– இயக்குநர் வஸந்த் எஸ். சாய் மோ.அருண் வழங்கும் பியூர் சினிமா அமைப்பு சனிக்கிழமை மாலை விருகம்பாக்கத்தில் இயக்குநர் வஸந்த் எஸ். சாய் அவர்களுடன் இளைஞர்கள் கலந்துரையாடல் நடைபெற்றது. நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா ஆகி யோரை வைத்து வெற்றிப் படங்களை…
Category: கைத்தடி குட்டு
கவிஞர் பிறைசூடன் திரைப்பாடலில் தனி இடம் பிடித்தவர்
சிறந்த ஆன்மிகவாதியும், இலக்கியவாதியாகவும் நடிகராகவும், வசன கர்த்தாவாகவும் திகழ்ந்த திரைப்படப் பாடலாசிரியர் பிறைசூடன் திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் பிறந்தவர். சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் இன்று (8-10-2021) காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினரும் இலக்கியத்துறையினரும் என பலரும் இரங்கல் தெரிவித்…
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் துர்கா எனும் நான்
தமிழக முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், 6-10-2021 அன்று இரண்டு நாள்கள் திருச்சியில் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். ஸ்டாலின் முதல்வராக வெற்றிபெற்ற வேண்டுதல் நிறைவேறியதால் ஏழு கிலோ மீட்டர் தூரம் பாத யாத்திரையாக வந்து சமயபுரத்தில் மாரியம்மன்…
சமந்தா – நாகசைதன்யா விவகாரம்
தமிழ், தெலுங்கு, இந்தி சினிமா உலகில் இப்போது பெரிய பேச்சு சமந்தா-நாகசைதன்யா திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்ததுதான். சமந்தா – நாக சைதன்யா இருவரும், ஒரே நேரத்தில் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவன் – மனைவி வாழ்க்கையில் இருந்து பிரிவதை அறிவித்தனர்.…
முதல்வர் ஸ்டாலின்.. சர்ப்பைரஸ்
இரவில் திடீரென போலீஸ் ஸ்டேசன் வந்த முதல்வர் ஸ்டாலின்.. சர்ப்பைரஸ் தந்ததால்.. திகைத்துப் போன போலீஸ் தர்மபுரி : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திடீரென சர்ப்பைரஸ் விசிட் ஆக தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை காவல் நிலையத்திற்கு வருகை தந்தார். அங்குள்ள…
அன்பின் முகவரி நீயானால் புத்தகம் வெளியீடு
சாம்பவி சங்கர் அவர்கள் எழுதிய அன்பின் முகவரி நீயானால் என்ற புத்தகம் நக்கீரன் இதழின் முதன்மை துணை ஆசிரியர் திரு. ஆரூர் தமிழ்நாடன் அவர்களின் புதல்வர் நாடன் சூர்யா அவர்களின் அகில்நிலா பதிப்பகத்தின் சார்பில் இன்று காலை வெளியீடு செய்யப்பட்டது. வைர…
மகாபலியை ஆட் கொண்ட மகாவிஷ்ணு
மகாபலிச் சக்ரவர்த்தியை ஆட் கொண்ட மகாவிஷ்ணு அவனுக்கு விஸ்வரூப தரிசனம் தந்தார். இதைத் தரிசிக்க விரும்பிய மிருகண்டுமுனி பூலோகம் வந்து தென்பெண்ணை ஆற்றங்கரையில் தவமிருந்தார். முனிவரின் மனைவி மித்ராதேவி உடனிருந்து அன்னதானம் செய்து வந்தாள். முனிவரை சோதிக்க விரும்பிய மகாவிஷ்ணு, வயோதிகர்…
வனிதாவின் புதிய அவதாரம்
தமிழ் திரையுலகில் கடந்த 1995-ம் ஆண்டு வெளிவந்த சந்திரலேகா படத்தில் நடிகர் விஜய் ஜோடியாக வனிதா விஜயகுமார் அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம்…
பத்துமலை பந்தம் | 9 | காலச்சக்கரம் நரசிம்மா
9. மாறாத எண்ணங்கள்..! குகன் மணியின் எஸ்டேட்டை விட்டுக் கார் கிளம்பியதும், ஒருமுறை திரும்பி, பின் கண்ணாடி வழியாக தங்களை வழியனுப்பிய குகன்மணியை பார்த்தாள் மயூரி. அவள் அங்ஙனம் திரும்பிப் பார்க்கப் போவதை எதிர்பார்த்திருந்தவன் போல, குகன்மணி தனது கைகளைக் கட்டிக்கொண்டு,…
போக்சோ சட்டத்தின் கீழ் பெண் ஆசிரியைகள் பாரதி, தீபா மீது வழக்கு
பள்ளி மாணவிகளிடம் பாலியல் அத்து மீறல்களில் ஈடுபட்டதாக சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரின் செயல்களுக்கு உடந்தையாக இருந்ததாக அவரது பெண் சீடர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கேளம்பாக்கத்தில் இயங்கும் சுஷில் ஹரி பள்ளியை சிவசங்கர் பாபா நடத்தி வருகிறார்.…