வானிலை மையம் எச்சரிக்கை..! தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பெய்து வந்த வடகிழக்கு பருவ மழை ஜனவரி 10ம் தேதியுடன் நிறைவடைந்தது. பெரும்பாலான மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்த்த போதும் சில மாவட்டங்களில் வழக்கத்தை விட குறைவான அளவில் மழை பதிவாகியிருக்கிறது. இதனால்…
Category: நகரில் இன்று
கிராம சபைக்கூட்டம்
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக தீர்மானம்: நாகை: அக்கரைப்பேட்டையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை: அதிகாரிகள் ஏற்க மறுப்பு – பொதுமக்கள் வாக்குவாதம். புதுக்கோட்டை: வடகாடு, நெடுவாசல், நத்தம்பண்ணை உள்ளிட்ட ஊராட்சிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தீர்மானம்…
பெட்ரோல் விலை
பெட்ரோல் லிட்டருக்கு 15 காசுகள் குறைந்து ரூ.76.56 ஆகவும், டீசல் 26 காசுகள் குறைந்து ரூ.70.47 ஆகவும் விற்பனை
‘ஒரு நாள் தலைமையாசிரியர்’..!
அதிரடி காட்டி அசத்திய அரசு பள்ளி மாணவி..! சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இருக்கிறது மிளகனூர் கிராமம். இங்கு அரசு உயர்நிலைப்பள்ளி இருக்கிறது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் இங்கு பயின்று வருகின்றனர். 7 ஆசிரியர்கள் இந்த பள்ளியில் பணியாற்றுகின்றனர்.…
தங்கம் விலை:
நகை வாங்குபவர்களைக் கதற வைக்கும் விலையேற்றம்!தங்கம் விலை உயர்வு’ என்ற செய்தியைத்தான் கடந்த ஒரு மாதமாகவே வாடிக்கையாளர்கள் தினமும் கேட்கின்றனர். புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நகை வாங்கும் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர். இந்த வாரமும் விலையேற்றம் நீடிப்பதால் வாடிக்கையாளர்…
பெட்ரோல் / டீசல் விலை
பெட்ரோல் விலை 28 காசுகள் குறைந்து லிட்டர் ரூ.77.03க்கும், டீசல் விலை 32 காசுகள் குறைந்து ரூ.71.11க்கும் விற்பனை.
குன்னூரைச் சோ்ந்த கல்லூரி மாணவிக்கு கனடாவில் கத்திக் குத்து !!!
கனடாவில் படித்து வரும் குன்னூரைச் சோ்ந்த மாணவியை அங்குள்ள இந்தியா் கத்தியால் குத்திய சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். குன்னூா், புரூக்லேண்ட்ஸ் பகுதியைச் சோ்ந்தவா் ஆல்பா்ட், தொழிலதிபா். இவரது இரண்டாவது மகள் ஆஞ்சலின் ரேச்சல் (23) கனடா நாட்டில்…
சீனா கொரோனா வைரஸால் 17 பேர் பலி:
ஆசிய நாடுகள் எப்படி சமாளிக்க போகின்றன?சீனாவில் இதுவரை 17 பேர் உயிரிழப்புக்குக் காரணமான புதிய வைரஸ் மேலும் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் வுஹானையடுத்து, மற்றுமொரு சீன நகரும் முடக்கப்படுகிறது.1.1 கோடி மக்கள் தொகை கொண்ட வுஹான் நகரத்திற்கு வந்து செல்லும் விமானங்கள்,…
பள்ளிக்கல்வி துறை அதிரடி
பள்ளிக்கல்வி துறை அதிரடி – பட்டதாரிகள் அதிர்ச்சி.ஆசிரியர்கள் இன்றி காலியாக இருந்த 1,700 பணியிடங்கள் நிரப்பப்படாது.பள்ளிக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கையால் பட்டதாரிகள் அதிர்ச்சி.1,700 உபரி பணியிடங்களை திரும்ப பெறப்பட்டதாக அறிவிப்பு.எதிர்க்காலங்களில் காலி பணியிடங்களாகவோ, அனுமதிக்கப்பட்ட பணியிடங்களாகவோ கருத கூடாது.
முன்னாள் அதிமுக ஒன்றியக் குழு உறுப்பினர் வெட்டிக் கொலை..!!!!
புதுக்கோட்டை அருகே களமாவூரில் முன்னாள் அதிமுக ஒன்றியக் குழு உறுப்பினர் மூர்த்தி சற்றுமுன் வெட்டிக் கொல்லப்பட்டார். கடந்த ஆண்டு கொடுக்கல்-வாங்கல் தகராறில் தந்தை, மகன் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் முதல் குற்றவாளியான மூர்த்தி, சிறையிலிருந்து பிணையில் வெளியே வந்த நிலையில்…
