ஆருத்ரா தரிசனம் ஸ்பெஷல் ! ஆனந்த நடனம் கண்ட பதஞ்சலி முனிவர். உலக இயக்கத்திற்கு காரணியாக விளங்குவது இறைவனின் இயக்கமே. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களின் வாயிலாக உலகை அவன் இயக்கச் செய்து திருநடனம் அருளுகின்றான். அவனின்…
Category: கைத்தடி குட்டு
திருஷ்டி கழியும் போகி பண்டிகை..
விடிந்தால் போகி பண்டிகை. திருஷ்டி கழியும் போகி பண்டிகை.. அக்கால வழக்கப்படி ஆண்டின் கடைசிநாள் என்பதால் நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்போரும் உண்டு. கடந்த ஆண்டுக்கு நன்றி சொல்லும் நாள் போகிப்பண்டிகையாகும். வீட்டில் உள்ள…
தமிழர்களின் தனிப்பெரும் விழா..!
தமிழர்களின் தனிப்பெரும் விழா..!இந்த ஆண்டு பொங்கல் விழா 13-1-2025 அன்று போகிப் பண்டிகையுடன் தொடங்குகிறது.; தமிழர்களின் தனிப்பெரும் விழா..!தமிழர்களின் கலாசாரம் மற்றும் பண்பாட்டின் அடையாளமாக பொங்கல் பண்டிகை திகழ்கிறது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் வசித்து வரும் தமிழர்கள், ஜாதி, மதம்…
திருப்பள்ளியெழுச்சி பாடல் 8
திருப்பள்ளியெழுச்சி பாடல் 8 முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்மூவரும் அறிகிலர் யாவர் மற்றறிவார்பந்தணை விரலியும் நீயும் நின்னடியார்பழங்குடில் தோறும் எழுந்தருளிய பரனே!செந்தழல் புரை திருமேனியும் காட்டித்திருப்பெருந்துறையுறை கோயிலும் காட்டிஅந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய்ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே! பொருள்:என்னை ஆட் கொண்ட…
திருப்பாவை பாடல் 28
திருப்பாவை பாடல் 28 கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்அறிவொன்றும் இல்லாத ஆயர்குலத்து உன்றன்னைபிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடுஉறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாதுஅறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைசிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதேஇறைவா! நீ தாராய் பறையேலோர்…
கூடாரவல்லி 2025 : மனம் போல மாங்கல்யம் அமைந்திட ஆண்டாளை வழிப்படுங்கள்.!!
கூடாரவல்லி 2025 : மனம் போல மாங்கல்யம் அமைந்திட ஆண்டாளை இவ்வாறு வழிப்படுங்கள்.!! மனம் போல மாங்கல்யம், கூடாரவல்லி என்பது ஆண்டாள் திரு ரங்கநாதனை வழிப்பட்டு அவருடன் ஒன்றுக் கூடிய நாளாக வைணவ கோயில்களில் கொண்டாடப்படுகிறது. இது ஆண்டு தோறும் வரும்…
திருப்பாவை பாசுரம் 27
திருப்பாவை பாசுரம் 27 கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப்பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம்நாடு புகழும் பரிசினால் நன்றாகசூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவேபாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறுமூடநெய் பெய்து முழங்கை வழிவாரகூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய். பொருள்: எதிரிகளை…
திருப்பள்ளியெழுச்சி பாடல் 7
திருப்பள்ளியெழுச்சி பாடல் 7 அது பழச்சுவையென அமுதெனஅறிதற்கு அரிதென எளிதென அமரரும் அறியார்இது அவன் திருவுரு இவன் அவன் எனவேஎங்களை ஆண்டுகொண்டு இங்கு எழுந்தருளும்மதுவளர்பொழில் திருவுத்தரகோசமங்கை உள்ளாய்திருப்பெருந்துறை மன்னா!எது எமைப்பணி கொளும் ஆறு அது கேட்போம்எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே! பொருள்: தேன்சிந்தும்…
ஏழு ஜென்ம பாவங்களையும் நீக்கும் சொர்க்கவாசல்.
இன்று வைகுண்ட ஏகாதசி ஏழு ஜென்ம பாவங்களையும் நீக்கும் சொர்க்கவாசல். மார்கழி மாதம் வந்த உடனே நம் மனதைக் குளிர வைக்க வரும் விரதம் வைகுண்ட ஏகாதசி விரதம் ஆகும். வைகுண்ட ஏகாதசி என்றதும் பரமபத வாசல் என்று சொல்லப்படும் சொர்க்கவாசல்…
வைகுண்ட ஏகாதசி விரதம்.
வைகுண்ட ஏகாதசி விரதம். மகாவிஷ்ணுவின் பிடித்தமான மாதமாக கருதப்படும் மார்கழி மாதத்தில் வரக்கூடிய ஏகாதசி மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. மார்கழி மாதத்தில் வளர்பிறையில் வரும் ஏகாதசி இருக்கக்கூடிய அனைத்து ஏகாதசிகளிலும் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அந்த ஏகாதசி திருநாள் தான் வைகுண்ட…