை செயலாளர்கள் 6…

ஏரியில் மூழ்கி சிறுவர்கள்

கிருஷ்ணகிரி: கந்திகுப்பம் ஏரியில் மூழ்கி சிறுவர்கள் ஸ்டீவன் வெர்னே, கெர்சோன் ராஜ் ஆகிய 2 பேர் உயிரிழப்பு. திருவாரூர்: நன்னிலம் அருகே கண்டிதமாணிக்கம் பகுதியில் ஆற்றில் மூழ்கி திவ்யா (11), ஸ்ரீராம் (8) ஆகியோர் உயிரிழப்பு

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!