திரைப்பட இயக்குனர் மணிரத்னம் மீது பாய்ந்தது, தேசத்துரோக வழக்கு: குழு வன்முறை தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதிய விவகாரம் : பீகாரை சேர்ந்த வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கில் முசாபர்நகர் நீதிமன்றம் அதிரடி. மணிரத்னம் உள்பட 50 பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு.Read More
உயிரே போனாலும் கல்யாணம்தான்… பேட்மிண்டன் வீராங்கனை சிந்துவை திருமணம் செய்தே தீருவேன், எத்தனை தடைகள் வந்தாலும், உயிரே போனாலும் சரி திருமணம் செய்வது உறுதி – ராமநாதபுரம் ஆட்சியரிடம் 73 வயது முதியவர் மலைச்சாமி மீண்டும் மனு பி.வி.சிந்து சென்ற மாதம் பேட்மிண்டன் உலக சேம்பியன்ஷிப்பில் தங்க பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனையை படைத்தார். பல்வேறு தரப்பினரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த மலைச்சாமி (75) என்னும் முதியவர் பி.வி.சிந்துவை […]Read More
அரசு இல்லாமல் கல்வியும், விவசாயமும் முன்னேற முடியாது இதை அரசு உணர்ந்து செயல்பட்டால் சமூகம் செல்லவேண்டிய இடத்தை அது விரைவில் சென்றடைய முடியும் தமிழகத்தில் இளைஞர்களின் வேலை இழப்பை சரிசெய்ய வேண்டுமென்றால், கல்வி முறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும் – கமல்ஹாசன். சமூக பிரக்ஞை உள்ளவர்களாக மாணவர்களை மாற்றும் வல்லமை கொண்ட ஒன்றாக ஊடகம் மாறி விட்டது, அந்த சாட்டையை மாணவர்கள் கையில் எடுத்து சுழற்ற வேண்டிய காலம் வந்து விட்டது குடும்ப அரசியல் தான் தமிழகத்தில் […]Read More
விஜய் நடித்த ‘மெர்சல்’ பட ஆம்புலன்ஸ் காட்சியையே ஓவர்டேக் செய்கிறது 108 ஆம்புலன்ஸ் டிரைவரிடமிருந்து நமக்கு கிடைத்த பகீர் தகவல். உயிருக்குப் போராடிக்கோண்டிருப்பவர்களை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து உயிரைக்காப்பாற்றாமல் கமிஷனுக்காக தூரத்திலுள்ள தனியார் மருத்துவமனைகளில் கொண்டுபோய் சேர்ப்பது… மூளைச்சாவு அடைந்தவர்களின் உறுப்புகளை திருட மூளைச்சலவை செய்து பிரபல தனியார் மருத்துவமனைகளுக்குக் கொண்டுசெல்வது என கமிஷனுக்காக தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்களே படுபாதக செயல்களில் ஈடுபடுவதாக ஆதாரத்துடன் நக்கீரனுக்கு கிடைத்த பிரத்யேக தகவல் நம் இதயத்தில் அணுகுண்டை […]Read More
பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது: திரைத்துறையிலேயே மிக உயரிய விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. அமிதாப் பச்சன் ஏற்கனவே பத்ம பூஷன், பத்ம விபூஷன், பத்ம ஸ்ரீ விருதுகளை பெற்றுள்ளார். அமிதாப் பச்சன் தனது பணிவாழ்க்கையில் பற்பல சிறப்பு விருதுகள் வென்றுள்ளார். அதில் மூன்று தேசியத் திரைப்பட விருதுகள், மற்றும் பன்னிரண்டு பிலிம்பேர் விருதுகள் அடங்கும். அதிலும் பிலிம்பேர் விருதுகளில், சிறந்த நடிகர் என்ற தேர்வுகளில் அதிக பட்ச எண்ணிக்கையில் பரிந்துரைக்கப்பட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, பின்னணிப்பாடகர், படத்தயாரிப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சிஅளிப்பவர் என நடிப்புடன் பன்முகங்களையும் வெளிப்படுத்தியவர். 1984-87 வரை இந்தியப் […]Read More
#நாட்டிய_பேரொளி_பத்மினி நினைவு தினம் இன்று -செப்டம்பர் 24 பத்மினி நாயகியாக அறிமுகமானபோது, தென் இந்தியா முழுவதும் தெலுங்கு நடிகைகளின் ஆதிக்கம் அதிகம். 1. உணர்ச்சி மிகுந்த நடிப்புக்கும், தெளிவாக வசனம் பேசுவதற்கும் கண்ணாம்பா… 2. நளினமாக நடிக்கவும் இளமையாகப் பாடவும் பானுமதி… 3. டி.ஆர்.மகாலிங்கத்துக்கு முத்தம் கொடுத்து நடித்து கவர்ச்சிக் கன்னியாக அரங்கேறிய அஞ்சலிதேவி… 4. அழகான தோற்றத்துக்கும் வசீகரமான குரலுக்கும் எஸ்.வரலட்சுமி… 5. மனத்தை உருக்கும் நடிப்புக்கு ஜி.வரலட்சுமி ஆகியோர் போதாது என்று புதுமுகங்களாக வந்த […]Read More
இயக்குனர் இமயம்” எனப் புகழப்படும் பாரதிராஜா அவர்கள், தமிழ் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் திரைப்படங்கள் இயக்கியுள்ள இவர், உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளைத் திரையில் கண்முன் காட்டியவர். அவரது ‘பதினாறு வயதினிலே’, ‘சிவப்பு ரோஜாக்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘மண் வாசனை’, ‘முதல் மரியாதை’, ‘கடலோர கவிதைகள்’, ‘வேதம் புதிது’, ‘கிழக்குச் சீமையிலே’, ‘கருத்தம்மா’ போன்ற திரைப்படங்கள் தமிழ் திரையுலகில் அற்புதப் படைப்புகளாக […]Read More
ஆஸ்கார் விருது உலகின் மிகப்பிரம்மாண்டமான விருது ஒரு சமுதாயத்தின் பல்வேறு விஷயங்களை வெளிப்படுத்தும் சாதனம் சினிமா. பொழுதுபோக்கு, ஆக்ஷன், ஜனரஞ்சகம், உண்மை, அலசல் என்று எல்லா அம்சங்களையும் தொட்டு வரும் காற்றுதான் சினிமா. சினிமாவின் அத்தனை நடிகர்களுக்குமே ஆஸ்கார் விருது ஒரு கனவுதான் பலரின் லட்சியம் அதை நோக்கிப் பயணிப்பதாக மட்டுமே இருந்தது. இந்த வருடமும் தமிழ்படங்கள் சில ஆஸ்காருக்குத் தேர்வாகி உள்ளது. என்னனென்ன படம் என்று பார்ப்போமா தனுஷ் நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த வடசென்னைப் […]Read More
1–மைதாவில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் வேண்டாம் பிஸ்கட்,பிரட்,புரோட்டா, சத்து இல்லை என்பதால் அல்ல அதில் விஷம் உள்ளது இதை கொடுத்தால் உங்கள் கண்முன்னே உங்கள் சந்ததிகளின் அழிவை காண்பீர்கள்.விழித்து கொள்ளுங்கள்.. 2–சாக்லெட் வேண்டாம்–வேண்டிய அளவு கடலை மிட்டாய்.எள் மிட்டாய் வாங்கிகொடுங்கள். 3–#pizza, #burgers தவிர்க்கவும். 4–கோதுமையை அரைத்து பயன்படுத்துங்கள் கடையில் உள்ளதில் சப்பாத்தி உப்பவும் மற்றும் மிருதுவாக்கவும் கலப்படம் செய்யப்படுகிறது… 5–பழங்களான கொய்யா,வாழை,விதை உள்ள திராட்சை மற்றும் Melon அதிகம் சேர்த்து கொள்ளுங்கள். 6–corn-flakes,oats வேண்டாம். 7–கம்பு,தினை,ராகி,வரகு,சாமை,குதிரை வாலி […]Read More
- இன்றைய ராசி பலன்கள் ( மே 05 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- மறந்துபோன மரபு விளையாட்டுகள்- 8 | லதா சரவணன்
- கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 8 | பாலகணேஷ்
- “கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 8 (நாவல்) | முகில் தினகரன்
- “பூமியை நெருங்கும் எரிகற்கள்” – நாசாவின் விளக்கம்..!
- கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது நடவடிக்கை..!
- 100 ரூபாயில் உதகையை சுற்றிப் பார்க்க சுற்று பேருந்து இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!
- மே 8 வரை தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!
- உதகையில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கொட்டி தீர்த்த மழை..!
- நாளை தமிழ்நாடு முழுவதும் கடைகள் இயங்காது..!