ரம்ஜான் பண்டிகை : களைகட்டிய ஆட்டுச் சந்தைகள்..!

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கால்நடை சந்தைகளில் ஆடுகளின் விற்பனை சூடுபிடித்துள்ளது. ரம்ஜான் பண்டிகை, உலகில் உள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் ஒரு முக்கிய பண்டிகையாகும். உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்கள் புனித மாதமாகிய ரமலான் மாதத்தில் பிறை தோன்றியதும், முக்கிய…

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம்..!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. திரைத்துறையில் முன்னணி நடிகரான ஜொலித்துக் கொண்டிருக்கும் போதே நடிகர் விஜய் அரசியல் அவதாரம் எடுத்தார். தமிழக வெற்றிக் கழகம் என்று தனது கட்சிக்கு பெயர் சூட்டியுள்ள அவர், 2026…

வரலாற்றில் இன்று (மார்ச் 28)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

அடடே!! அப்படியா!!! “உலக நாடக நாள்”

நாடக ஆசிரியரும் ஐநாவின் துணை அமைப்பான யுனெஸ்கோவின் முதல் தலைமை இயக்குநருமான ஜே.பி.பிரீஸ்ட்லீயின் முன்னெடுப்பில் சர்வதேச நாடக அரங்கப் பயிலகம் (International Theatre Institute) 1948-இல் தொடங்கப்பட்டது. இரண்டாம் உலகப் போர் முடிவுற்றுப் பனிப்போர் தொடங்கியிருந்த காலக்கட்டத்தில் பண்பாடு, கல்வி, கலைகள்…

எழும்பூர் ரெயில் நிலையத்தில் திடீர் தீ விபத்து..!

எழும்பூர் ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை எழும்பூர் ரெயில் நிலையம், இந்தியாவின் முக்கிய மற்றும் பெரிய ரெயில் நிலையங்களில் ஒன்றாகும், இது தெற்கு ரெயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து…

தமிழ்நாடு அரசு சார்பில் ‘இசைஞானி இளையராஜா’வுக்கு பாராட்டு விழா..!

இசைஞானி இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது. 1976-ம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளியான ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. இவர் இதுவரை தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழிகளில்…

வக்பு திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்..!

வக்பு திருத்த மசோதாவுக்கு எதிராக தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். மத்திய அரசு சமீபத்தில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது. இந்த நிலையில், தமிழக சட்டசபையில் அந்த மசோதாவை கைவிட வேண்டும் என்று அரசினர் தீர்மானத்தை…

கோடைகாலத்தில் தடையில்லா மின்சாரம் – அமைச்சர் செந்தில் பாலாஜி..!

கடந்த நான்கு ஆண்டுகளில் 78 ஆயிரம் புதிய மின்மாற்றிகள் பொருத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் அவர்…

நாளை தொடங்குகிறது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு..!

10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு கடந்த 3-ந்தேதி தொடங்கி நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. இதேபோல், பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத் தேர்வு கடந்த 5-ந்தேதி தொடங்கிய நிலையில், அவர்களுக்கு இன்றுடன் (வியாழக்கிழமை)…

பாம்பன் புதிய பாலத்தில் 16 பெட்டிகளுடன் ரெயிலை இயக்கி ஒத்திகை..!

ராமநவமி நாளில் பாம்பன் புதிய ரெயில் பாலம் திறக்கப்பட உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிதாக ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது. இந்த…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!