மீனாட்சியம்மனுக்கு இன்று பட்டாபிஷேகம் விழா!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் சித்திரை திருவிழாவின் 8 ஆம் நாளான இன்று மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் சித்திரைத் திருவிழா கடந்த எப்ரல் 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இந்த நிலையில்…

தொட்டபெட்டா காட்சி முனைக்கு செல்ல தடை..!

ஒற்றை காட்டுயானை நடமாட்டத்தால் உதகை தொட்டபெட்டா செல்ல ஒருநாள் தடை…நீலகிரி மாவட்டம், உதகையின் முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்கும் தொட்டபெட்டா காட்சிமுனையில் ஒற்றை காட்டுயானை நடமாடி வருவதால், சுற்றுலா பயணிகள் தொட்டாபெட்டா காட்சிமுனைக்கு செல்ல இன்று ஒருநாள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது.…

திரு.வைகோ அவர்கள் மருத்துவமனையில் அனுமதி..!

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ , சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று வீட்டில் கீழே விழுந்து அடிபட்ட நிலையில், கை…

பாகிஸ்தான் மீண்டும் மிரட்டல்..!

நதிநீரை அபகரிக்கவோ, தடுக்கவோ எடுக்கும் எந்தவொரு முயற்சியும் போர் நடவடிக்கையாக கருதப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் கடந்த மாதம் 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள்…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (மே 06)

அலெக்சாண்டர் வோன் கூம்போல்ட் காலமான தினம் அலெக்சாண்டர் வோன் கூம்போல்ட் ஒரு பன்முகத்தன்மை கொண்ட அறிஞர். அவரது ஆய்வுகள் பல அறிவியல் துறைகளில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின. அவரது வாழ்க்கை மற்றும் பணிகளைப் பற்றி இன்னும் சில விவரங்கள் இங்கே: முக்கியப்…

வரலாற்றில் இன்று ( மே 06)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

காரல் மார்க்சின் பிறந்த நாளையொட்டி தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். கடந்த 1818 ம் ஆண்டு மே 5ம் தேதி, ஜெர்மனியில் பிறந்தவர் கார்ல் மார்க்ஸ். இவரது தந்தை ஐன்றிச் மார்க்ஸ், ஒரு வழக்கறிஞர். பெற்றோருக்கு மத நம்பிக்கை அதிகம்…

இந்தியாவின் போராட்டத்திற்கு முழு ஆதரவு – ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு..!

ரஷ்ய அதிபர் புதின்பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளார். ஜம்மு – காஷ்மீர் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடந்ததில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து இந்த பயங்கரவாத செயலுக்கு அமெரிக்கா,…

சகாயத்திற்கு பாதுகாப்பு கோரி மதுரை ஆட்சியரிடம் மனு..!

மதுரை கிரானைட் முறைகேடுகளை பற்றி விசாரித்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்திற்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. சுரங்க திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு மற்றும் பொதுநல அமைப்புகள் இணைந்து மதுரை…

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று கூடுகிறது..!

இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று கூடுகிறது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பின்னணி கொண்ட பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொன்றனர்.…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!