பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி, பெட்ரோல் ரூ.77.13க்கும், டீசல் ரூ.69.59க்கும் விற்பனை.
Category: நகரில் இன்று
புகை பிடித்தால் ரூ.200 அபராதம்
நெல்லை மாநகராட்சியில் பொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் – மாநகராட்சி ஆணையாளர் கண்ணன். வரும் 20ம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வரும் எனவும் அறிவிப்பு.
சொத்து வரியை குறைப்பது – குழு அமைக்கப்பட்டுள்ளது
உள்ளாட்சி அமைப்புகளில் உயர்த்தப்பட்ட சொத்து வரியை குறைப்பது தொடர்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் பரிசீலனை முடியும் வரை பழைய சொத்து வரியே வசூலிக்கப்படும்; கூடுதலாக செலுத்தப்பட்ட சொத்துவரி வரும் ஆண்டுகளில் ஈடுசெய்யப்படும் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.
உயர்ந்த பெட்ரோல் விலை!
5வது நாளாக உயர்ந்த பெட்ரோல் விலை! சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசுகள் அதிகரித்து ரூ.77.13 ஆகவும், டீசல் விலை 5 காசுகள் அதிகரித்து ரூ.69.59 ஆகவும் விற்பனை.
போராடும் ஜேஎன்யு மாணவர்களில் 58 சதவீதம் பேர் வறுமை கோட்டை சேராதவர்கள்: வெளியானது ஆய்வறிக்கை
போராடும் ஜேஎன்யு மாணவர்களில் 58 சதவீதம் பேர் வறுமை கோட்டை சேராதவர்கள்: வெளியானது ஆய்வறிக்கை: புதிய கல்விக் கட்டணத்தை தங்களால் செலுத்த முடியாது என்று கூறிப் போராடும் ஜேஎன்யு மாணவர்களில்…
ராஜஸ்தானில் பேருந்து – லாரி நேருக்கு நேர் மோதல்: 11 பேர் பலி!
ராஜஸ்தானில் பேருந்து – லாரி நேருக்கு நேர் மோதல்: 11 பேர் பலி! ராஜஸ்தானில் பேருந்து மற்றும் லாரி ஒன்று நேருக்கு நேர் மோதியதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 15 பேர் வரையில் கொல்லப்பட்டனர். …
பெட்ரோல் விலை
4வது நாளாக உயர்வு! சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு, 16 காசுகள் அதிகரித்து ரூ.76.97 ஆகவும், டீசல் விலையில் மாற்றமின்றி ரூ.69.54 காசுகளாகவும் விற்பனை.
14 மாநில தலைநகரங்களின் குடி தண்ணீர் குடிக்கவே தகுதியற்றது – மத்திய அமைச்சர்
14 மாநில தலைநகரங்களின் குடி தண்ணீர் குடிக்கவே தகுதியற்றது – மத்திய அமைச்சர். இந்தியாவில், 14 மாநிலங்களின் தலைநகரங்களில் கிடைக்கும் தண்ணீர் குடிக்க தகுதியற்றது என, மத்திய நுகர்வோர் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலும் 21 நகரங்களில் இருந்து பெறப்பட்ட…
பெட்ரோல் விலை உயர்வு!
3வது நாளாக பெட்ரோல் விலை உயர்வு !சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 13 காசுகள் அதிகரித்து ரூ.76.81 ஆகவும், டீசல் விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.69.54 காசுகளாகவும் உள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம்
அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு . தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
