பஸ்களில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மூலம் டிக்கெட்..!

ஜிபே, போன்பே போன்ற செயலிகள் மூலம் கியூஆர் கோடை ஸ்கேன் செய்து பணம் செலுத்தி டிக்கெட் பெறலாம். தமிழ்நாடு அரசு போக்குவரத்து சேவையில் பண பரிவர்த்தனையை நவீனமயமாக்கும் வகையில் பயணிகளின் வசதிக்காக மின்னணு டிக்கெட் எந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. சென்னையில் சில…

மதுரை ‘சித்திரை திருவிழா’ கொடியேற்றத்துடன் தொடங்கியது..!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றது. பல லட்சம் பக்தர்கள் கூடும் விழா என்பதால் இன்று முதல்…

ஆண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் வினோத திருவிழா..!

திருத்துறைப்பூண்டி அருகே ஸ்ரீ நல்லமாணிக்கர் சாமிகள் திருக்கோயிலில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் விநோத திருவிழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் குன்னலூர்-கற்பகநாதர்குளம் பகுதியில் உள்ள ஸ்ரீ நல்லமாணிக்கர் சாமிகள் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலில் சித்திரை…

100, 200 ரூபாய் நோட்டுகள் ATM களில் அவசியம் இருக்க வேண்டும் – ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்..!

ஏ.டி.எம்.களில் 100, 200 ரூபாய் நோட்டுகள் இருக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டில், பொதுவாக அனைத்து வங்கி ஏ.டி.எம்.களிலும் 500 ரூபாய் நோட்டுகள்தான் அதிகளவில் இருக்கும். இதன் காரணமாக ஏராளமான மக்கள் குறைவான மதிப்புடைய நோட்டுகள் பெற…

இனி ‘காலனி’ என்ற சொல் நீக்கப்படும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!

தீண்டாமையின் அடையாளமாக உள்ள ‘காலனி’ என்ற சொல் நீக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த மாதம் 14ம் தேதி பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, 17ம் தேதி முதல் இரு…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (ஏப்ரல் 29)

உலக நடன தினம் (World Dance Day) ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 29ம் தேதி நடனக் கலையை முன்னிலைப்படுத்தவும், அதன் முக்கியத்துவத்தை பரப்பவும் கொண்டாடப்படுகிறது. தோற்றம்: 1982-ஆம் ஆண்டு UNESCO-இன் சார்பாக International Dance Council (CID) முன்மொழிந்தது. நோக்கம்: நடனத்தின்…

வரலாற்றில் இன்று ( ஏப்ரல் 29)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

“அட்சய திருதியையும் அதன் அறுபது சிறப்புகளும்”

தங்கம் விலை என்னதான் ஏறிக்கொண்டே சென்றாலும், அட்சய திருதியை நாளில் ஒரு குண்டு மணி அளவுக்காவது தங்கம் வாங்கிவிட வேண்டும் என்ற பலர் நினைக்கிறார்கள். அள்ள.. அள்ள.. குறையாத செல்வத்தை தரும் அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் வாழ்வு செழிக்கும்…

டெல்லியில் இன்று பத்மபூஷன் விருது பெறுகிறார் நடிகர் அஜித் குமார்..!

நடிகர் அஜித் குமாருக்கு இன்று பத்ம விருது வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை கெளரவிக்கும் வகையில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. கலை, அறிவியல், மருத்துவம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில்…

அரசு ஊழியர்களுக்கு அடுக்கடுக்கான அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்கு அடுக்கடுக்காக 9 அறிவிப்புகளை வெளியிட்டார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.28) பேரவை விதி எண் 110-ன் கீழ் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் 9 அறிவிப்புகளை வெளியிட்டார். இதுகுறித்து அவர் பேசியதாவது,…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!