சென்ற வியாழன் அண்ணா லைப்ரரியில் நடைபெற்ற பிடரி புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. T.N.இராதாகிருஷ்ணன் என்கிற தீபன் அவர்களின் இரண்டாவது புத்தக வெளியீடு. மேடையில் மட்டுமல்ல, பார்வையாளர்களாகவும் மாபெரும் ஆளுமைகள். இனிய மாலையாக அமைந்தது அந்நிகழ்வு. புத்தகம் பற்றி சிலவரிகள் பிடரி…
Category: விளையாட்டு
“பிடரி” நூல் வெளியீட்டு நிகழ்வு..!
சகோதரி சிவகாமசுந்தரி நாகமணி இறை வணக்கத்தை – இசை வணக்கப் பாடலாக்கி இழைந்து கொண்டிருந்தார். மடிப்பாக்கம் வெங்கட் அவர்கள் கம்பன் பாட்டை எடுத்து வரவேற்புரையில் அசத்தினார். எழுத்தாளர் தேவிபாலா நூலை வெளியிட, எழுத்தாளர்கள் சுபா – அவர்களும் – எழுத்தாளர் லாசரா…
இன்றைய முக்கிய நிகழ்வுகள் (செப்டம்பர் 29)
பன்னாட்டு உணவு விரய விழிப்புணர்வு நாள் . இந்த நாள் ஐக்கிய நாடுகள் சபையால் உணவு இழப்பு மற்றும் கழிவுகளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளின் முக்கிய நோக்கம்: உணவு இழப்பு மற்றும் கழிவுகளை குறைப்பதற்கான…
வரலாற்றில் இன்று (செப்டம்பர் 29)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
“கதைக்குயில் பிறந்த நாள்”
பெண் என்றால் இனப்பெருக்கத்துக்கும், பணப்பெருக்கத்துக்கும், மனப்பெருக்கத்துக்கும், அடுப்படிக்கும் என கடுப்படிக்கும் இச்சமூக சூழலில் பெண் என்றால் வலிமை, பெண் என்றால் எளிமை, பெண் என்றால் புதுமை, பெண் என்றால் கடமை, பெண் என்றால் திறமை, பெண் என்றாலே பெருமை என வாழ்ந்துக்கொண்டிருக்கும்…
வரலாற்றில் இன்று (செப்டம்பர் 28)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
பெங்களூருவில் ‘நெரிசல் கட்டண’ முறை அமல்..!
பெங்களூரு வெளிவட்டச்சாலையில் நெரிசல் கட்டணம் வசூலிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. பெங்களூருவில் தென்மேற்கு பருவமழை காரணமாக சாலைகள் மிக மோசமாக சேதம் அடைந்துள்ளன. இதனால் தனியார் நிறுவனங்கள் அரசுக்கு எதிராக ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தியுள்ளன. பிளாக்பக் நிறுவனம் வேறு இடத்திற்கு மாறுவதாக அறிவித்தது.…
