சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளைப் பெரிதும் விரும்பப்பட்ட அவரது பிரபலமான படங்களைத் திரையிட்டுக் கொண்டாடுகிறது பி.வி.ஆர். சினிமாஸ். சென்னை மற்றும் கோவையில் வரும் டிசம்பர் 9 முதல் 15 வரை ரஜினிகாந்த் திரைப்படத் திருவிழா நடைபெறவுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்தநாளைக் (டிசம்பர் 9) கொண்டாடும் வகையில், இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் பிரீமியம் திரையரங்க நிறுவனமான பி.வி.ஆர். சினிமாஸ், சென்னை மற்றும் கோயம்புத்தூரில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட திரையரங்குகளில் ‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் சிறப்பு திரைப்பட […]Read More
உலகம் முழுவதும் பாரபட்சம் இன்றி பரவி இருக்கும் ஊழலை ஒழிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 9-ம் தேதி சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் (international Anti-Corruption Day) அனுசரிக்கப்படுகிறது. முதலில் ஊழல் என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோமா? ஊழல் (corruption) என்பது, வழங்கப்பட்ட அதிகாரத்தையோ, பதவியையோ தவறாகப் பயன்படுத்தி தனிப்பட்ட பயன்களைப் பெற்றுக்கொள்வதைக் குறிக்கும். ஊழல் என்பதில், லஞ்சம், கையாடல் போன்றவை உள்ளடங்கும். ஒவ்வொரு ஆண்டும் ‘ஊழல் புலனாய்வுக் குறியீடு’ […]Read More
எண்பதுகளில் கோலோச்சிய தென்னிந்திய மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் கொரோனாவுக்குப் பிறகு முதன்முறையாக மும்பையில் சந்தித்த மகிழ்ச்சியைக் கொண்டாடினர். 1980களில் திரை வானில் தடம் பதித்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஒவ்வொரு ஆண்டும் சந்தித்து தங்கள் நட்பைக் கொண்டாடி வந்தனர். ’80ஸ் ரீயூனியன்’ என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வின் 10-வது ஆண்டு கொண்டாட்டத்தை 2019-ல் சிரஞ்சீவி தனது ஹைதராபாத் இல்லத்தில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருந்தார். அனைவரின் நெஞ்சங்களிலும் நீங்காத நினைவாக அந்த நிகழ்ச்சி இடம்பெற்றது. அடுத்த வருட நிகழ்ச்சிக்கு […]Read More
திருக்கோழம்பியம் ஸ்ரீ கோகிலேஸ்வரர் முழுவதும் கண்டவனைப் படைத்தான் முடி சாய்த்து முன் நாள் செழும்மலர் கொண்டு எங்கும் தேட அப்பாலன் இப்பால்எம்பிரான் கழுதொடு காட்டிடை நாடகம் ஆடிக் கதி இலியாய் உழுவையின் தோல் உடுத்து உன்மத்தம் மேற்கொண்டு உழி தருமே -திருவாசகம் ஆனந்தம், நிம்மதி என்பது என்ன? அது பணத்திலோ பொருளிலோ இல்லை. மனத்தில் உள்ளது. எவரையும் சார்ந்து அது வருவதில்லை. உண்மையோடு இணைந்திருக்கும்போது அது தானாகவே வரும். உண்மை என்பது மாறாத நிலை. எதுவும் நிரந்தரமில்லை. […]Read More
“தமிழக அரசே! மதுரை தமுக்கம் கலையரங்கத்தின் பெயரான சங்கரதாஸ் சுவாமிகள் பெயரை மீண்டும் சூட்டுக” என்று தற்போது தமிழகமெங்கும் குரல் எழுந்துள்ளது. அது தமிழக அரசின் காதுகளுக்குக் கேட்க உரக்கக் குரல் கொடுக்கவேண்டிய நிலையில் இருக்கிறோம். மதுரையில் பிரசித்திபெற்ற தமுக்கம் மைதானத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய அரங்கத்தைக் கட்டுவதற்காக ஏற்கனவே இருந்த பழைய கலையரங்கம் இடிக்கப்பட்டு புதிதாக அரங்கம் கட்டப்பட்டுள்ளது. அதற்கு ‘மதுரை மாநாட்டு மையம்’ என்று தமிழிலும் ‘ஆடிட்டோரியம்’ என்று ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ளது. […]Read More
உரத்தசிந்தனை வாசக எழுத்தாளர்கள் சங்கத்தின் 30 – ஆவது பொதுக்குழு 149, கிரீம்ஸ் ரோடு, சென்னை-600006 -ல் உள்ள இந்துஸ்தான் சேம்பர் ஆப் காமர்ஸ் இடத்தில் உள்ள கிரீம்ஸ் துகர் கட்டடத்தில் உள்ள 5- ஆவது மாடியில் 25-09-2022 ஞாயிற்றுக்கிழமை சரியாக 10.30 மணிக்கு கலைமாமணி திருமதி. பார்வதி பாலசுப்பிரமணியன் அவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் இனிதே துவங்கியது. உரத்தசிந்தனை சங்கத்தின் உறுப்பினர் மருத்துவர் சந்திரமோகனின் மனைவி கெளசல்யா இதய மருத்துவர் கீதா சுப்பிரமணியத்தின் கணவர் டாக்டர் […]Read More
பாண்டம் எப்.எக்ஸ். நிறுவனம் (PhantomFX), பங்கு விற்பனையில் அடியெடுத்து வைக்கிறது
இந்தியாவின் முன்னணி காட்சிக்கலைப் படப்பிடிப்புக் கூடங்களில் (VFX Studios) ஒன்றான பாண்டம் டிஜிட்டல் எபெக்ட்ஸ் லிமிடெட் (PhantomFX) நிறுவனம், உலகம் முழுவதும் பல திரைப்படங்களுக்கும், இணையத் தொடர்களுக்கும், விளம்பரங்களுக்கும் பிரமிக்க வைக்கும் தத்ரூபமான காட்சி விருந்துகளை உருவாக்கித் தந்திருக்கிறது. இப்போது,இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உயரிய தரத்திலான டிஜிட்டல் அரங்குகளை (Digital Studios) 40 கோடி ரூபாய் முதலீட்டில் அமைப்பதற்கான மகத்தான விரிவாக்கத்திற்கு PhantomFX இந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. இந்த நிறுவனம் பங்குச்சந்தையின் மூலமாக கணிசமான முதலீட்டைத் திரட்டு வதற்கு திட்டமிட்டிருக்கிறது. […]Read More
இந்தியாவிலேயே முதன்முறையாக அரசே ஏற்று நடத்தும் டாஸ்மாக் மதுக் கடையினால் மதுப்பிரியர்கள் மது நோயாளிகளாக மாறி வருகின்றனர் என்பது பெருந்துயரம். மதுவால் வருங்காலச் சந்ததி 90 சதவிகிதம் மதுவால் தாக்கப்பட்டு உடல்நலம், மனநலம் பாதிக்கப்படுவார்கள் என்பதைத் தெரிந்தும் மது விற்ப னைக்காக பண்டிகைகள் விழாக்கள் தோறும் அதிகாரிகள் டார்கெட் பிக்ஸ் செய்து லாரி லாரியாக மது பாட்டில்களை விற்பனை செய்கிறார்கள். கேட்க யாரும் வருவதில்லை என்பதால் மதுவின் விலை ஊச்சத்தை எட்டிவிட் டது. அது மட்டுமல்லாமல் ஒரு […]Read More
மக்களை சிந்திக்கவிடாமல் செய்வதற்காக மதுக்கடைகள், மக்களை குறுக்கு வழியில் சம்பாதிக்கத் தூண்டுவதற்காக ஆன்லைன் சூதாட்டங்கள் என தமிழகம் அழிவுப்பாதையில் தடம் பதித்து வருகிறது. மக்களை மாய வலையில் விழவைக் கும் இணையவழிச் சூதாட்ட செயலிகள், இளைய தலைமுறையினரின் எதிர் காலத்திற்குப் பேராபத்தாக மாறி நிற்கிறது. இணையவழி சூதாட்டங்களால் பொருள் இழப்பு, நேர இழப்பு மட்டுமின்றி வாழ்வின் முன்னேற்றப் பாதையி லிருந்து இளைய தலைமுறையினரைத் திசைமாற்றுகிறது. மேலும், தன்னம் பிக்கை உள்ளிட்ட அடிப்படை மனித நற்பண்புகளை அழித்து, தற்கொலை […]Read More
நான்கு நாயகிகள் நடிக்கும் ‘வார்டு 126’செல்வகுமார் செல்லப்பாண்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வார்டு 126’. தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்தும் விதமாக ரொமான்டிக், இன்வெஸ்டி கேடிவ், திரில்லர் ஆக இது உருவாகியுள்ளது. பெண்களை மையப்படுத்தி உரு வாகியுள்ள இந்தப் படத்தில் ஷ்ரிதா சிவதாஸ், சாந்தினி தமிழரசன், வித்யா பிரதீப், ஸ்ருதி ராமகிருஷ்ணா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க, நாயகர்களாக மைக்கேல் தங்கதுரை மற்றும் ஜிஷ்ணு மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். முக்கிய வேடத்தில் சோனியா அகர்வால் மற்றும் ஸ்ரீமன் ஆகியோர் நடித் […]Read More
- பெண்களே… தயக்கம் வேண்டாம்
- இந்தியாவின் ‘தினை மனிதர்’ மறைந்தார்
- தாய்மையை வென்ற கருணை
- வெளியானது பிச்சைக்காரன் 2 பர்ஸ்ட் சிங்கிள்!
- கார்ப்பரேட்வேலையைஉதறிவிட்டுசமோசாவிற்கும்இளம்தம்பதிகோடிகளில்வருமானம்…..!
- நடிகர் பி.ஆர்.துரை எழுதும் ‘காலச்சக்கரம் சுழல்கிறது’ – 10
- நடிகர் பி.ஆர்.துரை எழுதும் காலச்சக்கரம் சுழல்கிறது – 9
- இந்திய படத்திற்கு இரண்டு ஆஸ்கர் விருதுகள்
- நாமக்கல் புத்தகத் திருவிழாவில் உள்ளூர் எழுத்தாளருக்கு விருது
- தனித்தமிழ் பெருங்கவிஞர் பெருஞ்சித்திரனார் புகழ் போற்றுதும்