Tags :ரா.ராஜசேகர்

கவிதைகள்

அந்தாதி அழுகை –

அந்தாதி அழுகை ——————————– நீரின் அழுகை மழை நிலத்தின் அழுகை ஆறு ஆறின் அழுகை ஆவி ஆவியின் அழுகை வெப்பம் வெப்பத்தின் அழுகை வெயில் வெயிலின் அழுகை நிழல் தாயின் அழுகை சேய் சேயின் அழுகை உயிர் உயிரின் அழுகை மரணம் மரணத்தின் அழுகை கடவுள் கடவுளின் அழுகை மொழி மொழியின் அழுகை கவிதை கவிதையின் அழுகை மண் மண்ணின் அழுகை நீர் நீரின் அழுகை மழை அழுகை எப்போதும் அந்தாதியேRead More