விவேகானந்தர் காலமான நாளின்று 1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள், தனது 39ஆம் வயதில் பேலூரில் விவேகானந்தர் காலமானார். அன்று அவர் நிறுவிய இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம் இன்று உலகம் முழுவதும் கிளைகள் பரவி செயல்பட்டு வருகிறது. இந்தியத் தாய் பெற்றெடுத்த ஆன்மிகச் செல்வர்களில் முதன்மை ஸ்தானத்தில் இருப்பவர்களில் முக்கியமானவர் சுவாமி விவேகானந்தர். `என்னிடம் ஆற்றல் மிக்க நூறு இளைஞர்களைத் தாருங்கள். நம் நாட்டை மிகப் பெரிய வல்லரசாக மாற்றிக் காட்டுகிறேன்’ என்று […]Read More
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் நடிகர், இயக்குநர் எஸ் ஜே சூர்யா ஆகியோர் வெளியிட்ட “ஃபைண்டர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் !! நடிகர் சார்லி நடிப்பில், “ஃபைண்டர்” படத்தின் பரபரப்பான ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !! உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் பரபரப்பான திரில்லர் திரைப்படம் “ஃபைண்டர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !! Arabi production சார்பில் ரஜீஃப் சுப்பிரமணியம் தயாரிக்க, நடிகர் சார்லி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் […]Read More
9வது சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கொண்டாட்டப்பட்டு வருகிறது. அதில் இந்தியாவுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. யோகாவின் இந்தியப் பயிற்சியைக் கொண்டாடுவதற்கும் அதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 அன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் 2014 முதல் கொண்டாடப்படுகிறது. மற்றும் ஐ.நா. பொதுச் சபையால் சர்வதேச அங்கீகார தினமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஐ,நா. தலையமைகத்தில் இன்று நடைபெறும் சர்வதேச யோகா தினக் கொண்டாட்டத்தில் திருப்பூரில் தயாரிக்கப்பட்ட டி-ஷர்ட் அணியப்படுகின்றன […]Read More
பாமா கோபாலன் என்ற இனியவர்! அவரை இரண்டு முறைதான் நேரில் சந்தித்திருக்கிறேன். போனில் இரண்டு மூன்று தடவை பேசியிருக்கிறேன். முகத்தில் எப்போதும் புன்னகை. தீர்க்கமான நாசியின் தொடர்ச்சியாக நெற்றியில் எப்போதும் ‘பளிச்’ சென்ற திருமண். வாய் திறந்தால் ஒன்று பாராட்டு மழை அல்லது சிதறும் நகைச்சுவை! அவர்தான் திரு பாமா கோபாலன் எழுத்தாளர், பத்திரிகையாளர், கட்டுரையாளர், பேட்டியாளர் எனப் பன்முகம் கொண்ட மனிதர். எழுத்தாளர் வேதா கோபாலன் அவர்களின் கணவர். டிசம்பர் 2, 2022 அமெரிக்காவில் தன் […]Read More
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற இருந்த முதல்வரின் ஆய்வு கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு. தலைமைச் செயலகத்தில் காலை 10.30 மணிக்கு முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற இருந்தது ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை சந்திக்க உள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்Read More
“ஃபர்ஹானா” திரைப்படம் வெளியான தினத்தில் இருந்தே பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. நடிகர், நடிகைகள் பலர் சமூக வலைதளங்கள் மூலம், ஃபர்ஹானா படக்குழுவினருக்கும், ஐஸ்வர்யா ராஜேஷூக்கும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். நேற்று நடிகர் சிவகுமார் ஃபர்ஹானா படக்குழுவினரை சந்தித்து தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஃபர்ஹானா’. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய […]Read More
“சமீபத்தில் சென்னையில் நடந்த பா.ஜ.க.விற்கு எதிராகக் கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது, பா.ஜ.க., பா.ம.க. இருக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்க மாட்டோம். அது தி.மு.க. கூட்டணியாக இருந்தாலும்” என்று தெரிவித்திருந்தார் திருமாவளவன். ஆனால் தற்போது பா.ம.க. தலைவர் அன்புமணியுடன் ரகசிய சந்திப்பு நடத்தியதாக தினமலர் செய்தி வெளியிட்டிருக்கிறது லோக்சபா தேர்தலில், பா.ம.க. தலைவர் அன்புமணியும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் இணைந்து செயல்படும் வகையில், ரகசியப் பேச்சு நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.லோக்சபா தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் விடுதலை […]Read More
துபாய் நகரில் செயல்பட்டு வரும் அன்னம் பேஸ்ட்ரி மற்றும் ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் சார்பில் அன்னம் இடியப்பம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாகத் தற்போது புதிதாக ‘ரெடிமேட்’ இட்லி விற்பனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரெடிமேட் இட்லியைப் பொதுமக்கள் வாங்கி சாப்பிட்டுவிட்டு தங்களது பணிகளுக்கு விரைவாகச் செல்ல முடியும். இது குறித்து அந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பைசல் முஹம்மது கூறியதாவது : “எங்களது அன்னம் நிறுவனத்தின் மூலம் ஏற்கனவே இடியப்பம் உள்ளிட்ட பொருட்களுக்குப் பொதுமக்கள் மத்தியில் […]Read More
“ரமணர்தான் இறந்த பிறகு உயிர்த்தெழுந்தார். இயேசு அல்ல..” என இளையராஜா பேசியதற்கு பதிலாக, “ரமணர் உயிர்த்தெழுந்தார் என்பதுதான் டுபாக்கூர்” என்கிறார் ஜேம்ஸ் வசந்தன். ( James Vasanthan) மேலும், “இளையராஜா ஒரு முட்டாள்; பண்பற்றவர்; கேவலமானவர்; ஈனபுத்தி உள்ளவர்; மட்டமானவர்; அசிங்கமாக பேசுபவர்” என்று காட்டமாக கூறியதோடு, ‘முதிர்ச்சி உள்ளவன் இப்படி பேசுவானா? பண்புள்ளவன் எவனாவது இப்படி பேசுவானா?’ என்று “ன்’ போட்டும் ஏசியிருக்கிறார், ஜேம்ஸ் வசந்தன். தவிர, “இப்படி நான் சொல்வதால் என்னவிதமான எதிர்க்கருத்துகள் வரும் […]Read More
சென்னை வண்ணாரப்பேட்டை சிங்காரத்தோட்டத்தில் உள்ள அருள்மிகு சின்ன சேனியம்மன் திருக்கோயில், ஸ்ரீ பராசக்தி வடபத்ரகாளியம்மன் 37-ம் ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழாவில் சென்னை க்ஷத்திரிய நாடார்கள் ஐக்கிய சங்கம் சார்பாக பங்குனி 13ஆம் நாள் மார்ச்27ஆம் தேதியன்று அக்னி சட்டி திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்த கையில் அக்னி சட்டி ஏந்தி ஊர்வலமாய் வலம் வந்து அருள்மிகு சின்ன சேனியம்மன் திருக்கோயில் வந்தடைந்து அக்னி சட்டியை செலுத்தி அம்மனை […]Read More
- ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய மகளிர் அணியினர் அசத்தல்! | தனுஜா ஜெயராமன்
- டிஎன்பிஎஸ்சி பணி நியமன ஆணை நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! |தனுஜா ஜெயராமன்
- “கிரிக்கெட் வீரர் மலிங்காவாக நடிக்க தயார்” ; ஆச்சர்யப்படுத்தும் லால் சலாம் பட ஆடை வடிவமைப்பாளர் சத்யா! | தனுஜா ஜெயராமன்
- இயக்குநர் பாலாவின் ‘வணங்கான்’ பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது! | தனுஜா ஜெயராமன்
- கலைஞர்களின் ஆரம்ப நம்பிக்கையே சிறு பட்ஜட் படங்கள்- இறுகபற்று தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு ! தனுஜா ஜெயராமன்
- அருவா கத்தி எடுக்கணுமா வேண்டாமா ? – இறுகப்பற்று இயக்குநர் யுவராஜ் தயாளன் ! தனுஜா ஜெயராமன்
- எனக்கொரு காதலி இருக்கின்றாள் – 11 | ஆர்.சுமதி
- காலச்சக்கரம் சுழல்கிறது-24 | | தெய்வ வரம் பெற்ற எழுத்தாளர் அறிவானந்தம்
- செவ்வாய் தோறும்செவ்வேள்
- தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் இட மாற்றம்! தனுஜா ஜெயராமன்