புனிதம் தரும் புரட்டாசி! | தனுஜா ஜெயராமன்

புரட்டாசி மாதம் என்பதே புனித மாதமாக இருப்பதால் பெருமாளுக்கு உகந்த மாதமாகவும் இருப்பதாலும் வைணவ கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும் . நவராத்திரி பூஜை நடப்பதும் இந்த மாதத்தில்தான். புரட்டாசி மாதம், மஹாவிஷ்ணுவுக்கு உகந்த மாதம். வீட்டிலும் மக்கள் பலரும் விரதம் பூஜை…

செவ்வாய் தோறும் செவ்வேள்/திருச்செந்தூர் முருகன் பாடல்.

செவ்வாய் தோறும் செவ்வேள்  திருச்செந்தூர் முருகன் பாடல்.| முனைவர் பொன்மணி சடகோபன்| பாடல், இசை, குரல் & ஒளி வடிவம் முனைவர் பொன்மணி சடகோபன்

கிருஷ்ண ஜெயந்தி பாடல் | முனைவர் பொன்மணி சடகோபன் 

பாடல், இசை, குரல் & ஒளி வடிவம் முனைவர் பொன்மணி சடகோபன் முனைவர் பொன்மணி சடகோபன்

கந்தப் பெருமானின் கருணை

சஞ்சலங்கள் அகல | செந்தூர் முருகன் பாடல் .| முனைவர் ச.பொன்மணி  இன்று கிருத்திகைத் திருநாள்கந்தப் பெருமானின் கருணையும் காவலும் காலமெல்லாம் அனைவருக்கும் கிடைக்கட்டும். செவ்வாய், கார்த்திகை, சஷ்டி இன்று ஒரே நாளில் வருவது மிக சிறப்பானதாகும். முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட…

செவ்வாய் தோறும் செவ்வேள்

| திருச்செந்தூர் முருகன் பாடல்.| முனைவர் பொன்மணி சடகோபன் | பாடல், இசை, குரல் & ஒளி வடிவம் முனைவர் பொன்மணி சடகோபன்

ஓணம் பண்டிகை புராண கதை

மகாவிஷ்ணுவின் வாமன அவதாரம்.. மூன்றடி நிலம் தானம் கொடுத்த மகாபலி .. ஓணம் பண்டிகை புராண கதை மகாபலி சக்கரவர்த்தியின் தியாகத்தை போற்றும் வகையில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அவர் விரும்பிக் கேட்ட வரத்தின் படி, ஓணத்திருநாள் அன்று மட்டுமே அவர்…

சோமசுந்தரர் நரியைப் பரியாக்கிய திருவிளையாடல் விழா

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத் திருவிழாவில் நரியைப் பரியாக்கிய லீலை நடந்தது. ஆவணி மூலத் திருவிழாவில் நரியைப் பரியாக்கிய கோலத்தில் சுந்தரேசுவரர் காட்சி அளித்தார். மேலும் பிட்டுக்கு மண் சுமந்த லீலைக்காக இன்று வைகை ஆற்றில் புட்டுதோப்பு மண்டபத்தில்…

ரேணுகாதேவி மற்றும் திரௌபதி அம்மன் கோயிலில் ஆடி விழா

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், படவேடு கிராமத்தில் ரேணுகாம்பாள் திருக்கோயில் அமைந்துள்ளது. வருடந்தோறும் ஆடி மாதத்தில் ஏழு வெள்ளிக்கிழமைகள் மிகப் பெரிய அளவில் திருவிழா நடைபெறும். இந்த மாதம் 18-8-2023 வெள்ளிக்கிமை அன்று இந்த ஆலயத்தில் அக்கினி வசந்த மகோற்சவப் பெருவிழா…

அதிசயம் நிகழ்த்த | திருச்செந்தூர் முருகன் பாடல். |

அதிசயம் நிகழ்த்த | திருச்செந்தூர் முருகன் பாடல். | முனைவர் பொன்மணி சடகோபன்  பாடல், இசை, குரல் & ஒளி வடிவம் கவிஞர் முனைவர் பொன்மணி சடகோபன்

ஆடி அமாவாசை – திதி கொடுக்க சிறந்த தினம்

அமாவாசை என்பது இந்துக்களின் முக்கிய விரத நாளாகும். அமாவாசை நாளில் மறைந்த முன்னோர்களின் அருள் மற்றும் ஆசி நமக்குக் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாசையன்று முன்னோர்க்கு ‘பிதுர் கடன்’ கொடுத்தால் அது அவர்களை…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!