கோவில் சுற்றி
இந்தியன் டாப்
இந்தியன் டாப் இன்று உலகம் அறிவியலால் நிர்வகிக்கப்படுகிறது. அறிவியல், வாழ்க்கையை எளிதாக்கியுள்ளது மற்றும் மனித வாழ்க்கை அறிவியலால் அதிகம் முன்னேற்றம் அடைந்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் மூடநம்பிக்கைக்கு இடமில்லாமல் போய்விட்டது. எனவே நம் முன்னோர்கள் பின்பற்றி வந்து நமக்கு விட்டுச்சென்ற எல்லா மூடநம்பிக்கைகளையும் நாம் பின்பற்றக் கூடாது. விஞ்ஞான மற்றும் தர்க்கரீதியான அடிப்படைகளைக் கொண்டவற்றை மட்டுமே நாம் பின்பற்ற வேண்டும்.மூடநம்பிக்கைகளை நம்பும் ஒரு நபர் எப்போதும் அறியப்படாத அச்சங்கள் மற்றும் கவலைகளால் சூறையாடப்படுகிறார். தன்னுடைய தன்னம்பிக்கையை இழக்கிறார். மூடநம்பிக்கைகளை […]
ஏனாம்
புரட்டாசி மாதத்தில் இந்துக்கள் பலரும் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து, விரதம் இருந்து கோயிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். மற்ற தமிழ் மாதத்தில் நாம் அசைவம் சாப்பிடும் பழக்கம் இருந்தாலும், இந்த புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடாமல், விரதம் இருக்கும் பழக்கத்தை வழக்கமாக வைத்துள்ளோம்.ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?தமிழ் மாதம் புரட்டாசி தொடங்கியதும், இந்த மாதத்தில் வீட்டில் உள்ளவர்கள் யாரும் அசைவம் சாப்பிடக் கூடாது என பெரியவர்கள் சொல்வது வழக்கம். ஆனால் தற்போதுள்ள குழந்தைகள் ஏன், எதற்கு சாப்பிடக் […]
திருப்பதி பிரம்மோற்சவ விழா இன்றுடன் நிறைவு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வெகுவிமரிசையாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவ விழா இன்றுடன் நிறைவுபெற உள்ளது. திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடைபெற்றுவருகிறது. கடந்த மாதம் 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது முதல் தினந்தோறும் காலையிலும், மாலையிலும் மலையப்பசாமி வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கருடசேவை கடந்த 4-ம் தேதி நடைபெற்றது. அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.விழாவின் எட்டாம் நாளான நேற்று காலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் திருத்தேரோட்டம் […]
திருப்பதி குடை,கள், யானைகவுனியைத் தாண்டும் போது, குடைகளைத் தூக்கிக் கொண்டு ஏன் ஓடுகிறார்கள் தெரியுமா?
திருப்பதி குடை,கள், யானைகவுனியைத் தாண்டும் போது, குடைகளைத் தூக்கிக் கொண்டு ஏன் ஓடுகிறார்கள் தெரியுமா? சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே வெங்கட கிருஷ்ணம செட்டி என்பவர் முதன் முதலில் இப்படி திருப்பதிக்குக் குடை சாத்துவதைச் செய்தார் என்று ஒரு வரி குறிப்பு கிடைக்கிறது. சௌகார் பேட்டையை ஒட்டியுள்ள,சென்ன கேசவப் பெருமாள் கோயிலில் தயாரிக்கப்பட்ட அந்தக் குடை, திருப்பதிக்குச் செலுத்தப்பட்டது. இன்றும் அது தொடர்கிறது. ஜார்ஜ் டவுன், 11 கந்தப்பச் செட்டி தெருவில், அந்தக் காலத்து மேயர் […]
நலம் தரும் நவராத்திரி நான்கு வகை உண்டு : உங்களுக்கு தெரியுமா?
நலம் தரும் நவராத்திரி நான்கு வகை உண்டு : உங்களுக்கு தெரியுமா? பாரத தேசத்தில், மொழி, உணவு, உடை, ஜாதிகள் என பல வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், இமயம் முதல் குமரி வரை ஆன்மிக ரீதியாக, பாரதம் ஒரே நாடாகவே இருந்து வந்துள்ளது. அதற்கு சரியான உதாரணம் தான், நவராத்திரி . சக்தி வழிப்பாட்டில் நவராத்திரிக்கு முக்கிய இடம் உண்டு, நவராத்திரி நாட்களில், சக்தியை வழிபட்டால், நினைத்தது நடக்கும் . எதிலும் வெற்றி பெற […]
திருமந்திரம்…
திருமந்திரம்… “அரகர என்ன அரியதொன் றில்லை அரகர என்ன அறிகிலர் மாந்தர் அரகர என்ன அமரரும் ஆவர் அரகர என்ன அறும்பிறப் பன்றே.” என்ற திருமந்திரத்தில் இருந்து உணர்வது யாதெனில் மும்மல வினைகளை அரத்தால் தேய்ப்பித்தலின். காரணமாய் அரனென்னப்பட்டனன். மாயாகாரியத்தை திருவாற்றலால் ஒடுக்குதலின் கரன் என்னப்பட்டான். எனவே, இருசொற்களின் முதனிலைகள் சேர்ந்து அரகர என்றாயிற்று. அரகர என்று உள்ளன்புடன் ஓதுவார்க்குத் திருவருள் துணை முன்னிற்பதால் செயற்கரிய செயலென்று ஒன்றும் இல்லை. இவ் உண்மையினைப் பலர் உணர்ந்திலர். அரகர […]
நலம் தரும் நவராத்திரி நான்கு வகை உண்டு : உங்களுக்கு தெரியுமா?
நலம் தரும் நவராத்திரி நான்கு வகை உண்டு : உங்களுக்கு தெரியுமா? பாரத தேசத்தில், மொழி, உணவு, உடை, ஜாதிகள் என பல வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், இமயம் முதல் குமரி வரை ஆன்மிக ரீதியாக, பாரதம் ஒரே நாடாகவே இருந்து வந்துள்ளது. அதற்கு சரியான உதாரணம் தான், நவராத்திரி . சக்தி வழிப்பாட்டில் நவராத்திரிக்கு முக்கிய இடம் உண்டு, நவராத்திரி நாட்களில், சக்தியை வழிபட்டால், நினைத்தது நடக்கும் . எதிலும் வெற்றி பெற முடியும். ஒவ்வொரு […]
துளசி எப்படி வந்தது?
துளசி எப்படி வந்தது? துளசி செடியை கடவுளாக பார்ப்பதும், அதற்கு பூஜை செய்வதும் இந்து மதத்தில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகின்றது துளசி எப்படி வந்தது?முன்னொரு காலத்தில் தேவர்களும், அசுரர்களும் ஒன்று சேர்ந்து பாற்கடலைக் கடைந்தனர். அதிலிருந்து இறவாத வரம் தரும் மருந்தாகிய அமிர்தம் பெற முயன்றனர்.அப்போது அமிர்தம் வெளியே வருவதற்கு முன்னர் அந்த பாற் கடலிலிருந்து கற்பகத்தரு, , காமதேனு, சந்திரன், ஐராவதம் மகாலட்சுமி, ஆகியன உண்டாகி வெளியே வந்தன. இதனால் பகவான் விஷ்ணுவின் ஆனந்தக் கண்ணீர் […]
சித்தர்களின் சிந்தனைகள்
சித்தர்களின் சிந்தனைகள் : ========================= அஞ்சும் அடக்கு அடக்கு என்பர் அறிவிலர் அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை அஞ்சும் அடக்கில் அசேதனமாம் என்றிட்டு அஞ்சும் அடக்கா அறிவறிந்தேனே. – திருமூலர் இங்கே அஞ்சு என்று குறிப்பிடப் படுவது ஐம்புலன்கள். நமக்கு வரும் துன்பங்களில் பெரும்பாலான துன்பங்களுக்கு காரணம் புலன்களை முறையாக இயக்கத் தெரியாததே. மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய உணர்கருவிகள் மூலம் பெறும், தொடு, சுவை, பார்வை, வாசணை, கேட்கும் உணர்வுகளில் மனமானது மயங்கி, […]
கழுகுமலை கோவில் – தூத்துக்குடி
விஞ்ஞானிகளே மிரண்டு அதிர்ந்து போன கழுகுமலை கோவில், இந்த கோவில் ஒரு பாறையினால் செதுக்கப்பட்டது இன்று பரவி இருக்கும் டைமண்ட் கட்டிங் “டூல்ஸ்” வைத்து கூட செதுக்க முடியாத அளவிற்கு அருமையான ஆழமான வடிவமைப்புகள் ஆஹா அற்புதமான தோற்றம் இது இப்பொது உலகில் இருக்கும் அனைத்து விஞ்ஞானிகளுக்கும் ஒரு புதிராகவும் சவாலாகவும் உள்ளது. எப்படி செதுக்கி இருப்பார்கள் இதனை எத்தனை திறமை கொண்டவர்களாக இருப்பார்கள் அக்காலத்தில். தமிழர்கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை இதற்கு மேல் சொல்ல வேண்டுமா […]