தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவராக முதல்வர் ஜெயலலிதா விளங்கினார். 1989 ஆம் ஆண்டு திமுக தலைமையில் ஆட்சி அமைந்த போது அதிமுகவுக்கு தலைமை வகித்த ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். மாநிலங்களவையில் 1984 முதல் 1989 வரையில், உறுப்பினராக இருந்து நாடாளுமன்ற அனுபவத்தைப் பெற்றிருந்த அவருக்கு, சட்டப் பேரவையில் உரையாற்றுவதில் எந்தவித தயக்கமும் ஏற்படவில்லை. அப்போது, 9-வது சட்டப் பேரவை 1989 ஆம் ஆண்டு பிப்ரவரியில் அமைக்கப்பட்டதுRead More
புதுக்கோட்டை மாவட்டம் திம்மயம்பட்டியில் களஆய்வு: புதுக்கோட்டை மாவட்டம் திம்மயம்பட்டியில் களஆய்வு மேற்கொண்ட முசிறி, அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை ஆய்வு மாணவர் மு. பரமசிவம் அவ்வூர்க் குளத்தில் எழுத்துப் பொறிப்புகளுடன் அமைந்த இரண்டு தூண்களைக் கண்டறிந்தார். அவர் அளித்த தகவலால் அக்கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் அர. அகிலாவும் சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி வரலாற்றுத்துறைத் தலைவர் முனைவர் மு.நளினியும் ஆய்வாளர் அ. செல்வியுடன் திம்மயம்பட்டித் தூண்களை ஆராய்ந்தனர். மாங்குடி […]Read More
நான் சைக்கிளை மட்டும் விரும்புகிறேன். சைக்கிள் வேகமாக செல்வதற்கான நேரம் வந்து விட்டது என சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள, கன்னோஜ் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் பங்கேற்றார். அப்போது, நாட்டில் உயர்ந்து வரும் பணவீக்கம் குறித்து பேசினார்.திடீரென கூட்டத்தில் இருந்த ஒரு இளைஞர் குறுக்கிட்டு, ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால், நீங்கள் என்ன செய்வீர்கள் என கேட்டார். அவரை […]Read More
எருது பந்தயத்தில் அதிவேகமாக ஓடி பலரது கவனத்தையும் சமீபத்தில் ஈர்த்தார் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கட்டடத் தொழிலாளி ஸ்ரீநிவாச கவுடா. ஒலிம்பிக்சில் தங்கப் பதக்கம் வென்ற ஜமைக்கா தடகள வீரர் உசைன் போல்ட் உடன் ஒப்பிட்டு புகழப்பட்டு வருகிறார். கர்நாடகாவில் மிகவும் பிரபலமான ‘கம்பாலா’ என்று அழைக்கப்படும் எருமைப் பந்தயத்தில் 142 மீட்டர் தூரத்தை 13.42 நொடிகளிலேயே 28 வயதாகும் ஸ்ரீனிவாச கௌடா கடந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.“எனது பள்ளிக் காலத்திலிருந்தே கம்பாலா பந்தயங்களைப் பார்த்து வந்துள்ளேன். அதனால் எனக்கும் இதில் […]Read More
தூத்துக்குடி அருகே வலுக்கும் எதிர்ப்பு..! தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே சில கிராமங்களில் விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய்களை பதிக்க விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மூலம் சென்னை எண்ணூர் – திருவள்ளூர்- பெங்களூரு- புதுச்சேரி- நாகப்பட்டினம்- மதுரை- தூத்துக்குடி வரையிலான எரிவாயு குழாய் பதிப்பு திட்டம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதில்,ராமநாதபுரம் முதல் தூத்துக்குடி வரை (ஆர்டிபிஎல் பிரிவு) எரிவாயு குழாய் பதிக்க […]Read More
அமெரிக்க அதிபர் ட்ராம்பின் இந்தியப் பயணத்தின்போது பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ராம்ப் அரசு முறை பயணமாக வரும் 24ம் தேதி இந்தியா வர உள்ளார். இதனையொட்டி பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ள, இந்நிலையில் 18,500 கோடி ரூபாய் மதிப்பிலான 24 பல்நோக்கு ராணுவ ஹெலிகாப்டர்கள், 11,379 கோடி ரூபாய் மதிப்பிலான ஏவுகணை எதிர்ப்பு தளவாடங்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.அதனைத்தொடர்ந்து பிரதமர் மோடி, ட்ராம்ப் ஆகியோரின் சந்திப்பின்போது இதற்கான ஒப்பந்தங்கள் […]Read More
சிறப்பு வேளாண் மண்டலம் தொடர்பாக விரைவில் தனிச்சட்டம் இயற்றப்படும் – அமைச்சர் ஜெயக்குமார். முதல்வரின் அறிவிப்புக்கு கிடைக்கும் வரவேற்பினை பொறுக்க முடியாமல் ஸ்டாலின் குழப்பத்தை ஏற்படுத்துகிறார். 1996ல் ராஜஸ்தானில் மீத்தேன் கண்டுபிடிக்கப்பட்ட போது அப்போதைய பெட்ரோலிய துறை இணை அமைச்சர் டி.ஆர்.பாலு அதை தமிழகத்தில் செயல்படுத்த முடிவெடுத்தார். 2010-ல் மத்திய அரசிடம் மீத்தேன் திட்டத்திற்கான ஒப்புதலை பெற்று, 2011ல் ஆய்வு பணிகளுக்கு அனுமதி அளித்தது திமுக அரசு. திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தான் மீத்தேன் ஆய்வு […]Read More
வேதாரண்யம்: நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே கண்டெய்னர் லாரியில் கடத்திச் சென்ற 700 கிலோ கஞ்சா மூட்டைகளை போலீஸார் வியாழக்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனர். ஆயக்காரன்புலம் வள்ளுவர் சாலை கடைவீதியில் சென்ற அசோக் லைலாண்ட் கண்டெய்னர் லாரியை சோதனையிட்ட போது காரில் 350 பார்சல்களாக இருந்த 700 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வேதாரண்யம் செல்வராஜ் (54), கோடியக்காடு அய்யப்பன் (33),பரமானந்தம் (35), சென்னையைச் சேர்ந்த ரமணன் (45), தவமணி (37) ஆகிய 5 பேரை […]Read More
மு.க. ஸ்டாலின்… காவிரி டெல்டா மாவட்டங்களை சிறப்பு வேளாண் மண்டலமாக மத்திய அரசுதான் அறிவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்லத் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், என்னை மாதிரி அனைவரும் பணியாற்ற வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுவதை கேட்டால் சிரிப்புதான் வருகிறது. காவிரி டெல்டா பகுதியை சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்து யாரை ஏமாற்றுகிறீர்கள்? ஹைட்டேரா கார்பன் கிணறுகள் […]Read More
வேதாரண்யம்: கோடியக்கரை படகுத்துறையில் இருந்து கடலுக்குள் சென்ற பாம்பன் மீனவர்கள் உள்பட 8 பேரை படகுடன் இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளதாக வெள்ளிக்கிழமை தகவல் வெளியாகியுள்ளது. நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் நடைபெற்று வரும் மீன்பிடிப் பருவத்தையொட்டி பல்வேறு மாவட்ட மீனவர்கள் தற்காலிகமாக தங்கி மீன்பிடித்தொழில் செய்து வருகின்றனர். அந்த வகையில், பாம்பன் , தெற்கு வாடி பகுதியைச் சேர்ந்த ஞானபிரகாம் மகன் மரிய ஜுன்கட்டார் (28) என்பவருக்கு சொந்தமான ஐ.என்.டி.டி என் – […]Read More
- வரலாற்றில் இன்று ( 24.04.2024 )
- இன்றைய ராசி பலன்கள் ( 24 ஏப்ரல் புதன்கிழமை 2024 )
- உலக புத்தக தினம் இன்று
- தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி..!
- கன்னட திரையுலகில் கால் பதிக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..!
- சித்ரா பௌர்ணமி : திருவண்ணாமலையில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்..!
- இயக்குநர் துரை
- நான் ஒழுங்கா படிச்சிருந்தா, என் குரல் வீட்டைத் தாண்டியிருக்காது…!?” எஸ்.ஜானகி
- பென் நெவிஸ் -மலை சிகரம் தொடர் /பகுதி (4)
- 132 பேருக்கு பத்ம விருதுகள்- குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கி கௌரவிப்பு..!