பிரபல எழுத்தாளா் சிவசங்கரிக்கு தில்லி தமிழ்ச் சங்கத்தில் பாராட்டு விழா! | தனுஜா
2022-ஆம் ஆண்டுக்கான ‘சரஸ்வதி சம்மான்’ இலக்கிய விருது பெறும் பிரபல எழுத்தாளா் சிவசங்கரிக்கு தில்லி தமிழ்ச் சங்கத்தில் இன்று வெள்ளிக்கிழமை (அக்டோபா் 13) மாலை பாராட்டு விழா நடைபெறுகிறது. பாரதத்தின் புகழ் மிக்க இலக்கிய விருதான “சரஸ்வதி சம்மான் விருது” எழுத்தாளர் சிவசங்கரிக்கு நேற்று புது தில்லியில் வழங்கப்பட்டதை தொடர்ந்து இப்பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 1942-ல் பிறந்தவர் சிவசங்கரி. 50 ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கியம் சார்ந்து இயங்கி வருகிறார். 36 நாவல்கள், 48 குறுநாவல்கள், 150 […]Read More