சென்னையில் 60 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்..!

தமிழ்நாடு முழுவதும் 108 ஆம்புலன்ஸ்களுக்கு வழக்கத்தை விட கூடுதலாக அழைப்புகள் வந்ததாக ஆம்புலன்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதுபோல் தமிழ்நாட்டிலும் அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்கள் உற்சாகத்துடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். புத்தாடை அணிந்து,…

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!

தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. சென்னையில் விட்டு விட்டு கனமழை பெய்து வரும் நிலையில் இன்று 7 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்…

தீபாவளி பண்டிகை – விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு..!

சென்னை முதல் மதுரை வரை சாதாரண நாட்களில் ரூ.3,129 ஆக இருந்த பயண கட்டணம் இன்று ரூ.17,683 வரை அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 20-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் ஆர்வத்துடன் தயாராகி…

சென்னையில் பன்னாட்டு மருத்துவ மாநாடு..!

‘நவீன மருத்துவ முன்னேற்றத்தில் செயற்கை நுண்ணறிவின் பங்கு’ என்ற நூலை மா.சுப்பிரமணியியன் வெளியிட்டார். சென்னையில் பன்னாட்டு மருத்துவ மாநாட்டை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- “மருத்துவம் மற்றும் மக்கள்…

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சி.பி.ஐ. அதிகாரிகள் கரூர் வருகை..!

ஐ.பி.எஸ். அதிகாரி பிரவீன் குமார் தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகள் கரூர் வந்துள்ளனர். கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் கடந்த மாதம் (செப்டம்பர்) 27-ந் தேதி பிரசாரம் செய்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்த…

தீபாவளியையொட்டி பி.எஸ்.என்.எல். இ-சிம் சேவை தொடக்கம்..!

பழைய வாடிக்கையாளர்கள் தங்களின் இணைப்பை இ-சிம் ஆக மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி தமிழ்நாட்டில் பி.எஸ்.என்.எல். இ-சிம் சேவையின் தொடக்கம் மற்றும் தீபாவளி போனஸ் சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இ-சிம் சேவையை, இ-சிம் வசதி கொண்ட புதிய…

தூத்துக்குடிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

தூத்துக்குடி மாவட்டத்தில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில்…

தமிழ்நாடு சட்டசபையின் 3-ம் நாள் கூட்டம் தொடக்கம்..!

அன்புமணி ராமதாஸ் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். தமிழக சட்டசபை கூட்டம் கடந்த 14-ந்தேதி காலை 9.30 மணிக்கு கூடியது. கூட்டம் தொடங்கியதும் திருக்குறள் வாசிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் 8 பேர் மறைவுக்கு…

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 21-ந்தேதி விடுமுறை அறிவிப்பு..!

22-ந் தேதி அதிகாலை முதல் வழக்கம் போல் சந்தை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை வருகிற 20-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் தங்கி வேலை பார்த்து வரும் வெளி மாவட்டத்தை சேர்ந்த ஊழியர்கள் மற்றும் கூலி தொழிலாளர்கள்…

இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து அடுத்த இரு தினங்களில் விலகக்கூடும். அதே சமயம், வடகிழக்கு பருவமழை, தமிழகம்-புதுவை-காரைக்கால் பகுதிகள், கேரளா மாஹே, தெற்கு உள்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!