சூரிய கிரகணம் எதிரொலி: சபரிமலையில், 4 மணி நேரம் நடை அடைப்பு!

சூரிய கிரகணம் எதிரொலி: சபரிமலையில், 4 மணி நேரம் நடை அடைப்பு!   நாளை 26ம் தேதியன்று கங்கண சூரிய கிரகணம் என்னும் அரிய சூரிய கிரகண நிகழ்வு ஏற்படவிருக்கிறது. இதனையொட்டி, 26ம் தேதியன்று 4 மணி நேரம் வரை சபரிமலையில் நடை…

18 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள் – பம்பையில் கூட்டம்

பம்பையில் கட்டுக்கடங்காத கூட்டம்: 18 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்   சபரிமலை ஐயப்பன் கோயிலில், இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை வரும் 27ம் தேதி நடைபெற உள்ளதால் இந்தியா முழுவதில் இருந்தும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…

ஆருத்ரா தரிசனம் ஸ்பெஷல் ! 10.01.2020

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன? பிறப்பே எடுக்காத ( ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளுக்கு)  சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே எப்படி ? தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத் திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர். இதுவே ஆருத்ரா எனப் படுகிறது. மார்கழி…

மந்திரம் என்பது என்ன? – ஒரு முழுமையான ஆய்வு ……

மந்திரம் என்பது  என்ன? உண்மையில்  மந்திரசித்தி பெறுவது எப்படி?  மந்திரங்களை பிரயோகிப்பதில் உள்ள சூக்சுமங்கள். ஒரு முழுமையான ஆய்வு …… மந்திரம் என்றால் என்ன ? மந்திரம் என்ற சொல் ஆதி சமஸ்க்ருத மொழியில் இருந்து வந்தது. “மந்” என்றால் மனம்; “திர” என்றால் விடுதலை.…

மார்கழி மாதம் ஓசோன் ரகசியம் ….

மார்கழி வந்துவிட்டது. உடலை நடுங்கவைக்கும் குளிருக்கு அஞ்சி உச்சி முதல் உள்ளங்கால் வரை போர்த்திக்கொண்டு விடிந்த பின்னரும் தூங்குவோர் நிறைய பேர். ஆனால், பெரும்பாலான பெண்கள் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல், அதிகாலையிலேயே எழுந்து வாசல் தெளித்து கோலமிட்டு, கோயிலுக்குச் சென்று வழிபாடு…

அமைதி மணம் கமழும் பூஜை அறை

வீட்டின் முக்கியமான அறையாகப் பெரும்பாலானவர்கள் பூஜை அறையைக் கருதுகிறார்கள். பூஜை அறை எவ்வளவு சிறியதாக இருந்தாலும் பக்தி மணம் கமழும்படி அதை வடிவமைக்க வேண்டும் என்பதே பலரின் விருப்பம். பூஜை அறையை அமைதி, பக்தி, அழகுடன் வடிவமைக்கச் சில ஆலோசனைகள்:சுவரின் வண்ணம்! பூஜை அறையின்…

அனுமனுக்கு வெண்ணெய், வடை மாலை, வெற்றிலை மாலை சாற்றுவது ஏன்?

   பக்திக்கு எடுத்துக் காட்டாக திகழும் அனுமனுக்கு ஏன் வெற்றிலை மாலை, வடை மாலை சாற்றப்படுகிறது, வெண்ணெய் ஏன் பூசப்படுகிறது என்பதைப் பார்ப்போம்…      அனுமன் தன் பக்தியால் அந்த பரந்தாமனைப் பல முறை திகைப்பில் ஆழ்த்தச் செய்துள்ளார். இப்படியும்…

சபரிமலையில் இறுதி தீர்ப்பு

கோயிலில் போலீசாரை நிறுத்துவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி. சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே கருத்து. சபரிமலை செல்ல பாதுகாப்பு வழங்க கோரி பாத்திமா என்பவர் தொடர்ந்த வழக்கு. புயலை கிளப்பும்…

திருகார்த்தி​கை சிறப்புகள்

பண்டைய தமிழர்கள் ஒரு மாதத்தில் உள்ள நாட்களை 27 நாள்மீன் பெயர்களால் வழங்கி வந்தனர். அந்த நாள்மீன்களில் ஒரு நாள்மீன் கார்த்திகை–நாள். இவ்வாறு ஒவ்வொரு மாதமும் வருகின்ற கார்த்திகை–நாள் முக்கியமான நாளாக தமிழர்களால் வழிபடப்பட்டு வருகின்றது.  பகலில் மட்டும் ஒருபொழுது உண்டு கார்த்திகையன்று அதிகாலையில்…

‘வைகுண்ட துவாரம்’ திருப்பதியில்

திருப்பதியில் ‘வைகுண்ட துவாரம்’ எத்தனை நாள்? திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு எத்தனை நாள் நடைபெறும் என்பது குறித்த கேள்விக்கு தேவசம் போர்டு தலைவர் சுப்பாரெட்டி பதில் அளித்தார். வர இருக்கிற வைகுண்ட ஏகாதசி நிகழ்வு பக்தர்கள் மத்தியில்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!