மனம் திறந்தார் விராத் கோலி.

’இனி எல்லாம் முடிஞ்சு போச்சுன்னு நினைச்சேன்’: மனம் திறந்தார் விராத் கோலி          கடந்த 2014 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது, இனி எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைத்தேன் என்று இந்திய அணியின்…

விளையாட்டு செய்திகள்

முதல் டெஸ்ட் – இந்தியா Vs வங்கதேசம்: நாளைய போட்டியில், முதன் முதலாக இளஞ்சிவப்பு நிற பந்து அறிமுகம்

‘இந்திய அணியின் வெற்றிக்கு பந்து வீச்சாளர்கள் காரணம்’ – ரோகித்சர்மா கருத்து

‘இந்திய அணியின் வெற்றிக்கு பந்து வீச்சாளர்கள் காரணம்’ – ரோகித்சர்மா கருத்து        வங்காளதேச அணிக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு பந்து வீச்சாளர்களின் சிறப்பான செயல்பாடு தான் காரணம் என்று…

தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியை வென்றது இந்தியா.

தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியை வென்றது இந்தியா. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று இந்தியா அணி சாதனை. இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 3வது டெஸ்ட் ஆட்டம் ராஞ்சியில் சனிக்கிழமை தொடங்கி…

சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்வு

பி.சி.சி.ஐ தலைவராக சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்வு. கங்குலிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி டிவிட்டரில் வாழ்த்து. கங்குலியை தவிர வேறு யாரும் போட்டியிட மனு தாக்கல் செய்யவில்லை

அக்.23 பிசிசிஐ நிர்வாகிகள் தேர்தல்

பிசிசிஐ தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய ஸ்ரீநிவாசனுடன் வந்தார் சவுரவ் கங்குலி. பிசிசிஐயின் செயலாளர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய அமித்ஷா மகன் ஜெய் ஷாவும் வருகை. அக்.23 பிசிசிஐ நிர்வாகிகள் தேர்தல் நடக்கும் நிலையில் வேட்பு மனு தாக்கல்…

கடைசி நேர ட்விஸ்ட் – பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி

கடைசி நேர ட்விஸ்ட் – பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி; செயலாளர் அமித் ஷா மகன்? பிசிசிஐ-யின் புதிய தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தேர்வு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரிஜேஷ் படேல்தான் அடுத்த பிசிசிஐ தலைவாராக தேர்ந்தெடுக்கப்படுவார் எனக்…

விராட் கோலி.

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் விளாசினார் இந்திய அணி கேப்டன் விராட் கோலி. 71 வருட பிராட்மேன் சாதனையை தகர்த்த விராட் கோலி. அணியின் கேப்டனாக 150+ ரன்களுக்கு மேல் 9 முறை குவித்து…

முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய இந்தியா

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நடைபெற்ற 18 வயதுக்குட்பட்ட தெற்காசிய கோப்பைக்கான கால்பந்து போட்டியில் இந்தியா, நேபாளம், இலங்கை, வங்கதேசம், பூடான், மாலத்தீவு உள்ளிட்ட அணிகள் கலந்து கொண்டன. நேற்று நடந்த இறுதி போட்டியில் இந்தியா – வங்கதேசம் மோதியது. இதில் 2-1…

இந்தியப் பொருளாதாரம் – சென்னை ஐஐடியில் பிரதமர் மோடி பேச்சு.

இந்தியப்  பொருளாதாரம், 5 லட்சம் என்ற இலக்கை நோக்கி முன்னேறி வருகிறது – சென்னை ஐஐடியில் பிரதமர் மோடி பேச்சு. இந்தியா – சிங்கப்பூர் ஹேக்கத்தான்’ போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பிரதமர் மோடி பரிசுகள் வழங்கினார். தொடர்ந்து பேசிய அவர், தமிழர்களின்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!