சுவையானா பொங்கல் ஸ்பெஷல்

தேவையானவை:-ஏதேனும் 3 வகையான சிறு தானியங்கள் -250 கிராம்.பாசி பருப்பு -100 கிராம்கரும்பு சர்க்கரை -200 கிராம்முந்திரிப்பருப்பு – 10உலர் திராட்சை -10ஏலக்காய் -3நெய் -50 கிராம்கரும்பு சாறு -500 ஒரு கப்குங்குமப் பூ- ஒரு சிட்டிகை செய்முறை :- பாசி…

திருவம்பாவைதிருவெம்பாவை பாடல் 20

திருவம்பாவைதிருவெம்பாவை பாடல் 20 போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம்போற்றி யாம் உய்ய…

திருப்பாவை பாசுரம் 20 –

திருப்பாவை பாசுரம் 20 – முப்பத்து மூவர் “பகைவருக்கு பயத்தைக் கொடுக்கும் பெருமானே! எழுந்திரு!” பாசுரம் முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்; செப்பம் உடையாய்! திறல் உடையாய்! செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்;…

திருவெம்பாவை பாடல் 19

திருவெம்பாவை பாடல் 19 உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்றுஅங்கு அப்பழஞ் சொற் புதுக்குமெம் அச்சத்தால்எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்எம் கொங்கை நின் அன்பரல்லாதோர் தோள் சேரற்கஎம் கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்ககங்குல் பகலெங்கண் மற்றொன்றும் காணற்கஇங்கு இப்பரிசே எமக்கு எம்கோன்…

திருவெம்பாவை பாடல் 18

திருவெம்பாவை பாடல் 18 அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற் போல்கண்ணார் இரவி கதிர் வந்து கார் கரப்பத்தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாமகலபெண்ணாகி ஆணாய் அலியாய் பிறங்கொளிசேர்விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிகண்ணா ரமுதமாய் நின்றான் கழல்பாடிபெண்ணே இப்பூம்புனல் பாய்ந்தாடலோர்…

திருப்பாவை பாசுரம் 18மார்கழி நோன்பு மார்கழி 18 ஆம் நாள்

திருப்பாவை பாசுரம் 18 உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலிய‌ன் என் ற இப்பாடல், பன்னிரு ஆழ்வார்களில் பெண் ஆழ்வாரான ஆண்டாள் அருளிய, கோதைத் தமிழ் எனப் போற்றப்படும் திருப்பாவையின் பதினெட்டாவது பாசுரம் ஆகும். இப்பாசுரம் திருப்பாவையில் பரந்தாமனுக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. இது…

திருப்பாவை பாசுரம் 17 – அம்பரமே

திருப்பாவை பாசுரம் 17 – அம்பரமே கதவை திறந்ததும் கோபியர் உள்ளே சென்று, நந்த கோபனையும், யசோதையையும், பலராமரையும் சயனத்திலிருந்து எழுப்புதல்: பாசுரம் அம்பரமே தண்ணீரே சோறே அறம்செய்யும் எம்பெருமான் நந்தகோ பாலா எழுந்திராய் கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே எம்பெரு…

திருவெம்பாவை : பாடல் 17

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை : பாடல் 17 செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்எங்கும் இலாதோர் இன்பம் நம்பாலதாக்கொங்கு உண் கருங்குழலி நந்தம்மை கோதாட்டிஇங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனைஅங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதைநங்கள் பெருமானைப் பாடி நலம்…

புதிய விடியல் தொடரட்டும்…வாழ்த்துக்கள்

விடைபெற நினைப்பதுஇரவுகள் மட்டுமல்ல!கடந்த ஆண்டின்விடியல்களும் தான்! காலச் சக்கரத்தின்கட்டாய சுழற்சியில்கைகளை அசைத்தேவிடை பெறுகிறதுஇதயங்கள் தாங்கிஉதயமாய் நின்றஇந்த ஆண்டு 2024 வேதனைகள் தந்தாலும்வெற்றிகள் கிடைத்தாலும்மலர்ந்திருக்கும் புத்தாண்டுவசந்தமாய் அமையும்என்ற நம்பிக்கையில்விடை கொடுத்தேமனம் மகிழ்வோம்வசந்தமாய் விடியல்கள்தொடர்ந்து வரும்!!! புதிய இலக்கு நோக்கியபுதிய விடியல் தொடரட்டும்…வாழ்த்துக்கள் ஒவ்வொரு…

திருப்பாவை பாசுரம் 16 – நாயகனாய்

திருப்பாவை பாசுரம் 16 – நாயகனாய் நின்ற .. கோபியர்கள் நந்த கோபனின் மாளிகையை அணுகி, வாயில் காப்போனை கதவை திறக்க வேண்டுதல்: பாசுரம் நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய கோயில் காப்பானே! கொடித் தோன்றும் தோரண வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!