உரத்தசிந்தனை வாசக எழுத்தாளர்கள் சங்கத்தின் 30 – ஆவது பொதுக்குழு 149, கிரீம்ஸ் ரோடு, சென்னை-600006 -ல் உள்ள இந்துஸ்தான் சேம்பர் ஆப் காமர்ஸ் இடத்தில் உள்ள கிரீம்ஸ் துகர் கட்டடத்தில் உள்ள 5- ஆவது மாடியில் 25-09-2022 ஞாயிற்றுக்கிழமை சரியாக 10.30 மணிக்கு கலைமாமணி திருமதி. பார்வதி பாலசுப்பிரமணியன் அவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் இனிதே துவங்கியது. உரத்தசிந்தனை சங்கத்தின் உறுப்பினர் மருத்துவர் சந்திரமோகனின் மனைவி கெளசல்யா இதய மருத்துவர் கீதா சுப்பிரமணியத்தின் கணவர் டாக்டர் […]Read More
பாண்டம் எப்.எக்ஸ். நிறுவனம் (PhantomFX), பங்கு விற்பனையில் அடியெடுத்து வைக்கிறது
இந்தியாவின் முன்னணி காட்சிக்கலைப் படப்பிடிப்புக் கூடங்களில் (VFX Studios) ஒன்றான பாண்டம் டிஜிட்டல் எபெக்ட்ஸ் லிமிடெட் (PhantomFX) நிறுவனம், உலகம் முழுவதும் பல திரைப்படங்களுக்கும், இணையத் தொடர்களுக்கும், விளம்பரங்களுக்கும் பிரமிக்க வைக்கும் தத்ரூபமான காட்சி விருந்துகளை உருவாக்கித் தந்திருக்கிறது. இப்போது,இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உயரிய தரத்திலான டிஜிட்டல் அரங்குகளை (Digital Studios) 40 கோடி ரூபாய் முதலீட்டில் அமைப்பதற்கான மகத்தான விரிவாக்கத்திற்கு PhantomFX இந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. இந்த நிறுவனம் பங்குச்சந்தையின் மூலமாக கணிசமான முதலீட்டைத் திரட்டு வதற்கு திட்டமிட்டிருக்கிறது. […]Read More
இந்தியாவிலேயே முதன்முறையாக அரசே ஏற்று நடத்தும் டாஸ்மாக் மதுக் கடையினால் மதுப்பிரியர்கள் மது நோயாளிகளாக மாறி வருகின்றனர் என்பது பெருந்துயரம். மதுவால் வருங்காலச் சந்ததி 90 சதவிகிதம் மதுவால் தாக்கப்பட்டு உடல்நலம், மனநலம் பாதிக்கப்படுவார்கள் என்பதைத் தெரிந்தும் மது விற்ப னைக்காக பண்டிகைகள் விழாக்கள் தோறும் அதிகாரிகள் டார்கெட் பிக்ஸ் செய்து லாரி லாரியாக மது பாட்டில்களை விற்பனை செய்கிறார்கள். கேட்க யாரும் வருவதில்லை என்பதால் மதுவின் விலை ஊச்சத்தை எட்டிவிட் டது. அது மட்டுமல்லாமல் ஒரு […]Read More
மக்களை சிந்திக்கவிடாமல் செய்வதற்காக மதுக்கடைகள், மக்களை குறுக்கு வழியில் சம்பாதிக்கத் தூண்டுவதற்காக ஆன்லைன் சூதாட்டங்கள் என தமிழகம் அழிவுப்பாதையில் தடம் பதித்து வருகிறது. மக்களை மாய வலையில் விழவைக் கும் இணையவழிச் சூதாட்ட செயலிகள், இளைய தலைமுறையினரின் எதிர் காலத்திற்குப் பேராபத்தாக மாறி நிற்கிறது. இணையவழி சூதாட்டங்களால் பொருள் இழப்பு, நேர இழப்பு மட்டுமின்றி வாழ்வின் முன்னேற்றப் பாதையி லிருந்து இளைய தலைமுறையினரைத் திசைமாற்றுகிறது. மேலும், தன்னம் பிக்கை உள்ளிட்ட அடிப்படை மனித நற்பண்புகளை அழித்து, தற்கொலை […]Read More
நான்கு நாயகிகள் நடிக்கும் ‘வார்டு 126’செல்வகுமார் செல்லப்பாண்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வார்டு 126’. தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்தும் விதமாக ரொமான்டிக், இன்வெஸ்டி கேடிவ், திரில்லர் ஆக இது உருவாகியுள்ளது. பெண்களை மையப்படுத்தி உரு வாகியுள்ள இந்தப் படத்தில் ஷ்ரிதா சிவதாஸ், சாந்தினி தமிழரசன், வித்யா பிரதீப், ஸ்ருதி ராமகிருஷ்ணா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க, நாயகர்களாக மைக்கேல் தங்கதுரை மற்றும் ஜிஷ்ணு மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். முக்கிய வேடத்தில் சோனியா அகர்வால் மற்றும் ஸ்ரீமன் ஆகியோர் நடித் […]Read More
தமிழ்நாட்டிலேயே வெறும் 5 கல்லூரிகளில் மட்டுமே B.A. டிபென்ஸ் என்னும் படிப்பு உள்ளது. இதைப் படித்தால் Group of 1 examல் எளிதில் வெற்றியடைந்து Sub Registrar, RTO, DSP, நகராட்சி கமிஷனர் போன்ற நல்ல வேலைகளில் சேரலாம்… சென்னையிலுள்ள CMI ல் B.Sc. Maths or Physics பயின்றால் உங்களுக்கு மாதம் ரூ. 5000/- உதவித் தொகையும், மேலும் கூடுதலாக வருடத்திற்கு ரூ. 20,000/- உங்களுக்குத் தேவையான பாட சம்மந்தமான பொருட்கள் வாங்குவதற்கும், ஆகமொத்தம் ஒரு […]Read More
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் விஜய் தனது பிறந்த நாளை எளிமை யாகக் கொண்டாடி வந்தார். அவரது ‘தலைவா’ படத்திற்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டதிலிருந்து அவரது பிறந்தநாள் ரசிகர்களால் விமர்சையாகக் கொண்டாட் டப்பட்டு வருகிறது. அதன் பிறகு நடக்கும் படத்தின் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி யில் ரசிகர்களுக்கு மெசேஜ் சொல்லும் வகையில் ஒரு குட்டிக் கதை சொல்லும் பழக்கம் விஜய்க்கு வந்தது. இந்தக் கதைகளில் பெரும்பாலும் ரசிகர்களை உற்சாகப்படுத்தி நம்பிக்கையூட்டும் விஷயங்களே அதிகமாக இருக்கும். ஆனால் […]Read More
அமேசான் பிரைம் வீடியோ ஓ.டி.டி. தளம் முதல்முறையாக தமிழில் நேரடியாக ‘சுழல் என்ற வெப் சீரிஸைத் தயாரித்துள் ளது. இந்த வெப் சீரிஸ்க்கான கதையை புஷ்கர் & காயத்ரி தம்பதிகள் இணைந்து எழுதியுள்ளனர். இயக்குநர்களான பிரம்மா மற்றும் அனுசரண் இருவரும் இணைந்து இயக்கியுள்ளார்கள். 6 மணி நேரம் ஓடக்கூடிய எட்டு பாகங்களைக் கொண்டது சுழல். இந்த வெப்சீரிஸ் ஒரு க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டிருக்கிறது. புஷ்கர் – காயத்ரி திரைக்கதையில் உருவான ‘சுழல்’ இணையத் தொடரில் காணா […]Read More
ஈரோடு மாவட்டத்தில், பணத்துக்காக 13 வயது சிறுமியின் கருமுட்டை களை அவரது தாய் உள்ளிட்ட சிலர், தனியார் மருத்துவமனைகளில் பலமுறை விற்றுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கருமுட்டைகளை விற்பதற்காக, சிறுமியை அவரது தாய் தமிழ்நாட்டின் பல ஊர்களுக்கு அழைத்துச்சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுமியின் தாய் இந்திராணி என்ற சுமையா மற்றும் அவர் கருமுட்டை களை விற்பதற்குத் துணை செய்ததாகக் கூறப்படும் அவரது இரண்டாவது கணவர் சையத் அலி மற்றும் தோழி மாலதி ஆகியோர் கைது […]Read More
20 சவரன் நகையை விற்று ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்து இளம்பெண் தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஓராண்டுக்கு முன்பு ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பவானிக்கு ஆர்வம் ஏற்பட்டது. எப்போதும் அதைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அதிகமாக ஈடுபட்டார். எளிய முறையில் பெரிய அளவில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணம் கட்டி விளையாடுவதை பவானி பழக்கமாக்கி கொண்டார். இதனால் பல்வேறு வழிகளிலும் பணத்தை தயார் செய்து பவானி […]Read More
- ரஜினிகாந்த் பாராட்டிய ‘காவி ஆவி நடுவுல தேவி’ பட டீசர் வெளியீடு
- மாணவர்களுக்கு களப்பயணம் மூலம் அனுபவக் கல்வியை வழங்கும் பள்ளி
- நோயாளிகளைப் பாதுகாக்கும் சிறந்த ஆன்மாக்கள்!
- 19 மடாதிபதிகளும் ஒரு இந்தியத் தலைவரும்
- வீர சாவர்கர் கதையை நாடகமாக்கிய எழுத்தாளர் பி.எஸ். ராமையா
- மனைவியைச் சிலையாக வடித்து மகிழும் கணவன்கள்
- குழந்தைகளிடம் பேட்டரி பொம்மைகள் தவிர்க்கவும்
- ‘மாஸ்டர்’ படத்துக்கு விஜய்க்கு சிறந்த நடிகர் விருது
- ஐ.பி.எல். போட்டிகளைக் காண பயணச்சீட்டு பெறவேண்டும்
- பர்ஹானா திரைப்படத்தை பாராட்டிய நடிகர் சிவகுமார்!