3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு:

   இயக்குநர் ஷங்கர்:   இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்குவதாக இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட இரங்கல் குறிப்பில்,    இந்தியன் –…

200 நாட்களாக 100 அடியில்:மேட்டூர் அணை நீர்மட்டம்

சேலம்: சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் இந்த ஆண்டு புதிய சாதனையைப் படைத்து வருகிறது. அதாவது, தொடர்ந்து 200 நாட்களாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு மேலாகவே உள்ளது. 

மார்ச் 2ஆம் தேதி தொடங்குகிறது பிளஸ்-2 பொதுத் தேர்வு…

தமிழகம் முழுவதும் 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான அரசு பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்குகிறது.     இதில், பிளஸ் 2 வகுப்பு தேர்வு மார்ச் 2-இல் தொடங்கி 24 வரையும், பிளஸ் 1 வகுப்பு தேர்வு மார்ச்…

அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசின் அதிரடி உத்தரவு !!

   சென்னை: தமிழக அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை பணியின் போது நிச்சயம் அணிந்து கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.    அரசு ஊழியர்கள் அனைவரும் தங்கள் பணி நேரத்தில் அரசு…

இந்திய தூதரகம்…..

ஜப்பான் கப்பலில் இருந்து இந்தியா்களை தனி விமானம் மூலம் அழைத்து வர நடவடிக்கை:    புது தில்லி /டோக்கியோ: கரோனா வைரஸ் (கொவைட்-19) நோய்த் தொற்று அச்சம் காரணமாக ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ‘டைமண்ட் பிரின்சஸ்’ சொகுசுக் கப்பலில் உள்ள இந்தியா்களை தாய்நாட்டுக்கு…

166 ஆண்டுகளில் முதல்முறையாக இந்திய ரயில்வே புதிய சாதனை!

   புதுதில்லி: இந்திய ரயில்வே நடப்பு நிதியாண்டில் (2019-20) எந்த விபத்திலும் ஒரு பயணியையும் உயிரிழக்காமல், 166 ஆண்டுகளில் முதல்முறையாக புதிய சாதனை புரிந்துள்ளதாக ரயில்வேத் துறை தெரிவித்துள்ளது.  இதுதொடர்பாக ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:    கடந்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம்…

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.552 குறைந்து விற்பனை:

ஆபரணத் தங்கத்தின் விலை:    ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தைத் தொட்ட நிலையில் செவ்வாய்க்கிழமையான இன்று காலை நிலவரப்படி ஒரே நாளில் சவரனுக்கு ரூ.552 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.     அமெரிக்கா-ஈரான் இடையே போா் பதற்றம் காரணமாக, ஜனவரி முதல்…

கரும்பு பயிர் செய்ய கருவி வழங்காமல் அலைக்கழிப்பு:

விவசாயிகள் புகார்:    கரும்பு பயிர் செய்ய உரிய நேரத்தில் சொட்டுநீர் பாசன பைப் தராமல் விவசாயிகள் அலைக்கழிக்கப்பட்டதாக பரபரப்பு புகார் செவ்வாய்க்கிழமை எழுப்பப்பட்டது.   கரும்பு பயிர் செய்ய உரிய நேரத்தில் சொட்டுநீர் பாசன பைப் தராமல் விவசாயிகள் அலைக்கழிக்கப்படுவதாக…

தமிழக எல்லையில் அம்மா பேரவை சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா….

   தமிழக ஆந்திர எல்லையான கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் அம்மா பேரவை சார்பில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 72ஆம் பிறந்தநாள் விழா திங்கள்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.     தமிழக ஆந்திர எல்லைப் பகுதியான ஆரம்பாக்கத்தில் அதிமுக அம்மா பேரவை…

உள்நாட்டு விவகாரங்களில் அந்நியா்களின் தலையீட்டை அனுமதிக்க முடியாது:

குடியரசு துணைத் தலைவா்:     இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் அந்நிய நாடுகளின் தலையீட்டை அனுமதிக்க முடியாது என்று குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கய்ய நாயுடு தெரிவித்தாா்.    கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக கோவைக்கு…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!