திருப்பள்ளியெழுச்சி பாடல்

திருப்பள்ளியெழுச்சி பாடல் புவனியில் போய் பிறவாமையில் நாள் நாம்போக்குகின்றோம் அவமே இந்தப் பூமிசிவன் உய்யக் கொள்கின்றவாறென்று நோக்கிதிருப்பெருந்துறையுறைவாய் திருமாலாம்அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்படவும்நின்னலர்ந்த மெய்க்கருணையும் நீயும்அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே! பாடல் பொருள்: பூமியில் பிறந்த அடியார்களெல்லாம் சிவனால்…

திருப்பாவை பாசுரம் 29 – சிற்றஞ்சிறு காலே…

திருப்பாவை பாசுரம் 29 – சிற்றஞ்சிறு காலே… “கிருஷ்ணா! உன் மீது பற்று கொண்ட எங்களுக்கு மற்ற பொருள்கள் மீது பற்று ஏற்படாமல் காப்பாயாக!” பாசுரம் 29 சிற்றஞ்சிறு காலே வந்து உன்னை சேவித்து, உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள்…

திருப்பள்ளியெழுச்சி பாடல் 9: மார்கழிப் பாடல் : 29 🌿🌹

திருப்பள்ளியெழுச்சி பாடல் 9: மார்கழிப் பாடல் : 29 🌿🌹 🌹 🌿 திருப்பள்ளியெழுச்சி பாடல் 9: மார்கழிப் பாடல் : 29 🌿🌹 திருப்பெருந்துறையில் அருளியது விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டாவிழுப்பொருளே ! உன தொழுப்பு அடியோங்கள்மண்ணகத்தே வந்து வாழச்செய்தானே…

ஆருத்ரா தரிசனம் ஸ்பெஷல் !

ஆருத்ரா தரிசனம் ஸ்பெஷல் ! ஆனந்த நடனம் கண்ட பதஞ்சலி முனிவர். உலக இயக்கத்திற்கு காரணியாக விளங்குவது இறைவனின் இயக்கமே. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களின் வாயிலாக உலகை அவன் இயக்கச் செய்து திருநடனம் அருளுகின்றான். அவனின்…

திருஷ்டி கழியும் போகி பண்டிகை..

விடிந்தால் போகி பண்டிகை. திருஷ்டி கழியும் போகி பண்டிகை.. அக்கால வழக்கப்படி ஆண்டின் கடைசிநாள் என்பதால் நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்போரும் உண்டு. கடந்த ஆண்டுக்கு நன்றி சொல்லும் நாள் போகிப்பண்டிகையாகும். வீட்டில் உள்ள…

தமிழர்களின் தனிப்பெரும் விழா..!

தமிழர்களின் தனிப்பெரும் விழா..!இந்த ஆண்டு பொங்கல் விழா 13-1-2025 அன்று போகிப் பண்டிகையுடன் தொடங்குகிறது.; தமிழர்களின் தனிப்பெரும் விழா..!தமிழர்களின் கலாசாரம் மற்றும் பண்பாட்டின் அடையாளமாக பொங்கல் பண்டிகை திகழ்கிறது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் வசித்து வரும் தமிழர்கள், ஜாதி, மதம்…

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8 முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்மூவரும் அறிகிலர் யாவர் மற்றறிவார்பந்தணை விரலியும் நீயும் நின்னடியார்பழங்குடில் தோறும் எழுந்தருளிய பரனே!செந்தழல் புரை திருமேனியும் காட்டித்திருப்பெருந்துறையுறை கோயிலும் காட்டிஅந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய்ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே! பொருள்:என்னை ஆட் கொண்ட…

திருப்பாவை பாடல் 28

🌹 🌿 திருப்பாவை பாடல் 28 கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்அறிவொன்றும் இல்லாத ஆயர்குலத்து உன்றன்னைபிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடுஉறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாதுஅறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைசிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதேஇறைவா! நீ தாராய் பறையேலோர்…

கூடாரவல்லி 2025 : மனம் போல மாங்கல்யம் அமைந்திட ஆண்டாளை வழிப்படுங்கள்.!!

கூடாரவல்லி 2025 : மனம் போல மாங்கல்யம் அமைந்திட ஆண்டாளை இவ்வாறு வழிப்படுங்கள்.!! மனம் போல மாங்கல்யம், கூடாரவல்லி என்பது ஆண்டாள் திரு ரங்கநாதனை வழிப்பட்டு அவருடன் ஒன்றுக் கூடிய நாளாக வைணவ கோயில்களில் கொண்டாடப்படுகிறது. இது ஆண்டு தோறும் வரும்…

திருப்பாவை பாசுரம் 27

திருப்பாவை பாசுரம் 27 கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப்பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம்நாடு புகழும் பரிசினால் நன்றாகசூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவேபாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறுமூடநெய் பெய்து முழங்கை வழிவாரகூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய். பொருள்: எதிரிகளை…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!